மேலே உள்ள கானொளி உஸ்மானியா பேரரசின் கடைவீதிகளில் பின்பற்றப்பட்ட ஒரு அற்புதமான வழக்கத்தை தத்ரூபமாக எடுத்துச் சொல்கிறது....
அடுத்தது ஒரு ஏழ்மையான மூதாட்டி வருகிறாள் கடைக்காரன் தங்களக்கு ரொட்டி வேண்டுமா என்று வினவுகிறார் ஆமாம் என்று மூதாட்டி கூற நான்கு ரொட்டிகளைக் கொண்டு பையை நிரப்பி கடைக்காரர் மூதாட்டியிடம் கொடுத்தப் போது மூதாட்டி கூறுகிறாள் எனக்கு இரண்டு போதும் மீதத்தை வேறுயாருக்காவதுக் கொடுத்து விடுங்கள் என்று கூறி தனக்கு எவ்வளவு தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு விடைபெறுகிறாள்.இந்த அற்புதமான பழக்கித்தின் விளைவாக தேவையுடையவர்கள் நல்ல நிலைக்கு மாறினாலும் தான் தேவையோடு இருந்த காலங்களில் தனக்கு கிடைத்த இந்த உதவிக்கு செய்யும் நன்றிக்கடனாக அவர்கள் ஒரு ரொட்டி வாங்கினால் இரு ரொட்டிக்கான பணத்தைக் கொடுத்து மற்றொரு ரொட்டியை தொங்கும் கூடையில் போட்டுவிடுகிறார்கள்.
தனது அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் உண்மையான முஃமினே அல்ல என்ற அண்ணலாரின் (ஸல்) கூற்றை ஒரு சாம்ராஜ்யமே கடைப்பிடித்துள்ளதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.......
1 | ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார் சரித்திராசிரியர் ரிச்சர்ட் ஈடன் காட்டியுள்ளபடி, இந்தியாவில் உள்ள முஸ்லீம் ஆட்சியாளர்களின் கோவில்களின் அழிவு மிகவும் அரிதாக இருந்தது, அது நடந்தபோதும் கூட, இது ஒரு அரசியல் செயல் அன்றி அது ஒரு மதபோக்கு அல்ல. |
2 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அரபு நாடுகளில் கல்வியை பயிலாத இவர்கள் அரபுலக அறிஞர்களுக்கு மிகப்பெரிய ஆசானாக ஆனார்கள்,
பாலஸ்தீன பைத்துல் மக்திஸ் இமாம் அப்துஸ் ஸமத், உலகப் புகழ்பெற்ற அறிஞர் யூசுப் அல் கர்ளாவி போன்ற சமகால அறிஞர்களுக்கு ஆன்மீக ஆசானாக கருதப்படுபவர்கள். |
3 | இதுவல்லவா நபி நேசம்!!!!!!! இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
ஹஸன் அல் இக்திர்லி.யார் இவர்?
நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம்
அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது.
|
4 | தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் .... இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது.......... |
5 | உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது? ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான். |
6 | நான் குதுப்மினார் பேசுகிறேன்-1 |
7 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12 |
8 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11 |
9 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1 |
10 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2 |
11 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3 |
12 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4 |
13 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 |
14 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6 |
15 | கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத் |
16 | இஸ்லாம் வென்றெடுத்த ஷாம் |
17 | தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் |
18 | சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம் |
19 | சூஃபிக்களும் புனித போர்களும் |
20 | யார் தேச விரோதி? |
21 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
22 | ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி) |
23 | விடுதலைப்போரில் வீரமங்கையர் |
24 | பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் |
25 | இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா? |
26 | நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை |
27 | அந்த இரண்டணா ...... |
28 | இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் |
29 | கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள் |
30 | சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள் |
31 | தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம் |
32 | விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள் |
33 | தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு |
34 | மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி |
35 | சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது |
36 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
37 | தமிழகத்தில் முஸ்லீம்கள் |
38 | இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? |
39 | இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும் |
40 | இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு |
41 | பாடலியில் ஒரு புலி |
42 | தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு |
43 | ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். |
44 | முதல் சுதந்திரப் பிரகடனம் |
45 | மவுலானா எனும் மகத்தான இந்தியர் |
46 | காலித் பின் வலீத் (ரலி) |
47 | தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம் |
48 | இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! |
49 | முதல் வாள்! |
50 | கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்) |
51 | இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும் |
52 | மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் |
53 | சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) |
54 | திருநெல்வேலி வரலாறு...! |