Tamil Islamic Media

சூரா யாஸீன் விளக்கவுரை
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 83 (22-Apr-2018)
36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

குறிப்பு:

நம்முடைய மதிப்பீடுகளை எல்லாம் தாண்டி அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்!
குர்ஆனுடைய அற்புதத்தை முழுமையாக விளங்க நாம் அரபு மொழியை உள்வாங்க வேண்டும்
அனைத்து நிலைமைகளிலும் அல்லாஹ்வையே சார்ந்து இருத்தல்
அத்துனை விஷயங்களின் மீதும் ஆட்சி உடையவன் அல்லாஹ் மட்டுமே
அனுதினமும் சீர்படுத்தி கொள்ள வேண்டிய ஈமானிய அடிப்படை நம்பிக்கைகள்
ஆரோக்கியத்திற்கான வழிமுறை
வெறுப்புணர்வு / பதற்றம் நீங்க ஓதும் துஆ
ஆகு- என்ற அல்லாஹ்வின் வார்த்தையின் பேராற்றல்
Posted Date
15/05/18
Size
16,847
Duration
01:11:52
Downloaded
82
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 22/04/18 Listened
60
2. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 82-83 (15-Apr-2018)
36:82 எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; -குன்- (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

குறிப்பு:

படைப்பு என்பதின் விளக்கம்
படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு
படைப்புகளின் ரகசியம் மற்றும் நிலைபாடுகள்
அளவில்லாத அன்புடையவன் அல்லாஹ்!
ஒவ்வொரு படைப்பினமும் தனித்தன்மையுடன் அல்லாஹ் படைத்திருக்கிறான்!
அற்புதங்கள் நிறைந்த மிஃராஜ் பயணம்
படைப்பாளனாகிய அல்லாஹ்வை அறிந்து கொள்ளுதல்
பூமியும் அதன் அறிவியலும்
குன் - ஆகுக என்ற அல்லாஹ்வுடைய சொல்லின் பேராற்றல்
எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ் மிகத் தூய்மையானவன், அவன் பக்கம் மட்டுமே நாம் அனைவரும் மீள்விக்கப்படுவோம்.
Posted Date
15/05/18
Size
16,948
Duration
01:11:58
Downloaded
61
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 15/04/18 Listened
16
3. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 81-82 (8-Apr-2018)
36:81 வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82 எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.

குறிப்பு:
தனித்துவமான இரண்டு வசனங்கள்!
ரப் - என்பதின் விளக்கம்?
அல்லாஹ்வின் வல்லமைகளை உள்வாங்குதல் -> அல்லாஹ்வின் படைப்புகளின் வகைகள்!
மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படுவதற்கான உதாரணம் -> கண்ணாடியை பார்க்கும் போது ஏற்பட வேண்டிய சிந்தனை
அல்லாஹ் படைப்புகளை படைத்த விதம் -> நிகழ்காலத்தில் விழிப்புணர்வோடு வாழ்பவரே - அல்லாஹ்வின் நேசர் என்பவர்.
Posted Date
09/05/18
Size
16,148
Duration
01:08:33
Downloaded
55
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 08/04/18 Listened
19
4. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 81 (1-Apr-2018)
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன். Posted Date
06/04/18
Size
16,391
Duration
01:09:35
Downloaded
53
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 01/04/18 Listened
11
5. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 80 (25-Mar-2018)
36:80. “பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள். Posted Date
06/04/18
Size
16,259
Duration
01:09:01
Downloaded
45
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 25/03/18 Listened
4
6. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 79-80 (18-Mar-2018)
36:79. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80. “பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.

குறிப்பு:

- இறைவனுக்கே உதாரணம் சொல்லும் மனிதன் -> மறுமை நாள் குறித்தான நம்பிக்கையை ஆழப்படுத்துதல்
- மறுமை நாளை மனிதன் மறுப்பதற்கு காரணம், அவன் இறைவனை சந்திக்க விரும்பாததே! -> மறுமை நாளை நம்பாதவனரின் செயல்பாடுகள்
- ஈமானை அளவெடுக்கும் கருவி -> தர்மம் செய்யும் வழிமுறை இதுதான்
- மறுமையின் வெற்றிக்கு முதல்படி, அதனை குறித்தான சரியான நம்பிக்கையே ! -> உலகை புரட்டிப்போட்ட கண்டுபிடிப்புகள்
- பச்சை மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்குபவன் இறைவனே! -> மரமும் அது கற்றுத்தரும் அறிவியலும்
Posted Date
06/04/18
Size
15,977
Duration
01:07:49
Downloaded
43
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 18/03/18 Listened
9
7. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 77-79 (11-Mar-2018)
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
36:79. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Posted Date
14/03/18
Size
16,943
Duration
01:11:56
Downloaded
59
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 11/03/18 Listened
24
8. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 77-78 (4-Mar-2018)
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.

குறிப்பு:


இறைநேசத்தை பெற்று தரும் பாதை
தனித்திருத்தலும், இறை அவதானத்தை உணர்தலும்
இரவுத் தொழுகையின் (தஹஜ்ஜுத்) சக்தி
உலக அரசியலும் , சிரியாவும்
மறுமை நாளை மறுப்பவர்களின் அடையாளம்
பெண் என்பவளின் இலக்கணம்
அல்லாஹ்வின் கோபத்தை பெற்று தரும் செயல்பாடுகள்
நம் வயதுக்கு 2 ஆண்டுக்கு முன் நாம் எங்கு இருந்தோம்?
மனிதர்களுக்கு உணவளித்தலும் அதன் பலன்களும்
மாறுகின்ற அறிவியலின் எல்லை
மறுமையை பற்றி பெருமானார் நபி (ஸல்) அவர்களிடம் விவாதம் செய்தவர்கள்
மனிதர்களின் படைப்பில் உள்ள 7 நிலைகள் / விதங்கள்
மனிதனே உன் முகவரி என்ன?
அழைப்புப்பணியை (தா’வா) ஏன் மறந்தோம்
Posted Date
14/03/18
Size
16,729
Duration
01:11:02
Downloaded
132
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 04/03/18 Listened
10
9. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 76-77 (25-Feb-2018)
36:76 (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
Posted Date
01/03/18
Size
16,533
Duration
01:10:32
Downloaded
54
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 25/02/18 Listened
28
10. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 76_4 (11-Feb-2018)
36:76 (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

குறிப்பு:

அகமும் புறமும்
இபாதத்தும் அது ஏற்படுத்தும் மனநிலை மாற்றமும்
தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட்டதின் அடையாளம்
தொழுகை கற்று கொடுக்கும் வாழ்க்கை வெற்றி
செயல்கள் யாவும் எண்ணத்தை பொறுத்தே அமைகிறது
வேண்டுமென்றே நினைக்கும் தவறான எண்ணங்களுக்கும் கேள்வி உண்டு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்மாக்கள் நபிதோழர்கள்
காலை மாலை திக்ரின் சிறப்பு
பெருமானார் நபி(ஸல்) அவர்களின் முக்கிய பணிகள்
அபுல் ஹஸன் அல் நத்வீ (ரஹ்) என்ற ஆளுமையின் மேன்மை
தஸ்கியா / தஸவ்வுஃப் மற்றும் இல்ம் உள்ள வேறுபாடு என்ன?
புதிய சகாப்தத்தின் உருவாக்கம்
Posted Date
17/02/18
Size
16,902
Duration
01:11:46
Downloaded
53
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 11/02/18 Listened
16
11. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 76_3 (4-Feb-2018)
36:76 (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

Posted Date
06/02/18
Size
13,019
Duration
55:12
Downloaded
65
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 04/02/18 Listened
13
12. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 76_2 (28-Jan-2018)
36:76 (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

குறிப்பு:
திருக்குர்ஆன் மனிதர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை
ஈமானின் பரிசோதனை
நபி(ஸல்) மீது ஸலவாத் சொல்வதின் பலன்கள்
இம்மையிலும் மறுமையிலும் சாபத்தை பெறுபவர்கள்
நபி(ஸல்) அவர்களை எப்படி புரியவேண்டும்
அல்லாஹ் கூறும் வாழ்வியல் நெறி
நயவஞ்சகர்களின் உறுத்தலான மனநிலையும் காரணமும்
வார்த்தை ஒழுக்கமும் - அந்தரங்கமும்
முஃமீனிடம் ஒருகாலமும் இருக்கக்கூடாத பண்புகள்
அலசப்பட வேண்டிய அகமும் புறமும்.
Posted Date
06/02/18
Size
18,141
Duration
01:17:03
Downloaded
56
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 28/01/18 Listened
10
13. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 76 (21-Jan-2018)
36:76 (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

குறிப்பு:
பெருமானார் நபி(ஸல்) அவர்களின் மீதான விமர்சனமும் அதை கையாளும் முறையும்
சமூக ஊடகங்களின் பயன்பாட்டு ஒழுங்குமுறைகள்
இரும்பின் விஞ்ஞானம்
பெருமானார் நபி(ஸல்) அவர்களின் உயர்வு
உலகம் நடைபோடும் அமைப்பு
மனஅழுத்தமும் தீர்வும்
Posted Date
06/02/18
Size
17,791
Duration
01:15:54
Downloaded
49
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 21/01/18 Listened
22
14. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 74-75_4 (14-Jan-2018)
36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
Posted Date
19/01/18
Size
17,143
Duration
01:13:07
Downloaded
55
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 14/01/18 Listened
16
15. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 74-75_3 (31-Dec-2017)
36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.

குறிப்பு:
ஏகத்துவத்தின் வெளிபாடு வாழ்க்கையில் எப்படி?
சோதனைகள் வருவது நம்மை உணர்வூட்டுவதற்கே
பண்பட்ட சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை உணருதல்
அழைப்புப்பணியின் முதல்படி
மலக்குமார்கள் பாதுகாப்புக்கு வரவேண்டுமா?
முஸ்லீமின் அடிப்படை மனோநிலையும் லட்சியமும் என்ன?
மாற்று மதத்தவர்களுடன் நடக்க வேண்டிய கண்ணியமான வழிமுறை
நபி ஈஸா(அலைஹி) அவர்கள் மறுமை நாளில்
குழந்தைகள் மனதில் ஏற்ற வேண்டிய ஏகத்துவ பாடம்
இணைவைப்பு மிக மோசமான பாவம்
நரகத்தில் மனிதனுடன் சேர்ந்து இருப்பவைகள்
Posted Date
19/01/18
Size
21,395
Duration
01:31:17
Downloaded
56
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 12/12/17 Listened
16
16. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 74-75_2 (24-Dec-2017)
36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.

குறிப்பு:
- தினமும் சூரா யாஸீன் ஓதுவதின் சிறப்புகள்
- நம் உடலோடு பேசுவோம் -> ஆரோக்கியம் எப்படி கெட்டு போகும்
- பெருமானார்(ஸல்) முன்னிலைப்படுத்திய 2 முக்கியமான விஷயங்கள்
- சமூதாயத்தை சிதைக்கும் போதை பழக்கம்
- மீண்டும் மீண்டும் முழுமையாக அல்லாஹ்விடம் சரணடைவோம்
- குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஏகத்துவத்தின் அடிப்படை
- உள்ரங்கமான மட்டும் வெளிரங்கமான – இணைவைப்பும் நிராகரிப்பும்
- உலகை புறட்டிப்போட்டவர்களின் வரலாறு
- நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் இளைஞர்களுக்கு முன்மாதிரி -> நபி இப்ராஹீம் (அலை) மற்றும் முஆத் இப்னு ஜபல் (ரலி) உள்ள ஒற்றுமை
Posted Date
28/12/17
Size
14,790
Duration
01:02:45
Downloaded
52
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 24/12/17 Listened
11
17. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 74-75_1 (17-Dec-2017)
36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.

குறிப்பு:
- திருக்குர்ஆனின் விளக்கத்தை கற்று கொள்ளும் வாய்ப்பை பெற்றதே அல்லாஹ் கொடுத்த பாக்கியம்
- ஹஸனாத் என்னும் அழகு என்பதை அல்லாஹ்விடம் கேட்போம்
- நலவை அள்ளி தரும் துஆ
- என்னுடைய இந்த நொடி அல்லாஹ்விற்கு விருப்பமானதா?
- சுயபரிசோதனைக்கான வழிமுறைகள் -> நபி(ஸல்) அவர்களை முன்னிலை படுத்தினால் வெற்றி நிச்சயம்
- செயல்களின் பலன் முடிவை கொண்டே, கடைசி நிலையை கவனத்தில் வைக்க வேண்டும்
- முதல் கிப்லா - பைத்துல் முகத்தஸ் என்றும் கவனத்தில் இருக்க வேண்டும்
- ஏகத்துவ கலிமாவின் தாத்பரியம்
Posted Date
28/12/17
Size
17,613
Duration
01:14:48
Downloaded
45
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 17/12/17 Listened
11
18. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 73-2 (10-Dec-2017)
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

குறிப்பு:
இஸ்லாம் கூறும் நன்றியுணர்வு
மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்விற்கும் நன்றி செலுத்த மாட்டார்
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் அமல்கள்
நன்றி செலுத்துவதால் கிடைக்கும் பலன்கள்
அல்லாஹ்வின் வேதனை இறங்கக்கூடிய நேரங்களும் அதில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்
நன்றிசெலுத்துதல் உடைய நிபந்தனைகள்
அல்லாஹ்வின் அருளுக்குரிய மூன்று பண்புகள்
Posted Date
16/12/17
Size
22,515
Duration
01:36:03
Downloaded
44
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 10/12/17 Listened
12
19. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 73-1 (3-Dec-2017)
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

குறிப்பு:
இஸ்லாம் கூறும் நன்றியுணர்வு
மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்விற்கும் நன்றி செலுத்த மாட்டார்
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் அமல்கள்
நன்றி செலுத்துவதால் கிடைக்கும் பலன்கள்
அல்லாஹ்வின் வேதனை இறங்கக்கூடிய நேரங்களும் அதில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்
நன்றிசெலுத்துதல் உடைய நிபந்தனைகள்
அல்லாஹ்வின் அருளுக்குரிய மூன்று பண்புகள்
Posted Date
16/12/17
Size
3,288
Duration
26:33
Downloaded
43
Listened
4
20. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 73 (19-Nov-2017)
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

குறிப்பு:


ஏன்? எதற்கு? எப்படி?
இதில் முக்கியமானது எப்படி? இதில் தான் வாழ்க்கை உள்ளது தான் வாழ்க்கை
கால்நடைகளை குறித்த நமது பார்வை அதன் பயன்படுத்தும் முறையும்
கால்நடைகளும் பொருளாதாரமும்
பால் அருந்தியவுடன் ஓத வேண்டிய துஆ
அல்லாமா அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்களின் அற்புதமான நூல் - முஸ்லீம்களின் வீழ்ச்சியால் இந்த உலகம் இழந்தது என்ன?
ஒட்டகம் குறித்த செய்திகள்
அல்லாஹ்வின் கேள்வி மனிதர்களை நோக்கி - நீங்கள் நன்றி செலுத்துவோராக உள்ளீர்களா?
தொடர்ந்து இருக்க வேண்டிய நன்றியுணர்வு
நன்றியுணர்வு என்றால் என்ன, அதை எப்படி செலுத்த வேண்டும்?
ஷைத்தான், அல்லாஹ்விடத்தில் எடுத்த சவாலே - மனிதனை நன்றி செலுத்தவிடாமல் தடுப்பதுதான்
நன்றியுணர்வை வெளிப்படுத்தும் துஆ.
மனிதர்களிடம் ஏன் அழகான முறையில் நடக்க வேண்டும்?
அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக்கூடியவரின் பண்புகளும் செயல்களும்
ஈமானின் முக்கிய பகுதிகள்
Posted Date
25/11/17
Size
18,151
Duration
01:17:06
Downloaded
52
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 19/11/17 Listened
12
21. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 72-73-3 (12-Nov-2017)
36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

குறிப்பு:

இஸ்லாமிய சமூகத்தின் பிரதான அடையாளம் என்ன?
கால்நடைகளின் எண்ணற்ற பயன்கள் !
அல்லாஹ் கால்நடைகளை மனிதனுக்கு அடிப்பணிய வைத்ததன் மூலம் எதிர்பார்ப்பது என்ன?
சூரா யாஸீனின் தனித்துவம்!
கல்வி என்பதின் விளக்கமும் வழிமுறையும்.
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அடிப்படைக் கல்வி.
சுற்றிசூழல் அனைத்தும் அல்லாஹ்வை நினைவுபடுத்தி கொண்டே இருக்கும் போது, நம்மை அல்லாஹ்வை விட்டு தூரமாக்குவது எது?
மனிதன் தன் உணவை பார்க்கட்டும், சிந்திக்கட்டும்.
பாலின் தயாரிப்பும் பயன்பாடும்.
Posted Date
25/11/17
Size
16,474
Duration
01:09:56
Downloaded
40
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 12/11/17 Listened
4
22. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 72-73-2 (05-Nov-2017)
36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

குறிப்பு:

அல்லாஹ் அருளிய அருட்கொடைகள்
கால்நடைகள் கற்றுத்தரும் பாடம்
மனித சக்தியின் அளவு என்ன
உள்ளம் என்பதின் விளக்கம்
ஆலிம்/அறிந்தவர் என்பவர் யார்?
முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களின் சிறப்பு
கால்நடைகள் நமக்கு எப்படி கீழ்படிகிறது
சிந்தனைக்கும் நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு
வாகனம் ஒரு அருட்கொடை
பயண துஆவின் முக்கியத்துவமும் பயனும்
கேள்வியிலேயே உள்ள பதில்
திரும்புவோம் அல்லாஹ்வை நோக்கி
பயணம் ஒரு படிப்பினை
கால்நடைகளின் மிக விசாலமான பயன்பாடு
Posted Date
11/11/17
Size
17,595
Duration
01:15:04
Downloaded
40
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 05/11/17 Listened
28
23. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 72-73 (29-Oct-2017)
36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

குறிப்பு:

மரணம் வரை தேடப்பட வேண்டிய அறிவு
சிந்திக்கிறவர்களுக்கு குர்ஆன் பாடம் நடத்தும்
கால்நடைகள் கற்று தரும் ஏகத்துவம்
கால்நடைகள் ஒரு மிகப்பெரிய அருட்கொடை
ஈமானிய அடையாளம் உலகிலும் மறுமையிலும் வெளிப்படும்.
ஓர் அறிஞரின் கூற்று: குர்ஆன் என்பது பேசும் உலகம் , சுற்றியுள்ள உலகம் என்பது பேசாத குர்ஆன் , பெருமானார்(ஸல்) அவர்கள் நடக்கும் குர்ஆன்
குர்ஆனை நோக்கிய பயணமே நம்முடைய நோக்கம்
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கவே கால்நடைகள் நமக்கு கட்டுபடுகிறது
மனித உடலில் உள்ள அத்தாட்சியின் கடல்.
பாவமன்னிப்பும் உடல்ஆரோக்கியமும் ஒரு முஸ்லிமின் அடிப்படையான துஆ இருக்க வேண்டும்
எதில் கவனம் உள்ளதோ அது மட்டும் தான் உள்ளே இறங்கும்.
Posted Date
04/11/17
Size
17,757
Duration
01:15:45
Downloaded
53
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 29/10/17 Listened
10
24. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 71 (15-Oct-2017)
36:71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள். Posted Date
17/10/17
Size
15,638
Duration
01:06:43
Downloaded
56
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 15/10/17 Listened
7
25. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 70-71 (08-Oct-2017)
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
36:71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள். குறிப்பு:

ஒரு முஃமின் எந்நேரமும் எப்படி இருக்க வேண்டும்
இறைவன் மனிதனுக்கு கொடுத்த கடமை என்ன?
கவனம் – விழிப்புணர்வு – ஈமானின் அடிப்படை
நோயாளியை அணுகும் சுன்னத்தான முறை
ஈமானை அதிகரிக்கும் சபைகளும் வழிமுறைகளும்
எதிரிகளிடமும் நடக்க வேண்டிய அழகான வழிமுறை
வரலாறு கற்று தந்த பாடம்
எச்சரிக்கையை தொடர்ந்து வரும் சுபசெய்தி
தற்பெருமைக்கும் தன்முனைப்புக்கும் உள்ள வேறுபாடு
மனிதனின் மனதை மாற்றும் சக்தி எது?
காகம் கற்று தரும் பாடம்
Posted Date
17/10/17
Size
18,036
Duration
01:16:36
Downloaded
50
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 08/10/17 Listened
5
26. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 70 (24-Sep-2017)
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.

குறிப்பு:
தொழுகைக்கும் திக்ருக்கும் உள்ள தொடர்பு
மனநிறைவு எங்கிருந்து கிடைக்கிறது
எல்லா கோணங்களிலும் அலசப்பட வேண்டிய பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வு
குர்ஆனின் பயனை நாம் அடைவது எப்படி?
இஸ்லாத்தின் நடுநிலைமை - பாராட்டுகளிலும் எச்சரிக்கையிலும்!
எச்சரிக்கையின் வகைகள்?
உள்ளத்திற்கு உயிர் கொடுக்கும் குர்ஆன்!
Posted Date
29/09/17
Size
14,324
Duration
01:00:06
Downloaded
58
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 24/09/17 Listened
9
27. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 69-70-2 (17-Sep-2017)
36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.


சூரா யாஸீன் கொடுக்கும் முடிவுரை
கவிதைக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும் அறவே சம்மந்தமில்லை
ஒப்பிடமுடியாத தலைவர் பெருமானார் நபி (ஸல்)
அமல் இல்லாத இல்ம் மற்றும் இரட்டை முகம் இறைவனின் கோபத்தை கொண்டு வரும்
திக்ர் என்பதின் விளக்கம்
நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் நமக்கு வழிகாட்டுதல் உள்ளது
ஒவ்வொரு பருவத்திலும் மனிதனுக்கு மேலோங்கும் சிந்தனையின் வகைகள்
அனைத்து பருவத்திலும் அல்லாஹ்வின் சிந்தனை மட்டும் தான் வாழ்வின் வெறுமையை போக்கும் மருந்து
தஸ்பீஹ் மற்றும் திகர் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு
திரும்ப திரும்ப ஓதப்பட வேண்டிய தெளிவான வேதமாகிய திருக்குர்ஆன்
Posted Date
29/09/17
Size
15,110
Duration
01:04:07
Downloaded
40
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 17/09/17 Listened
7
28. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 69-70 (03-Sep-2017)
36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.

குறிப்பு:
நிச்சயமாக இந்த குர்ஆன் ஒரு நினைவூட்டும் தெளிவான வேதமாகும் .
மறுமை வாழ்க்கையை நோக்கியே நமது ஒவ்வொரு கனமும் நகர வேண்டும் .
கல்வியும் சுயமதிப்பும் தான் வாழ்க்கையை நடத்தி செல்வதற்கு மிகவும் அவசியம் .
ஒரு முஸ்லீம் எப்போதும் தன்னம்பிக்கையிலும் சுயமதிப்பிலும் மேலோங்கி இருக்க வேண்டும் .
தெளிவான வேதமாகிய குர்ஆன் நிச்சயமாக கவிதை இல்லை .
செய்த பாவத்திற்கு தவ்பா செய்யும் வரை அதை மறக்க வேண்டாம், நிச்சயமாக அதற்காக பிடிக்க படுவோம் .
கவிதை குறித்த இஸ்லாமிய பார்வை .
குர்ஆனோடு நமது தொடர்பு .
Posted Date
09/09/17
Size
14,324
Duration
01:00:46
Downloaded
53
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 03/09/17 Listened
8
29. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 69 (20-Aug-2017)
36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. Posted Date
09/09/17
Size
10,753
Duration
45:32
Downloaded
58
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 20/08/17 Listened
9
30. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 68-69 (13-Aug-2017)
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
Posted Date
09/09/17
Size
13,834
Duration
58:40
Downloaded
53
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 13/08/17 Listened
7
31. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 67-68 (06-Aug-2017)

36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?


குறிப்பு:

வயோதிகம் கற்றுத்தரும் பாடம் -> பொருளாதாரம் குறித்த இஸ்லாமிய பார்வை
கல்வி, பொருளாதாரம், ஒழுக்கம் இவை அனைத்தும் அல்லாஹ் கொடுப்பது – ஆனால் அதை முயற்சித்து தேட வேண்டும்.
அநியாயம் செய்யும் பெற்றோர்களிடமும் பேண வேண்டிய கண்ணியமான நடைமுறை
இன்றைக்கு அலட்சியமாக கருதப்படும் பாவம்
இபாதத் என்பதின் விளக்கம்
தினமும் சொர்க்கத்தின் அல்லது நரகத்தின் இரண்டு கதவுகளை திறக்கும் வாய்ப்பு
பெற்றோர்களுக்காக தினமும் செய்ய வேண்டிய துஆ
நல்ல காரியங்களிலேயே மிக சிறந்த நல்ல காரியம்
வயது முதிர்ந்த அனைவரிடமும் நல்ல நடைமுறையை பேணுவது அவசியம்.
Posted Date
20/01/18
Size
15,462
Duration
01:05:37
Downloaded
41
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 06/08/17 Listened
8
32. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 66-68-3 (30-Jul-2017)
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
Posted Date
09/09/17
Size
15,362
Duration
01:05:12
Downloaded
44
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 30/07/17 Listened
10
33. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 66-68 (23-Jul-2017)
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?

குறிப்பு:
- இஸ்லாமிய கொள்கையை ஏற்ற ஒரு முஸ்லீமின் நம்பிக்கையும் செயல்பாடும் எப்படி இருக்க வேண்டும் .
- மனிதர்களிடம் இருந்து மறைவது எளிது, ஆனால் அல்லாஹ்விடம்??
- முஸ்லீமோ காஃபிரோ - அல்லாஹ் அனைத்து மனிதர்களுக்கும் சுயமாக தேர்ந்தெடுக்கும் அறிவையும் கொடுத்து அவர்களுக்கான நேர்வழியின் பாதையையும் மரணம் வரை காட்டிக்கொண்டே தான் இருக்கிறான் ; மனிதன் தான் எதை எடுத்து கொள்கிறானோ அது அவனுக்கு கிடைக்கும் .
- “கண்” – மிக பெரிய அருளின் சொத்து
- ஈமான் முழுமை அடைந்ததற்கு அடையாளம் – நமது எல்லா காரியங்களும் அல்லாஹ்விற்கு என்று ஆகுவது
- தலைமைத்துவ பண்பு இஸ்லாமிய பார்வையில்
- செயல்களில் முழு ஈடுபாடு
- வாழ்வில் வயோதிகம் என்ற வாசலில் மனிதனின் நுழைவு
- வயோதிகம் – ஈமானை புதுபிக்க கிடைக்கும் வாய்ப்பு
- படிப்படியாக உடலின் வலிமை தலைகீழாக மாறும் தருணம்
- ஆரோக்கியமான செழிப்பான வாழ்விற்கான ஒரு துஆ!
Posted Date
29/07/17
Size
13,188
Duration
01:04:35
Downloaded
49
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 23/07/17 Listened
16
34. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 66-68 (16-Jul-2017)
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?

குறிப்பு:
- மறுமை நாளின் நிகழ்வுகளும் உரையாடல்களும்
- கட்டாயமாக கற்க வேண்டிய சூரா பெண்களுக்கு சூரா: அந்நூர் ஆண்களுக்கு சூரா: மாயிதா
- உணவுதான் நம் அமல்களை தீர்மானிக்கும், ஈமானையே ஆட்டம் காண வைக்கும்
- அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புவதற்கான அடையாளம் விருந்தினர்களை உபசரிப்பது
- நாவைப்போல் உறுப்புகள் பேசும் நாள்
- எண்ணமே வாழ்வின் அடிப்படை
- பார்வையிலே ஆரம்பம் முதல் அனுபவிப்பு
- நேர்வழிக்கு காரணம் - பார்வையும் கேள்வியும் சிந்தனையும்
- பாவம் செய்த இடத்திலேயே நம் பார்வை போயிருந்தால் அல்லது நாம் சிலையாகி இருந்தால்?
- பாவம் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு விதம்
- நான் யார்?
- வாலிபத்தில் நமது பார்வை மேலே நோக்கும் வயோதிகத்தில் நமது பார்வை கீழே நோக்கும்!
Posted Date
29/07/17
Size
13,588
Duration
57:58
Downloaded
44
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 16/07/17 Listened
9
35. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 64-65 (09-Jul-2017)
36:64 “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
Posted Date
15/07/17
Size
17,088
Duration
58:19
Downloaded
49
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 09/07/17 Listened
17
36. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 63-65 (21-May-2017)
36:63. “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.
36:64 “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
Posted Date
22/05/17
Size
16,026
Duration
01:08:21
Downloaded
69
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 21/05/17 Listened
23
37. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 61-62_2 (7-May-2017)
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
36:62. “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

குறிப்பு:
ஏன் சிந்திக்க மறுக்கிறோம்?
அடிப்படை நம்பிக்கை குறித்த அறிவு இல்லாதவன் ஒரு முஸ்லிம் அல்ல!
நேரான வழி என்பது மிகவும் எளிமையானது, அதை ஆசைப்படுபவருக்கு அல்லாஹ் அதை காட்டுகிறான்.
ஒற்றுமையை உடைக்கும் அனைத்து செயல்களும் நேர்வழியை விட்டு தூரமானது.
அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை முறித்து விட வேண்டாம்.
நல்லுபதேசமும் அறிவும் சேர்ந்தது தான் இறையச்சம்.
இறந்து போனவரை அடக்கம் செய்யும்முன் அவரின் சொத்து பிரிக்கபட வேண்டும்.
ஷைத்தானின் ஆளுமை இல்லாத மனிதர்கள் யார்?
எச்சரிக்கப்பட்ட நரகம் இதுதான். நரகத்தின் வகைகள்!
ஜஹன்னம் நரகத்தின் தலைவாசல்.
Posted Date
08/05/17
Size
16,183
Duration
01:08:42
Downloaded
68
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 07/05/17 Listened
9
38. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 61-62 (30-Apr-2017)
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
36:62. “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

குறிப்பு:

அறிவு என்றால் என்ன:
ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு பெற நாம் அறிவை பயன்படுத்த வேண்டும்.
அறிவு மற்றும் அறிவுதளங்கள் குறித்து இஸ்லாம் கூறும் விளக்கங்கள்.
நாம் பரக்கத்தை தேட வேண்டிய ஒரே இடம் திருக்குர்ஆன் மட்டும் தான்.
கல்வியை வெறுமே தெரிந்து விட்டு, அதை சிந்திக்காமல், செயல்படுத்தாமல் இருப்பதும், நமக்கு அழிவை பெற்றுத் தரும்.
தஹஜ்ஜுத் - இரவுத் தொழுகை ஒரு பொக்கிஷம்.
கஷ்டங்களை நீக்கும் பாங்கு.
காலத்தின் கட்டாயமான மழை தொழுகையும், அதில் பேண வேண்டிய வழிமுறைகளும்.
அல்லாஹ் கொடுத்தவற்றை பொருந்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவோம்.
ஷைத்தான் வழிகெடுக்கும் முறைகள்.
இசைக்கருவிகள் - ஷைத்தானின் மிக பெரிய வழிகெடுக்கும் ஆயுதம்.
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை மேற்கொள்வோம்.
ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பை பெற்று தரும் ஆயத்துகள்.
Posted Date
08/05/17
Size
16,305
Duration
01:09:13
Downloaded
66
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 30/04/17 Listened
7
39. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60-62 (23-Apr-2017)
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
36:62. “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

குறிப்பு:

அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கை!
அல்லாஹ்வின் மீது முறையான ஈமான் கொண்டதின் அடையாளம் என்ன?
முஸ்லீமுக்கும் மற்றவர்க்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்!
அல்லாஹ் தன்னிடம் கேட்க கொள்ள சொல்லும் நேரம்.
அல்லாஹ் நம்மை பொருந்தி கொண்டதின் அடையாளம்.
இபாதத் என்றால் என்ன?
அல்லாஹ்வினுடைய பூமி மிகவும் விசாலமானது, எங்கும் சென்று வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளலாம்!
நேர்வழி என்றால் எது?
Posted Date
08/05/17
Size
16,423
Duration
01:10:03
Downloaded
64
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 23/04/17 Listened
3
40. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61-6 (16-Apr-2017)
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

குறிப்பு:

ஷைத்தானுக்கு எதிராக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்.
ஒரு முஃமீனின் அடையாளங்கள்!
என் இயலாமையை அல்லாஹ்விற்கு முன்னால் மட்டும் வெளிபடுத்துவது - மிக பெரிய பலத்தை பெற்று தரும்!
அல்லாஹ்வை பிரியப்படுதலுக்கான அடையாளம் என்ன?
பயணம் மேற்கொள்பவனுக்குத்தான் பாதை தேவைப்படும்!

நேர்வழியை அடைய:
முதலில்: அல்லாஹ் தடுத்த காரியங்களை அவசியம் விட்டுவிடுதல்.
இரண்டாவது: அல்லாஹ் ஏவிய விஷயங்களை இயன்றவரை நிறைவேற்றுதல்!
Posted Date
08/05/17
Size
17,084
Duration
01:12:32
Downloaded
51
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 16/04/17 Listened
12
41. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61-5 (9-Apr-2017)
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

குறிப்பு:
ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு
ஷைத்தானின் தீங்குகளை விட்டு நம்மை தற்காத்து கொள்ளும் நெறிமுறைகள்
ஷைத்தானுக்கு பிடிக்காத குணநலன்கள்
இஸ்லாமிய வட்டத்திற்குள் நிற்போம்
நுஅய்மான் உமர் அல்-அன்சாரி(ரலி) - யார் இந்த நபித்தோழர்?
ஷைத்தானின் எதிரி கலீஃபா உமர்(ரலி)
நபி(ஸல்) அவர்களுடைய அங்கஅடையாளங்களை விவரிக்கும் ஷமாயிலுத் திர்மிதி - ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்!
அல்லாஹ்வின் கோபத்தை பெற எளிமையான வழி
மார்க்கம் என்பது நலவை நாடுவது - யாருக்கு?
அல்லாஹ்விடத்தில் விரைவாக ஏற்கப்படும் துஆ
தக்வா இருப்பதற்கு அடையாளம்
மனைவியிடத்தில் தோற்றுபோவது என்றால் என்ன?
Posted Date
08/05/17
Size
16,964
Duration
01:12:02
Downloaded
72
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 09/04/17 Listened
14
42. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61-4 (2-Apr-2017)
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

குறிப்பு:

உறவுகள் மத்தியில் விரிசல் ஏற்படுத்தும் ஷைத்தானிய சூழ்ச்சிகள்.
பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறை.
நப்ஸ் மற்றும் ஷைத்தானின் வழிகேடுகள்
மத்தியில் உள்ள வித்தியாசம்.
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முறை.

ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள்:
- சரியான அறிவை பெறுதல்
- செயல்களில் இக்லாஸ் இருத்தல் (நன்றி செலுத்துதல்)
- அதிகமாக திக்ர் செய்தல்
- அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுதல்
- நல்ல மனிதர்களின் தொடர்புகள்
- ஹராமை விட்டு தூரமாகுதல்
- முகஸ்துதி’யை விட்டு பாதுகாவல் தேடுதல்
- தொடர்படியான துஆ
- நல்அமல்களை அதிக படுத்துவது
- பாவிகளை விட்டு தூரமாவது.
Posted Date
04/04/17
Size
16,566
Duration
01:20:20
Downloaded
71
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 02/04/17 Listened
23
43. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61-3 (26-Mar-2017)
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

குறிப்பு:

ஷைத்தானின் தீண்டுதல்களும் – தூண்டுதல்களும்.
உடலில் வரும் நோய் எனும் அல்லாஹ்வின் சோதனையும் – அதன்மீது ஒரு முஸ்லீமின் அணுகுமுறையும்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாத தருணத்தில் - கேட்க வேண்டிய துஆ.
மருத்துவர் கொடுப்பது மருந்து மட்டும் தான் – ஆனால் நிவாரணம் கொடுப்பது அல்லாஹ்!
அனைத்து பொருட்களின் மூலதாரம்: தண்ணீர் தான்.
மனிதனை வழிதவிற வைக்கும் கருவிகள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் கூறும் பர்தா.
ஷைத்தானுக்கு எதிராக எப்படி போரிடவேண்டும்
Posted Date
04/04/17
Size
16,366
Duration
01:09:03
Downloaded
82
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 26/03/17 Listened
21
44. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61-2 (19-Mar-2017)
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

குறிப்பு:

ஷைத்தானை வழிபடுவோர்.
அல்லாஹ் கொடுத்த பொறுப்பை உணர வேண்டிய தருணம்.
நாம் தவறு செய்துவிட்டு - அல்லாஹ்வின் சோதனை என்பதா?
ஷைத்தானின் பொறிகள்.
விரோதமும் - வெட்கமில்லாத்தனமும் அனைத்து பாவங்களுக்கும் அடிப்படை.
ஷைத்தானின் விஷம் தடவிய அம்பு.
ஈமானை இறையத்தை பறிக்கும் மிக மோசமான பாவம்.
இபாதத்'துகளில் ஷைத்தானின் ஊசலாட்டங்கள்.
கனவுகளில் ஷைத்தானின் விளையாட்டுகள்.
எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய ஷைத்தானின் சூழ்ச்சிகள்.
மரண நேரத்திற்கு அவசியப்படும் முக்கியமான துஆ.
பரக்கத் நிறைந்த பெண் குழந்தை.
Posted Date
04/04/17
Size
16,237
Duration
01:08:56
Downloaded
68
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 19/03/17 Listened
9
45. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 60,61 (12-Mar-2017)
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

குறிப்பு:
ஆரோக்கியம் - ஆரோக்கியமின்மை ; அதற்கான உணவும், காரணமும், சூழ்நிலையும் பற்றி அறிவது நம் மீது கடமை
ஆதமின் மக்களே! உங்களுக்கு தெளிவான எதிரியான ஷைத்தானை வழிபட வேண்டாம்!!
பகுத்தறிவின் தந்தை இப்ராஹீம்(அலை)
குர்ஆனின் பகிரங்க அழைப்பும் எச்சரிக்கையும்
பாவத்தை விடுவோம் - அகத்திலும் புறத்திலும்!
இறையச்சம் என்பது பாவத்தை செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமல் அதனை விடுவது அல்ல!
அல்லாஹ்வை தவிர நாம் எதை எல்லாம் நம்பி ஆதரவு வைக்கிறோமோ அதை கொண்டே அல்லாஹ் நம்மை சோதிப்பான்
ஷைத்தானின் படிப்படியான சூழ்ச்சிகள்!
பாவம் மன்னிக்கப்பட்டதின் அடையாளம்
சிறு சிறு காரியங்களில் கவனம் செலுத்துபவர் தான் வாழ்வில் மிக உயர்ந்த மனிதர் ஆவார்
Posted Date
19/03/17
Size
17,259
Duration
01:13:38
Downloaded
91
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 12/03/17 Listened
39
46. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 59,60 (5-Mar-2017)
36:59. அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?

குறிப்பு:
நரகத்திற்கு மிக தகுதியான இந்த முஜ்ரிமீன்கள் யார்?
அல்லாஹ்வின் கருணையினால் மட்டும் தான் நாம் சுவர்க்கத்தில் நுழைய முடியும்
நாம் செய்யும் அமல்கள் சுவர்க்கத்தில் நம் அந்தஸ்தை உயர்த்துவதற்கு மட்டும் தானே தவிர - உள்ளே நுழைவதற்கு அல்ல!
ஆகையால் நாம் செய்யும் அமல்களை விட அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் கருணையின் மீதே அதிகம் ஆதரவு வைப்போம்
நமக்கே தெரியாமல் நமக்குள் இருக்கும் நயவஞ்சகதனம்
யார் இந்த மட்டமான முஜாஹிர்கள்?
முஃமீன்களுக்கும் - காஃபிர்களுக்கும் மறுமையில் அல்லாஹ்வின் வரவேற்ப்பில் உள்ள வேற்றுமை!
மனிதர்களிடம் அல்லாஹ் போட்ட ஒப்பந்தம்
ஓ ஆதமின் மக்களே – அல்லாஹ்வின் அழைப்பு
குர்ஆனை வாசியுங்கள்! அல்லாஹ்வின் அற்புதத்தை உள்ளத்தில் நிறுவுங்கள்!!
வரலாற்றை மறந்தால்! நாம் வரலாற்றில் இருந்து மறக்கப்படுவோம்!!
அமல்களும் அதை நிறைவேற்றும் மனோநிலையும்
சிறந்த ஆடையான இறையச்சம் என்னும் ஆடையை அணிவோம்
Posted Date
19/03/17
Size
16,211
Duration
01:09:09
Downloaded
97
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 05/03/17 Listened
34
47. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 59 (26-Feb-2017)
36:59. அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

குறிப்பு:
➡மறுமை நாளில் நல்லவர்களும் – தீயவர்களும் தனித் தனியாக பிரிக்கப்படுவாரகள்.
➡ குர்ஆன் ஏன் என்னை அழைக்கிறது?
➡ கேவலமும் - கருகிய முகங்களும்!
➡ குர்ஆனை வெறுமே ஓதினாலே இவ்வளவு நன்மையா!
➡ ஹுதைபிய்யா உடன்படிக்கை கற்றுத் தந்த வாழ்க்கை பாடம்
➡ சில நேரங்களில் நம் அறிவை ஆதிக்கம் செய்யும் நம் உணர்ச்சிகள்
➡ நரகவாதிகளும் அவர்களின் உரையாடல்களும்
➡ குர்ஆனின் தோழமையும் நிரந்தர மகிழ்ச்சியும்
➡நரகவாதிகளுக்கான மிக மோசமான வேதனை
Posted Date
04/03/17
Size
15,801
Duration
01:07:04
Downloaded
66
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 26/02/17 Listened
32
48. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 58, 59 (19-Feb-2017)
36:58. “ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
36:59. அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

குறிப்பு:
* சுவனம் என்றால் என்ன?
* அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை அனுபவித்து - நன்றி செலுத்தி – அதிகம் பெறுவோம்
* இருகண்களின் அருமை எவ்வளவு?
* ஸலாம் - சொல்வதின் நோக்கம் என்ன?
* ரப் - என்பவன் யார்?
* பாவிகள் நல்லவர்களில் இருந்து பிரிக்கப்படும் இடம்?
* நண்பனின் தீங்கை விட்டு பாதுகாப்பு தேடும் துஆ
* மறுமையில் நம்மை அடையாளப்படுத்தும் -ஒழூ
* குடும்ப வாழ்வு தான் நம் மறுமை மதிப்பீட்டில் மிக பெரும் பங்கு வகிக்கும்
Posted Date
04/03/17
Size
15,175
Duration
01:04:24
Downloaded
56
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 19/02/17 Listened
14
49. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 56,57, 58 (12-Feb-2017)
36:56. அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
36:57. அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
36:58. “ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.

குறிப்பு: * சுவனவாதிகளின் மகிழ்ச்சியான அலுவல்கள்
* சிறைச்சாலை உருவாக்கப்பட்ட நோக்கம் என்ன?
* பெண்களின் அந்தஸ்து உலகிலும் சுவர்க்கத்திலும் * சுவர்க்கத்தின் சுகபோகங்களும் சுகந்தங்களும்
* அல்லாஹ்வின் ரஹ்மத் இல்லாமல் எவராலும் சுவர்க்கத்தில் நுழையவே முடியாது
* நாம் செய்யக்கூடிய அமல்கள் வெறுமே நமது படித்தரத்தை தான் சுவர்க்கத்தில் உயர்த்தும்
* அதனால் அல்லாஹ்விடம் அவனுடைய ரஹ்மத்தையே மீண்டும் மீண்டும் கேளுங்கள், ஏனெனில் அல்லாஹ்வின் ரஹ்மத் மட்டும் தான் ஒருவரை சுவர்க்கத்தில் நுழைய வைக்கும்
* “ஸலாம்” என்று சொல்லக்கூடிய முழுமையான அனுபவிப்பை தரும் அமைதி – சுவர்க்கத்தில் உண்டு
* பதற்றமே இல்லாத மனம் வேண்டுமா?
* அநியாயம் செய்பவரின் மனநிலை எப்படி இருக்கும்?
Posted Date
17/02/17
Size
11,326
Duration
01:04:25
Downloaded
74
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 12/02/17 Listened
26
50. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 55,56 (5-Feb-2017)
36:55. அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
36:56. அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

குறிப்பு: * இவ்வுலகத்தில் மார்க்கத்தை நிலைநாட்ட “அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் - நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும்” பற்றி பிடித்தவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு, மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதமான தீர்ப்பு மட்டும்தான் மிகப்பெரும் மனநிறைவை அளிக்கும்.
* சுவர்க்கத்தின் வர்ணனைகளும் சௌகரியங்களும், மனித கற்பனை மற்றும் அறிவின் எல்லையை கடந்தது.
* சுவர்க்கவாசிகளுக்கு கிடைக்க கூடிய அற்புதமான சுகபோகங்கள்!
* பெண் – ஆண் இருவரின் மூளை அமைப்பு மற்றும் செயல்பாட்டில் உள்ள வேறுபாடு * கணவன் மனைவி முழுமையான புரிதலுக்கு வழி
Posted Date
16/02/17
Size
11,372
Duration
01:04:41
Downloaded
62
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 05/02/17 Listened
18
51. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 53,54
36:53. ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
36:54. அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.



குறிப்பு: * அல்லாஹ்வின் படைப்பினங்களில் அவனுக்கு மிக பிரியமான படைப்பினம் எது?
* உளநோய்க்கு நிவாரணம்: திருக்குர்ஆன்;
* உடல்நோய்க்கு நிவாரணம்: (அசலான) தேன்;
* ஒரு முஃமீனின் உள்ளத்தை உடைப்பது புனித கஆபாவை உடைப்பது போல, ஆகவே உங்கள் வார்த்தைகளை கவனிக்கவும்
* 11500 கிலோமீட்டர் தூரம் தொடர்ந்து பறக்கும் “பார்-டைள்டு காட்விட் (Bar-Tailed Godwit)” என்கின்ற பறவையின் அதிசியம்.
* இரும்பு என்கிற உலோகம் பூமியினுடைய தாதுவே கிடையாது.
* இப்பிரபஞ்சத்தை ஆக்குவதற்கும் அழிப்பதற்கும் அல்லாஹ்வின் ஆகு என்ற ஒற்றை வார்த்தை போதும்.
* மறுமை நாளின் நிகழ்வுகள் - கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவாக!
* அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அல்லாஹ் நம்மை சோதிப்பதற்காகவே உள்ளது
* எல்லா அருட்கொடைகளுக்கும் அல்லாஹ்விற்கு மட்டும் நன்றி உடையவராக இருங்கள்!
* உண்மையான பணக்காரத்தனம் என்பது மனதின் பணக்காரத்தனம் தான்!
* அறிவை தேடுவது மட்டும் பயனில்லை – அதை அல்லாஹ்விற்காக செயல்படுத்துவதைக் கொண்டு தான் - இம்மையிலும் – மறுமையிலும் கூலியை பெற முடியும்.
Posted Date
16/02/17
Size
15,664
Duration
01:06:29
Downloaded
73
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 29/01/17 Listened
47
52. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 52
36:52. “எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

குறிப்பு: * சூர் ஊதி, மண்ணறையில் இருந்து மனிதர்கள் அனைவரும் எழுப்பப்பட்டு, மஹ்ஷர் மைதானத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்பட்டவுடன் அவர்கள் சொல்லும் வாசகங்கள்.
* கப்ருடைய வாழ்வில் நல்லவர்களுக்கு ஒரு இடம் – தீயவர்களுக்கு வேறு இடம்.
* உளூவுக்கு இவ்வளவு சிறப்புகளா?.
* நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு வழிமுறைகளும் அந்தந்த நேரத்தில் பின்பற்ற பட வேண்டியது!
. * கடைசி அந்தஸ்து உள்ள மனிதருக்கான சொர்க்கத்தின் அளவு எவ்வளவு?
* அழிவே இல்லாத நரகத்தின் நெருக்கடி எப்படி இருக்கும்?
* ஒரு உயிர் என்பது மிகவும் விளை உயர்ந்தது
. * விவசாயிகளின் தற்கொலைக்கு என்ன காரணம்?
* சூரா ரஹ்மான் உடைய தனி சிறப்பு!
* எதிர்பார்ப்பில்லாத அன்புடைய ரஹ்மானாகிய அல்லாஹ்வின் வாக்குறுதிகள்!
Posted Date
05/02/17
Size
14,658
Duration
01:02:11
Downloaded
68
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 22/01/17 Listened
29
53. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-5
36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

குறிப்பு:
* உலக வாழ்வு 2 அடிப்படையை கொண்டது- 1.அறிவு + 2.நம்பிக்கை
* குர்ஆன் ஒரு நிரந்தர அற்புதம்
* குர்ஆன் குறித்த முஸ்லீம்களின் மனோநிலை- அன்றும்-இன்றும்!
* குர்ஆனின் சுவையை சுவைக்க ஒரே வழி- அரபு மொழியை கற்பது மட்டும் தான்
* என் குடும்பம் மற்றும் நான் சம்பாதித்த பொருள்- இவை மீது உள்ள பிரியம் எந்த அளவிற்கு?
* இஸ்லாத்திற்கு மாற்றமாக நடக்கும் நம் குடும்பத்தினரை நாம் எவ்வாறு கையாள வேண்டும்?
* ஆதம்(அலை) முதல் கடைசி மனிதன் எழுப்படும் அந்த நாள் எப்படி இருக்கும்?
* சூர் ஊதப்பட்டவுடன் மிக அதிரடியாக மனிதர்கள் எழுப்பப்பட்டு அல்லாஹ்விடம் கொண்டு செல்ல படுவார்கள்
* 2 சூர்’ருக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு?
* உடல் சோர்வை நீக்க நபி(ஸல்) சொல்லி கொடுத்த வழிமுறை
* கடைசி மூச்சு வரை அல்லாஹ்விடம் நேர்வழியை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
* மூன்று தன்மைகளோடு மனிதர்கள் கப்ரில் இருந்து எழுப்பப்படுவார்கள்.
Posted Date
17/01/17
Size
18,420
Duration
01:18:15
Downloaded
80
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 15/01/17 Listened
20
54. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-4
36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

குறிப்பு:
கால அளவுகளை கடந்த கப்ருடைய வாழ்க்கை
இறந்தவர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பின் எல்லைக்கோடு என்ன?
யார் நம்மில் சிறந்த மனிதர்?
ஆரோக்கியமான உலக ஆசை எது?
வக்ஃப் செய்வது - இதுதான் நிலையான தர்மம்
பொறாமை பட வேண்டிய சிறந்த மனிதர்கள்!
கிடைக்கும் அனைத்து இடைவேளைகளிலும் கேட்க வேண்டிய #துஆ
மனிதர்களை அடிக்கடி அல்லாஹ் சோதிக்கின்ற பரிட்சைகளின் விதங்கள்!!!
இறைநம்பிக்கையில் ஏற்படும் அழுக்குகள்
வாயை மூடுவது பல பிரச்சனைகளை தடுக்கும்
நம்முடைய ஒவ்வொரு நொடியும் / அசைவுகளும் அல்லாஹ்வால் பதியப்பட்டு கொண்டிருக்கிறது
ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டங்களும் , அதில் இருந்து தப்பிக்கும் வழிமுறை
நம்மிலிருந்து இறந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்.
Posted Date
17/01/17
Size
19,403
Duration
01:22:26
Downloaded
60
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 08/01/17 Listened
9
55. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-3
36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

குறிப்பு:
பகுதிகளை கொண்டே உலக வாழ்வு இயங்குகிறது
இஸ்லாத்தின் அடிப்படை போதனைகள்

கப்ர் வாழ்க்கையின் ஆரம்பம்
இதை ஏற்காவிட்டாலும் குஃப்ரா?

இறந்தவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு
ரூஹி'ன் பல்வேறு நிலைகள்

யாருக்கெல்லாம் கப்ரில் வேதனை இல்லை
குழந்தைகளை பக்குவப்படுத்துவது எப்படி?
Posted Date
17/01/17
Size
20,721
Duration
01:28:04
Downloaded
67
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 01/01/17 Listened
18
56. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51-2 (25-Dec-2016)
36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.

குறிப்பு:
* மறுமை வாழ்வின் ஆரம்பம் - நான் மரணித்த நொடி முதல்
* என் பக்கத்தில் - என்னை பற்றி, எனக்கு தெரியாத விஷயங்கள் காதுகளில் கேட்கும் நேரம்
* என்னை கப்ரில் வைத்தவுடன் என்ன கேள்வி கேட்கப்படும்
* நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? பதில் இதுதான்!
* ஆனால் அதை சொல்வதற்கு என் மனநிலை என் செயல் உலகில் இப்படி தான் இருக்க வேண்டும் * மரணித்தவரை அடக்கிய பின் கண்டிப்பாக நான் செய்ய வேண்டிய செயல்
* நபிதோழர் ஸஆத் பின் முஆத்(ரழி) அவர்களின் சிறப்பு
* நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் கண்ட கனவில் காட்டபட்ட தண்டனைகளும் – பாக்கியங்களும்
* அனைத்து தேவைகளுக்குமான ஒரே துஆ
Posted Date
17/01/17
Size
21,287
Duration
01:30:29
Downloaded
77
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 25/12/16 Listened
13
57. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 51 (12-Dec-2016)
36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்

குறிப்பு:
* சொர்க்கத்தின் சுகவாழ்வு
* மலக்குமார்கள் மத்தியில் செல்வாக்கை பெற!
* என் உயிர் பிரியும் நேரம்!!
* நல்ல (முஃமினான) மனிதனுடைய உயிர் பிரியும் போது அவர் அனுபவிக்கும் சுகம்!
* ஆனால் கெட்ட மனிதருக்கோ? -----
Posted Date
17/12/16
Size
12,793
Duration
01:12:19
Downloaded
98
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 12/12/16 Listened
22
58. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50,51 (4-Dec-2016)51
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.


குறிப்பு:
குறிப்பு: * குர்ஆனின் இதயமான சூரா யாஸீனுடைய தொடர் விளக்கம் * ஸூர் ஊதபட்டால்???
* மார்க்கத்தை புரிந்து செயல்படுத்த ஒரு மனிதனுக்கு அறிவு’தான் அடிப்படை – குறிப்பாக மறுமை குறித்தான அறிவு!
* நபி(ஸல்) அவர்களோடு சொர்க்கத்தில் இருக்க வேண்டுமா?
* தூக்கத்திற்கும் – மரணத்திற்கும் என்ன வித்தியாசம்?
* முதல் இருப்பிடமான மண்ணறையின் முதல் இரவை கொண்டாட வேண்டுமா?
* மரணம் வந்துவிட்டால்?
* நிஃமத்(அருட்கொடை)களை அனுபவிப்பது எப்படி?
*பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கும் நாம் - முதலில் அல்லாஹ்வின் சட்டத்தை முழுமையாக பின்பற்றுகிறோமா? * குர்ஆனின் இதயமான சூரா யாஸீனுடைய தொடர் விளக்கம் * ஸூர் ஊதபட்டால்???
* மார்க்கத்தை புரிந்து செயல்படுத்த ஒரு மனிதனுக்கு அறிவு’தான் அடிப்படை – குறிப்பாக மறுமை குறித்தான அறிவு!
* நபி(ஸல்) அவர்களோடு சொர்க்கத்தில் இருக்க வேண்டுமா?
* தூக்கத்திற்கும் – மரணத்திற்கும் என்ன வித்தியாசம்?
* முதல் இருப்பிடமான மண்ணறையின் முதல் இரவை கொண்டாட வேண்டுமா?
* மரணம் வந்துவிட்டால்?
* நிஃமத்(அருட்கொடை)களை அனுபவிப்பது எப்படி?
*பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கும் நாம் - முதலில் அல்லாஹ்வின் சட்டத்தை முழுமையாக பின்பற்றுகிறோமா?
Posted Date
08/12/16
Size
17,675
Duration
01:15:04
Downloaded
59
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 04/12/16 Listened
15
59. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-15 (27-Nov-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

குறிப்பு:
Posted Date
27/11/16
Size
14,649
Duration
01:02:09
Downloaded
60
Listened
18
60. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-14 (20-Nov-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

குறிப்பு:
நபி(ஸல்) அவர்கள் முன்அறிவித்த உலக அழிவு நாளின் 10 பெரிய அடையாளங்கள்:
அடையாளம் 2: நபி ஈஸா(அலை) அவர்களின் வருகை - எந்த காலத்தில் – எந்த இடத்தில் வருவார்கள்.
அடையாளம் 3: யஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டத்தாரின் வருகை ; இவர்களோடு முஸ்லீம்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்.

இந்தியாவின் நிலைப்பாடும்-உலகஅழிவு நாளின் நெருக்கமும்
Posted Date
26/11/16
Size
16,794
Duration
01:11:18
Downloaded
61
Listened
12
61. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-13 (6-Nov-2016)
6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

குறிப்பு: நபி(ஸல்) அவர்கள் முன்அறிவித்த உலக அழிவு நாளின் 131 சிறிய அடையாளங்களின் விளக்கம் அல்லாஹ்வின் கிருபையால் நிறைவுபெற்றது. அதனை தொடர்ந்து 10 பெரிய அடையாளங்கள் இந்த வாரத்தில் இருந்து விளக்கப்படும்.
அடையாளம் 1: ஒற்றை-கண்ணன் தஜ்ஜால்'லின் வருகை யார் இந்த தஜ்ஜால்- அவனின் வருகை எப்பொழுது- அவன் எங்கு இருக்கிறான் - நபி(ஸல்) தஜ்ஜாலை பற்றி சொன்ன விளக்கங்கள்.

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்:
செய்தி 21: லைலத்துல் கதர் இரவில் நின்று வணங்குதல்.
செய்தி 22: தன்னுடைய குழந்தைக்கு குர்ஆனை ஓத கற்று கொடுத்தல்.
செய்தி 23: ஜமாஅத் தொழுகையில் இமாம் அவர்களோடு சேர்ந்து ஆமீன் சொல்லுதல்.

இந்த 23 செய்திகளின் தொகுப்பு நிஜாதுள் முஸ்லிமீன் என்ற நூலின் மூலம் ஆகும்.
Posted Date
26/11/16
Size
17,225
Duration
01:13:09
Downloaded
57
Listened
6
62. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-12 (24-Oct-2016)
6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

குறிப்பு:
* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 12
- அடையாளம்: 112-131 * இந்த 131 எண்ணிக்கையோடு மறுமை நாளின் சிறிய அடையாளங்களின் தொடர் நிறைவாகிறது.

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள், செய்தி 20
இஸ்லாத்தின் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் 90 வயதை அடைந்திருந்தால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
Posted Date
24/10/16
Size
14,003
Duration
01:19:37
Downloaded
82
Listened
31
63. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-11 (16-Oct-2016)
6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

குறிப்பு:
130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 11
அடையாளம்: 99 - 111

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்,
செய்தி 19, பொது வழியில் மனிதர்களுக்கு இடையூராக உள்ள கல், முள் போன்ற பொருட்களை அகற்றுதல்
Posted Date
24/10/16
Size
13,023
Duration
01:14:03
Downloaded
74
Listened
9
64. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-10 (9-Oct-2016)
6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

குறிப்பு:
* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 10
அடையாளம்: 87 - 98 * ஆஷுராவுடைய நாளின் சிறப்புகள் -----

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்,
செய்தி 18, ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லீமுக்கு உதவுதல் அல்லது உதவ முயற்சித்தல்.
Posted Date
11/10/16
Size
13,372
Duration
01:16:03
Downloaded
65
Listened
26
65. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-9 (25-Sep-2016)
6:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

குறிப்பு:
* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 9
அடையாளம்: 75 - 86

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்,
செய்தி 17, உடல் சோர்வாக இருக்கும் நேரத்தில், இலகுவாக செய்யக்கூடிய இந்த அமலை நிறைவேற்றுதல்
Posted Date
08/10/16
Size
18,918
Duration
01:20:22
Downloaded
72
Listened
7
66. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-8 (18-Sep-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.

குறிப்பு:
* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 8
அடையாளம்: 64 - 74

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்,
செய்தி 16, உணவு உண்ட பின்னும், ஆடை அணிந்த பின்னும் ஓத வேண்டிய துஆவை ஓதுதல்.
Posted Date
26/09/16
Size
19,893
Duration
01:2432
Downloaded
66
Listened
18
67. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-7 (11-Sep-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.



குறிப்பு:

* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 7
அடையாளம்: 53 - 63

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 செய்திகள்
செய்தி 15, (ஹாஜிகள்) அரஃபா + முஜ்தலிஃபா உடைய இரவுகளில் அதனுடைய மைதானங்களில் தங்குதல் -----
Posted Date
23/09/16
Size
18,444
Duration
01:18:21
Downloaded
65
Listened
6
68. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-6 (4-Sep-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.



குறிப்பு:
* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர்: 6
அடையாளம்: 41 - 52
Posted Date
23/09/16
Size
17,414
Duration
01:13:57
Downloaded
68
Listened
9
69. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-5 (28-Aug-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.



குறிப்பு:

* 130ற்கு அதிகமான உலக அழிவு (மறுமை) நாளின் சிறிய பெரிய அடையாளங்களின், தொடர் 5

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்,
செய்தி 14, கஅ’பாவின் அருகே உள்ளே மகாமே இப்ராஹீமி'ற்கு பின்னால் நின்று, தவாஃப் செய்து விட்டு இரண்டு ரக்காஅத்துகள் தொழுதல் .
Posted Date
23/09/16
Size
13,956
Duration
59:12
Downloaded
196
Listened
7
70. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-4 (21-Aug-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.



குறிப்பு:
* சூரா யாஸீனுடைய சாராம்சம் என்ன?
* 130ற்கு அதிகமான உலக அழிவு நாளின் சிறிய பெரிய அடையாளங்கள், தொடர் 4

----- முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்:
செய்தி 13, தஸ்பிஹ் தொழுகையை நிறைவேற்றுதல்.
Posted Date
23/09/16
Size
15,700
Duration
01:06:38
Downloaded
69
Listened
8
71. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50-3 (14-Aug-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.



குறிப்பு: * சூரா யாஸீனுடைய சாராம்சம் என்ன?
* உலக அழிவு நாளின் சிறிய அடையாளங்கள், தொடர் 3
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து தொகுக்கப்பட்ட 23 செய்திகள்
செய்தி 12, கண் பார்வை தெரியாதவருக்கு உதவி செய்தல்.
Posted Date
23/09/16
Size
15,570
Duration
01:06:05
Downloaded
68
Listened
5
72. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50/2 (7-Aug-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.  



குறிப்பு:
* சூரா யாஸீனுடைய சாராம்சம் என்ன?
* கப்ருடைய முதல் இரவு, ஒரு சிந்தனை
* உலக அழிவு நாளின் சிறிய அடையாளங்கள்,

தொடர் 2 ----- முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 செய்திகள்
செய்தி 11, அரஃபாவுடைய நாளில் நோன்பு வைத்தல்
Posted Date
12/08/16
Size
15,754
Duration
01:06:52
Downloaded
107
Listened
44
73. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 50 (31-Jul-2016)
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.  

குறிப்பு:
* அறிவு எங்கிருக்கிறது?
* குர்ஆனுடைய அற்புதத்தை விளங்க என்ன வழி?
* நிறைவான நிம்மதி எங்கிருக்கிறது?
* உலக அழிவு நாளின் சிறிய அடையாளங்கள்,

தொடர் 1 ----- முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 செய்திகள்
செய்தி 10, சரியான முறையில் ஹஜ்ஜை நிறைவேற்றுதல்..
Posted Date
12/08/16
Size
10,521
Duration
59:44
Downloaded
76
Listened
15
74. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 49-50 (24-Jul-2016)
36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.  

குறிப்பு:
* மறுமை நாள் அன்று ஊதப்படும் சூர் எனப்படும் அந்த பெரும் சப்தத்தின் விளைவும் விபரீதமும்
* மாரடைப்பு ஏற்பவடுவதற்க்கு என்ன காரணம்?
* தொழுகையின் முக்கியமான அம்சம் எது?
* சொர்க்கவாசியின் அடையாளம் என்ன? நபி(ஸல்) அவர்கள் உம்மத்தினருக்காக செய்த ஒரு விசேஷ துஆ*
* மறுமைநாளின் வருகை எப்படி இருக்கும், எப்பொழுது நிகழும்?
* வணக்கவழிபாடுகள் செய்யும்முன் நாம் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைகள் என்ன?
* மறுமை நாளின் அடையாளங்கள் எவை?

----- முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 செய்திகள்*
செய்தி 8- முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் பள்ளியில் இருந்து, உம்ரா அல்லது ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து செல்வதால், முன்பின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
Posted Date
12/08/16
Size
10,687
Duration
58:18
Downloaded
78
Listened
8
75. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 48-49 (17-Jul-2016)
36:48. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று.
36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.


குறிப்பு:
* சுபிட்சமான வாழ்வின் அடிப்படைகள் என்ன?
* முஃமீன்களின் முக்கியமான அடையாளங்கள்
* நல்வழியில் செலவு செய்ய பொருளாதரத்தில் மிக சிறந்தவற்றை தேர்வு செய்யுங்கள்
* செலவு செய்வதற்கு சிறந்த இடம் எது?
* குர்ஆனின் அற்புதத்தை புரிந்து கொள்ள அரபி மொழியை கற்றுகொள்வதை தவிர வேறு வழி இல்லை
* வெற்றிக்கான பாதை எது?
* அனுதினமும் குறைந்தது 25 முறையாவது கேட்க வேண்டிய மிக முக்கியமான துஆ
* மறுமைநாளின் வருகை எப்படி இருக்கும், எப்பொழுது நிகழும்? ----- முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 செய்திகள்

* செய்தி 7- தற்செயலாக நம்முடன் நமது நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களோ இல்லாத நிலையில் உடல்நல குறைவு ஏற்பட்டால் அந்நேரத்தில் அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான்.
Posted Date
12/08/16
Size
10,356
Duration
58:48
Downloaded
76
Listened
9
76. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 47/2 (10-Jul-2016)
36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.

குறிப்பு: * பொருளாதாரம் நல்வழியில் செலவு செய்யப்படுவதை பார்க்கும் ஒரு (இறை நிராகரிப்பாளன்) காஃபிரின் மனோநிலை எப்படி இருக்கும்
* ஏழ்மை செல்வசெழிப்பு ஆகிய இரண்டு நிலையும் ஒரு சோதனையே தவிர வேறில்லை
* பொருளாதாரத்தை செலவு செய்வதில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய நடுநிலைமை
* நபி(ஸல்) அவர்கள் அதிகமாக கேட்ட துஆ
* யாருக்கு யாசகம் கேட்க அனுமதி உண்டு?
* உண்மையான செல்வந்தனின் அடையாளம் என்ன?
* செல்வத்தை நல்வழியில் செலவு செய்வது எப்படி?

* அல்லாஹ் வெறுக்கும் 3 குணங்கள் -----
* ரமளான் நம் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்
* ரமளானின் முக்கிய நோக்கமே குர்ஆனை கொண்டாடுவது, ஆகவே ரமளானுக்கு பிறகும் குர்ஆனோடு அதிக தொடர்பு வைத்தல் வேண்டும் -----
Posted Date
12/08/16
Size
10,361
Duration
58:50
Downloaded
86
Listened
7
77. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 47 (30-May-2016)
36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.

குறிப்பு:
* இந்த ஆயத்தில் நடைபெறும் உரையாடல் யாருக்கு மத்தியில் நடந்தது
* முழு வாழ்விலும் மனிதர்களுக்கு உள்ள 2 கடமைகள்
* இஸ்லாம் என்றால் என்ன- நபி(ஸல்) கூறிய 2 வரி விளக்கம்
* இல்ம்-கல்வி இருப்பதற்கான அடையாளம் என்ன?
* பொருளாதாரத்தை ஒரு முஸ்லிம் கையாளவேண்டிய முறையும் அதற்கான பிரதிபலன்களும்

ரமளான் மாதம்
#துஆ – பிறை பார்த்தவுடன் ஓத வேண்டிய துஆ
* ரமளான் மாதத்தில் நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய போதை வஸ்துக்கள்

* முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 அமல்கள்
அமல் 7, முஸாபஹா- இரண்டு முஸ்லீம்கள் சந்திக்கும் போது பேணப்பட வேண்டிய ஒழுங்குமுறை
Posted Date
04/06/16
Size
16,079
Duration
01:08:33
Downloaded
93
Listened
59
78. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 46-47 (08-May-2016)
36:46. அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.

குறிப்பு:
* இறைவன் கூறும் அத்தாட்சிகள் 2 வகைப்படும்
* தன் அறிவையும் தாண்டி உள்ள மனிதனுக்கான வழிகாட்டி
* முஸ்லீம்களின் மீது கடமையான அழைப்புபணியின் (தா’வா) பிரதான நோக்கம்
* முஸ்லீம்களின் தற்கால வீழ்ச்சிக்கு காரணம்
* குர்ஆனை மறுப்பவர்களின் அடையாளம்
* மனித மூளையின் 2 பகுதிகள்
* அல்லாஹ் அருளியதில் இருந்து செலவு செய்யுங்கள்
* ஏழ்மையின் கதவு எது?

* முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 அமல்கள்
அமல் 6, ரமழான் மாதத்தின் தராவீஹ் தொழுகை
Posted Date
10/05/16
Size
13,554
Duration
57:12
Downloaded
121
Listened
61
79. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 45 (01-May-2016)
இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்: என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் - (36:45)

குறிப்பு:

* வரலாறு - மனிதன் படிப்பினை பெற்று முன்னேறி செல்ல மிக அவசியமானது
* குர்ஆன் அதிகம் வராலாற்றை நியாபகபடுத்துவதற்கு 2 காரணம் உள்ளது
* ஈமானை அதிகரிக்க குர்ஆன் கூறும் வழிமுறைகள்
* உலகத்தை தற்போது ஆளும் சமூகத்தின் வலுவான பலம் எது?
* பெரும் குழப்பங்களும் சோதனைகளும் உருவாக காரணம் என்ன?
* இந்த ஆயத்தில் அல்லாஹ் கூறும் - முந்திய பிந்திய - வற்றை அஞ்சுவது -என்பது எதனை குறிப்பிடுகிறது
* தக்வா என்பதின் அசல் என்ன?
* எல்லா காரியங்களின் அடிப்படை மனிதனின் எண்ணம் தான்!
* உலகில் மிக நிம்மதியாக வாழவும், மறுமையில் நபி(ஸல்)யோடு சொர்க்கத்தில் இருக்கவும் மிக அற்புதமான ரகசியம்
* மனிதன் சுகபோகமாக வாழ அல்லாஹ் அமைத்து தந்திருக்கும் அருள்வளங்கள்

* முன் பின் (சிறு)பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 அமல்கள்:-
அமல் 5, * பாக்கியம் நிறைந்த ரமழான் மாதத்தை, (அல்லாஹ்விற்காக மட்டும்) அமல்களின் மூலம் முழுமைபடுத்தும் நோக்குடன் எதிர்பார்ப்பது
Posted Date
03/05/16
Size
16,659
Duration
01:10:59
Downloaded
107
Listened
27
80. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 44 (24-Apr-2016)
நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி), (அல்குர்ஆன் : 36:44)

குறிப்பு:
* அல்லாஹ் மனிதனுக்கு வாழ கொடுத்த வாழ்க்கை மிக பெரிய (ரஹ்மத்)கருணை

# துஆ 1- அனைத்து பிரச்சனைகளின் போதும் ஓத வேண்டிய துஆ
* அதிக வெப்பமும் குளிரும் நரகத்தின் இரு பகுதிகள், அப்பொழுது சொர்கத்தின் சீதோஷணம் எப்படி இருக்கும்?
* யாஸீன் சூராவின் சாராம்சம் என்ன?

# துஆ 2- நேர்வழிக்கான துஆ
* மனித சமூகம் அனுபவிக்கிற சோதனைகளுக்கு மிக முக்கியமான காரணம் என்ன?
* மழை வேண்டுமா என்ன செய்ய வேண்டும்?
* அல்லாஹ்வை மனிதன் அடைய பயன்படும் அருவாத கயிறு எது?

# துஆ 3- எந்த சூழலை கண்டும் ஒரு முஸ்லிம் அஞ்சாமல் இருக்க துஆ [ குர்ஆன் 60 : 4,5]
* விதி என்றால் என்ன
* நேருக்கு நேர் மனிதனை சந்திக்க இருக்கும் விஷயம் எது?
* காலம் ஒரு பார்வை

# துஆ 4- நம் வாழ்க்கை தரம் மேலோங்க துஆ
Posted Date
26/04/16
Size
16,252
Duration
01:09:07
Downloaded
100
Listened
27
81. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 43 (17-Apr-2016)
36:43. அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள். Posted Date
18/04/16
Size
16,332
Duration
01:09:28
Downloaded
114
Listened
43
82. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 42-43 (10-Apr-2016)
36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
36:43. அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.

* கப்பலும், அதன் அத்தாட்சிகளும்
* சமகாலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் - (குறிப்பாக இந்தியாவில்)
* அலி (ரழி) அவர்களிடம் கேட்டகப்பட்ட கேள்வியும், அவர்களின் அறிவார்ந்த பதிலும்
* நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் உலகம் அழிக்கப்பட்டதும் – அதன் மறு உருவாக்கமும்
* அத்தாட்சிகளை கொண்டு அல்லாஹ் மனிதனுக்கு நியாபகபடுத்துவது என்ன?
* குர்ஆனின் ஆழமும் சுவையும் – அதை ருசிப்பது எப்படி?
* இன்றைய தினத்தில் (2016) இஸ்லாமிய சமூகத்தின் அவலமும் – குர்ஆன் கூறும் தீர்வும்
* அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் மோசமான மனிதன் யார்?
* அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய ஏற்பாடுகளும் அலங்காரங்களும் – அதில் எதனை நாம் மறுக்க முடியும் * குர்ஆனின் ஆயத்துகளை கொண்டு அமல் செய்வது என்பதின் விளக்கம்
* நாம் எல்லா நிலைகளிலும் பாதுகாப்பாக இருப்பது நாம் நினைப்பதை கொண்டு அல்ல , மாறாக அல்லாஹ்வை கொண்டு மட்டும் தான்

------ * முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட ஹதீஸில் இருந்து ஆதாரபூர்வமான 23 அமல்கள்
இரண்டாவது அமல், 2. இஷ்ராக் / ழுஹா தொழுகை
அதன் பயன்கள் - எப்பொழுது / எவ்வளவு
Posted Date
12/04/16
Size
22,016
Duration
01:05:20
Downloaded
143
Listened
29
83. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 41-42 (03-Apr-2016)
36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
Posted Date
08/04/16
Size
15,903
Duration
01:07:38
Downloaded
100
Listened
29
84. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 40-41 (27-Mar-2016)
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.

குறிப்பு: * ஐங்கால தொழுகையை நிறைவேற்ற வேண்டிய நேரங்கள்
* பஜர் (ஸுபுஹ்) தொழுகையின் தனிசிறப்பு
* இரண்டு குளுமையான தொழுகைகள்
* அஸர் தொழுகையை விடுவதின் விபரீதம்
* மக்ரிப் நேரத்தில் ஓத வேண்டிய சிறப்பான துஆ
* மனிதர்களுடன் இருக்கின்ற பத்து மலக்குமார்கள்
* தஹஜ்ஜுத் தொழுகையின் வல்லமை
* அல்லாஹுவுக்கும் நமக்கும் உள்ள நெருக்கம்
* மனிதன் செய்கின்ற பாவம்
* மனிதனின் எல்லா நிலைகளையும் அல்லாஹ் கண்காணித்து கொண்டிருக்கிறான்
* காலையில் நினைத்த நேரத்தில் எழுந்திருக்க - சூரா கஹ்ஃபின் கடைசி நான்கு ஆயத்
* கடலிலும் கப்பலிலும் இருந்து மனிதனுக்கு உள்ள அத்தாட்சி
* கப்பலும் அதன் தொழில்நுட்பமும் - அது அல்லாஹ்வின் வல்லமை
Posted Date
28/03/16
Size
8,201
Duration
01:09:55
Downloaded
126
Listened
47
85. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 40-43 (20-Mar-2016)
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
36:43. அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.

* இவ்வசனங்களில் சொல்லப்பட்ட சூரியனும் சந்திரனும் எதற்கு ஒப்பாக உள்ளது?
* அல்லாஹ்வினுடைய குணங்களை போல் நம் குணங்களையும் ஆக்க முயற்சியுங்கள் , குறைந்தது ஆசைபடுங்கள்
* சூரா யாஸீனுடைய மைய கருத்து என்ன?
* பூமியை போல் உள்ள மற்ற கோள்களில் ஒரு நாள் உடைய அளவு என்ன
* அல்லாஹ் சத்தியமிட்டு சொல்கிற ஒரு அருமையான செய்தி
* பெண்ணுக்கு இஸ்லாம் அளித்துள்ள உரிமைகளும் கண்ணியமும் – சமகால சிக்கல்களுக்கு சரியான பதில்
* தாய்(தந்தை)க்கு முன்னால் ஒரு பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது?
* ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மாறுபட்ட மூளையின் அமைப்பு
* மறுமையில் நாம் விசாரிக்கப்பட இருக்கின்ற முக்கியமான பொறுப்புகளும் கடமைகளும்
* விருந்தினருக்கு செய்ய வேண்டிய கடமை?
* அல்லாஹ்வின் அருளை அடைய மிக எளிமையான வழிமுறை?
Posted Date
21/03/16
Size
7,738
Duration
01:04:42
Downloaded
119
Listened
41
86. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 38-40 (13-Mar-2016)
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
Posted Date
14/03/16
Size
14,411
Duration
01:01:16
Downloaded
100
Listened
17
87. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 37-39 (6-Mar-2016)
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
Posted Date
14/03/16
Size
7,658
Duration
01:04:52
Downloaded
86
Listened
27
88. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 38-39 (28-Feb-2016)
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
Posted Date
29/02/16
Size
16,386
Duration
01:09:52
Downloaded
110
Listened
51
89. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 36-37 (14-Feb-2016)
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
Posted Date
20/02/16
Size
16,330
Duration
01:09:27
Downloaded
123
Listened
49
90. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 36-37 (7-Feb-2016)
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
Posted Date
13/02/16
Size
15,076
Duration
01:04:06
Downloaded
119
Listened
26
91. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 33-35 (31-Jan-2016)
36:33. அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
Posted Date
13/02/16
Size
19,834
Duration
01:06:55
Downloaded
170
Listened
57
92. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 30-32 (17-Jan-2016)
36:30. அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
36:31. “அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
36:32. மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
Posted Date
25/01/16
Size
38,617
Duration
54:56
Downloaded
109
Listened
18
93. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 28-29 (10-Jan-2016)
36:28. தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
36:29. ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
Posted Date
25/01/16
Size
35,175
Duration
59:43
Downloaded
102
Listened
9
94. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 27 (03-Jan-2016)
36:27. என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான் (என்பதை). Posted Date
25/01/16
Size
47,748
Duration
01:07:56
Downloaded
87
Listened
12
95. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 26-வரலாறு (20-Dec-2015)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எந்த ஸஹாபியைப் பார்த்து இவர் யாஸீனில் கூறப்பட்டுள்ள மனிதரைப் போன்றாவார் என்று கூறினார்கள். அந்த ஸஹாபியின் வரலாறு. Posted Date
18/01/16
Size
30,310
Duration
43:06
Downloaded
110
Listened
41
96. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 24-26 (13-Dec-2015)
36:24. “(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
36:25. “உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.”
36:26. (ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
Posted Date
18/01/16
Size
27,254
Duration
55:13
Downloaded
115
Listened
24
97. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 22-23 (29-Nov-2015)
36:22. அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள். Posted Date
03/12/15
Size
18,273
Duration
31:10
Downloaded
116
Listened
68
98. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 21-22 (15-Nov-2015)
36:21. உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். (அவர்கள் நேர்வழியைப் போதிப்பவர்கள் மாத்திரம் அன்றி) அவர்கள்தாம் நேர்வழி அடைந்தவர்கள்.

36:22. என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.
Posted Date
28/11/15
Size
37,341
Duration
01:03:21
Downloaded
117
Listened
29
99. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 20 (01-Nov-2015)
36:20. இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக்கோடியிலிருந்து (ஹபீபுந் நஜ்ஜார் என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: என்னுடைய மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள். Posted Date
28/11/15
Size
51,354
Duration
01:27:13
Downloaded
109
Listened
26
100. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 16-19 (25-Oct-2015)
36:16. தூதர்கள் கூறினார்கள்: திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான்.
36:17. மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத்தவிர வேறில்லை!

36:18. அதற்கவர்கள் நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கின்றோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். அன்றி, எங்களுடைய துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக்கொள்ளும் என்று கூறினார்கள்.

36:19. அதற்கு (நம் தூதர்கள்) உங்களுடைய கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கின்றது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டிய தற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தாம் வரம்பு மீறிய மக்கள் என்று கூறினார்கள்.

Posted Date
28/11/15
Size
51,433
Duration
01:13:11
Downloaded
156
Listened
56
101. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 13-15 (18-Oct-2015)
36:13. மேலும், ஓர் ஊர் மக்களிடம் தூதர்கள் வந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக. 36:14. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம்மக்களை நோக்கி) “உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்கள். 36:15. “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள்” என்று அந்த ஊர் மக்கள் கூறினார்கள். Posted Date
07/11/15
Size
47,478
Duration
01:20:57
Downloaded
109
Listened
25
102. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 11-12 (11-Oct-2015)
36:11 நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
36:12. திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டேயிருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்.
Posted Date
07/11/15
Size
42,872
Duration
01:13:05
Downloaded
122
Listened
28
103. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 9-10 (04-Oct-2015)
(Quran 36:9-10.) இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது. இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். Posted Date
07/11/15
Size
44,950
Duration
01:16:43
Downloaded
121
Listened
29
104. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 8 (27-Sep-2015)
36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரையில் விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன. Posted Date
24/10/15
Size
48,122
Duration
01:22:03
Downloaded
136
Listened
41
105. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 7 (20-Sep-2015)
36:7. இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள் தாம் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். Posted Date
24/10/15
Size
45,415
Duration
01:17:06
Downloaded
105
Listened
14
106. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 6 (13-Sep-2015)
36:6. தம் மூதாதையர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாததால் எந்தச் சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! Posted Date
24/10/15
Size
38,274
Duration
01:09:08
Downloaded
121
Listened
25
107. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 5 (06-Sep-2015)
36:5. (மேலும் இந்தக் குர்ஆன்) யாவரையும் மிகைத்தவனும் அருள்மிக்கவனுமாகிய இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும். Posted Date
24/10/15
Size
40,153
Duration
01:12:39
Downloaded
137
Listened
34
108. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 3-4 (23-Aug-2015)
36:1-4. யாஸீன். ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது ஆணையாக> திண்ணமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராவீர்;. நேரிய வழியில் இருக்கின்றீர். Posted Date
24/10/15
Size
38,789
Duration
55:14
Downloaded
169
Listened
53
109. யாஸீன் விளக்கவுரை: ஆயத்: 1-2 (16-Aug-2015)
36:1-4. யாஸீன். ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது ஆணையாக> திண்ணமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராவீர்;. நேரிய வழியில் இருக்கின்றீர். Posted Date
24/10/15
Size
37,492
Duration
53:24
Downloaded
240
Listened
126