இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது..........
அந்த இரயில் தான்.... உஸ்மானிய கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்) அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் .....
ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தையும் இணைக்கும் வண்ணமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் மக்கா வரைக்கும் சென்றடையும் ஒரு இரயில் பாதையை உருவாக்கினார்.
வரலாற்றில் அது ஹிஜாஸ் இரயில்பாதை என்று அறியப்படுகிறது .அனைத்து இஸ்லாமிய நாடுகளையும் இணைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டதால் அந்த இரயிலில் பயணிப்பவர் எகிப்திலிருந்து ஷாம், மக்கா, மதீனா, இஸ்தான்புல், அல்ஜீரியா இன்னும் ஏன் மேற்கு நாடுகளுக்கும் தனது பயணத்தைத் தொடர்ந்து மிக எளிமையாக தான் நினைக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் குறைந்த காலளவில் சென்றடையும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டது.
இன்றைக்கு இந்த திட்டம் தான் ஐரோப்பா நாடுகளில் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த திட்டத்திற்கு என்பது மில்லியன் லீரா (துருக்கி பணம்) இன்னும் 5000 வேலையாட்கள் தேவை என மதீப்பீடுச் செய்யப்பட்டது.எனவே இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக உதவிக்கரம் நீட்டுமாறு ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்திற்கும் அழைப்பு விடுத்தார் சங்கைக்குரிய கலீஃபா அவர்கள்.
இறைவனது பேரருளால் 1908 ஆம் ஆண்டு நிறைவடைந்து. *மார்க்கத்தை நேசிக்கக் கூடிய, முஸ்லிம் உம்மத்தை விரும்பக் கூடிய ஒவ்வொரு முஸ்லிமின் பேராவல் செயல்வடிவம் பெற்றது.ஆம் உலத்தின் எந்தவொரு மூலையிலிருந்தும் ஹஜ்ஜுக்கு புறப்படும் ஹாஜி எல்லா வசதிகளுடன் ஐந்தே நாளில் மக்காவை அடையலாம்.
பிறகு 1915 இல் யூத நாய் லாரன்ஸ் அரபியும் அவனது கூட்டாளிகளும் அந்த இரயிலை உடைத்தார்கள்,இரயில் பதையையும் அழித்தார்கள் இதற்கு பிறகு இஸ்லாமிய கிலாஃபத்தையும் தகர்த்தார்கள் இஸ்லாமிய நாடுகளைப் பிரித்தார்கள்.அந்த நாடுகளுக்கு மத்தியில் எல்லைகளை அந்த துரோகிகளே நிர்ணயித்தார்கள்.
ஒற்றை உம்மத்தாக இருந்தப்போது முஸ்லிம்களது நாடுகளுக்கு மத்தியில் எல்லைகள் என்பதுமில்லை நுழைவு அனுமதி தேவையே இல்லை.
ஒரே உம்மத்தாக இருந்தப்போது அரபிகள்,அஜமிகள் என்ற வேறுபாடு கருப்பர்கள், வெள்ளையர்கள் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.
இஸ்லாம் நம்மை இணைத்தக் காலத்தில் முஸ்லிமாகவே ஆண்டோம் முஸ்லிமாகவே எதிரிகளை எதிர்த்தோம் முஸ்லிமாகவே வாழ்ந்தோம் முஸ்லிமாகவே உயிர் துறந்தோம்.
தனக்குரியவரான கலீஃபாவிற்கு இரயில் மட்டும் காத்துக்கொண்டிருக்கவில்லை முஸ்லிம் உம்மத்தும் காத்துக்கொண்டு தான் இருக்கிறது.......
Construction of the Hejaz Railroad. Ballasting the Rail Tracks. 1906. Photo credit: Library of Congress
Ottoman military conscripts building the roof of Mu‘azzam station, taken in 1908. Photo credit: The British Museum
1 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34: சென்னாப்ரா யுத்தம் பெருக்கெடுத்துப் பீய்ச்சிய இரத்தத்துடன் துவண்டு விழுந்த மவ்தூத், துக்தெஜினின் இல்லத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். அன்றைய நாள் நோன்பு நோற்றிருந்தார் அவர்.அவரிடம் நோன்பை முறித்துவிடும்படி துக்தெஜின் கூற. ‘நோன்பு நோற்ற நிலையில் நான் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று மறுத்துவிட்டார் மவ்தூத். அதே நிலையில் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மரணமடைந்தார். |
2 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33: மவ்தூத் பின் அத்-தூந்தகீன் ரித்வானின் நடவடிக்கைகளால் அலெப்போவில் வசித்த முஸ்லிம் குடிமக்களும் மார்க்க அறிஞர்களும் மிகவும் நொந்து போனார்கள். சிரியாவிலுள்ள பகுதிகளை முஸ்லிம்கள் சிலுவைப் படையினரிடம் இழந்து கொண்டிருக்கின்றனர். ரித்வானோ அவர்களை எதிர்க்கத் திராணியின்றி இந்தளவிற்குக் கீழிறங்கி அடிபணிந்துவிட்டார். நமக்கு கலீஃபாதான் உதவி செய்ய வேண்டும், பாக்தாதின் கதவைத் தட்டுவோம் என்று அலெப்போவிலிருந்து ஒரு தூதுக் குழு கிளம்பி பாக்தாத் வந்து சேர்ந்தது. |
3 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32: சிலுவைப் படையும் பைஸாந்தியமும் கி.பி. 1108ஆம் ஆண்டு மவ்தூத் பின் அத்-தூந்தகீன் மோஸுலுக்கு வருகிறார் என்பதை அறிந்ததும் தப்பித்து ஓடிய ஜவாலி, முன்னேற்பாடாகச் சிறையில் இருந்த பால்வின் IIஐயும் தம்முடன் கூட்டிக் கொண்டுதான் ஓடினார். சிலுவைப் படையுடன் கூட்டணி அமைப்பதற்கு அவரை முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவோம் என்ற முன் யோசனை. |
4 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31: கிலிஜ் அர்ஸலானின் முடிவு பிரிந்து கிடக்கும் முஸ்லிம் தலைவர்களின் கூட்டணியும் ஒருங்கிணைந்த கூட்டணிப் படையும் சிலுவைப் படையினரை எதிர்க்க அவசியம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால் முதல் கட்டமாக, உதிரியாகப் பல பகுதிகளில் ஆண்டுகொண்டிருந்த ஆட்சியாளர்களைத் தொடர்பு கொண்டார் ஜெகெர்மிஷ். அவர்களுள் அலெப்போவிலிருந்த ரித்வான், மர்தின் பகுதியின் இல்காஸி அல்-அர்துகி, சின்ஜாரின் ஆட்சியாளர் அல்பி திமுர்தஷ், பாரசீகத்திலிருந்து அல்-அஸ்பஹத் ஆகியோர் முக்கியமானவர்கள். |
5 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30: பாலிக் யுத்தம் கட்டவிழ்த்து விட்டால் சிலுவைப் படைத் தலைவர் முஷ்டியை முறுக்குவாரே என்று முஸ்லிம்களுக்குத் தெரியாதா? வசமாக மாட்டிக்கொண்டு கைதாகிச் சிறையில் இருந்தவரை அவர்கள் ஏன் கொல்லவில்லை? பணயத் தொகைக்கு ஆசைப்பட்டு விடுவித்து, தங்களுக்கு எதிராய் அவர் களமிறங்க ஏன் மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள் என்றெல்லாம் நமக்குக் கேள்விகள் எழலாம், வியப்பு மேலிடலாம். ஆனால், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல இயலாத இத்தகு செயல்கள், பிழைகள், திகைப்புகள் வரலாறு நெடுக நிறைந்துள்ளன. அவலம் என்னவெனில் வரலாற்றுப் பிழைகளிலிருந்து நாம் பாடம் படிக்க மறுப்பதுதான். |
6 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29: மெர்ஸிஃபான், ஹெராக்லியா யுத்தங்கள் |
7 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28: ஜிஹாது ஒலியும் சிலுவைப் படையும் |
8 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-27: மெலிடீன் போர் |
9 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-26: மெய்ச் சிலுவை |
10 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35: ராஜா பால்ட்வினின் முடிவு |
11 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-25: ஜெருஸல வீழ்ச்சியும் குருதி ஆறும் |
12 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-24: ஜெருஸலப் போர் |
13 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-23 ஜெருஸல முற்றுகை |
14 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-22: மண்ணாசையில் விழுந்த மண் |
15 | வீழ்ந்தெழுவோம் : பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளித்தார்கள் - அழகிய முன்னுதாரனம். (தொடர்-45) |
16 | தர்ம கற்கள் - அழகிய தர்மம் |
17 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-20: அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை |
18 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-21: புனித ஈட்டி |
19 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 19: அந்தாக்கியாவின் வீழ்ச்சி! |
20 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 18: அந்தாக்கியா |
21 | திருநெல்வேலி வரலாறு...! |
22 | மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி |
23 | அந்த இரண்டணா ...... |
24 | சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) |
25 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 17 |
26 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 16 |
27 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 15 |
28 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 14 |
29 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 13 |
30 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12 |
31 | ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார் |
32 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் |
33 | இதுவல்லவா நபி நேசம்!!!!!!! |
34 | உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது? |
35 | உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள் |
36 | நான் குதுப்மினார் பேசுகிறேன்-1 |
37 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11 |
38 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1 |
39 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2 |
40 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3 |
41 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4 |
42 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 |
43 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6 |
44 | கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத் |
45 | இஸ்லாம் வென்றெடுத்த ஷாம் |
46 | தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் |
47 | சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம் |
48 | சூஃபிக்களும் புனித போர்களும் |
49 | யார் தேச விரோதி? |
50 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
51 | ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி) |
52 | விடுதலைப்போரில் வீரமங்கையர் |
53 | பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் |
54 | இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா? |
55 | நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை |
56 | இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் |
57 | கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள் |
58 | சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள் |
59 | தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம் |
60 | விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள் |
61 | தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு |
62 | சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது |
63 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
64 | தமிழகத்தில் முஸ்லீம்கள் |
65 | இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? |
66 | இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும் |
67 | இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு |
68 | பாடலியில் ஒரு புலி |
69 | தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு |
70 | ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். |
71 | முதல் சுதந்திரப் பிரகடனம் |
72 | மவுலானா எனும் மகத்தான இந்தியர் |
73 | காலித் பின் வலீத் (ரலி) |
74 | தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம் |
75 | இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! |
76 | முதல் வாள்! |
77 | கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்) |
78 | இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும் |
79 | மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் |