கவர்னருக்கு வேறு வழி தெரியவில்லை. மறுநாள் காலை முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தூது விட்டார். தூதுவர் ஸஈதிடம் வந்தவுடன் சாஷ்டாங்கம் செய்து வணங்க முற்பட்டார். ஆனால் முஸ்லிம்கள் அதனைத் தடுத்து விட்டனர்.
“உங்களைக் கண்ணியப்படுத்த நாடித்தான் நான் அப்படிச் செய்தேன். ஏன் என்னைத் தடுத்தீர்கள்?” என்று அந்தத் தூதுவர் கேட்க, “நீங்களும், நானும் அல்லாஹ்வின் அடிமைகளே. இப்படிப்பட்ட சாஷ்டாங்களெல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அவனே இந்த உலகின் அதிபதி. என்றென்றும் நிலைத்திருப்பவன்” என்று ஸஈத் அவருக்கு அழகிய விளக்கத்தைக் கொடுத்தார்.
“இதுதான் உங்கள் தொடர் வெற்றிக்குக் காரணம்” என்று வியந்து கூறிய அந்தத் தூதுவர், “எங்கள் கவர்னருக்கு உயிர் பாதுகாப்பு அளித்திட தாங்கள் வாக்குறுதி தர வேண்டும் என்று கேட்பதற்காகவே நான் வந்துள்ளேன்” என்று ஸஈதிடம் கூறினார்.
“உங்கள் கவர்னரும், படையினரும் தங்கள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்து சரணடைந்து விட்டால் நாங்கள் ஒரு உயிருக்கும் பங்கம் விளைவிக்க மாட்டோம். நாங்கள் வாக்கு மாறுபவர்களல்லர்” என்று ஸஈத் கூறினார்.
தூதுவர் கவர்னரிடம் சென்று நடந்ததைக் கூறி, “இந்த அரபுகள் தங்கள் வாக்குறுதியை ஒரு பொழுதும் மீறியதில்லை. நம்பிக்கை மோசடியும் செய்ததில்லை. ஆனால் தாங்கள் அவர்களை ஏமாற்றப் போவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் ஏமாற்றுபவர்கள் எல்லாம் அழிந்தே போயிருக்கிறார்கள்” என்று கூறினார்.
ஹெர்பியஸ் தனது பட்டு அங்கியையும், ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து ஒரு கம்பளி ஆடை அணிந்து, வெறுந் தலையுடனும், வெறுங்காலுடனும் கூனிக் குறுகிக்கொண்டு வர, அவரைப் பின்தொடர்ந்து அவரது படையினரும் ஸஈத் முன் வந்தனர்.
ஆடம்பரத்திலும், செல்வச் செழிப்பிலும் மிதக்கும் கவர்னரும், படாடோபம் கொண்ட படையினரும் தங்கள் முன் சரணடைவதற்காக வருவதைக் கண்ட ஸஈதும், முஸ்லிம்களும் நாயனுக்கு நன்றி நவின்று சாஷ்டாங்கத்தில் விழுந்து அவனைப் புகழ்ந்தனர்.
ஆம்! இதுதான் இஸ்லாம் கற்றுத் தந்த இங்கிதம். வெற்றி முகத்திலும் வெற்றுக் காகிதங்கள் நாங்கள், நீயே அனைத்து வெற்றிகளுக்கும் சொந்தக்காரன் என்று படைத்தவனிடம் பறை சாற்றும் பண்பு.
(“இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்” நூலிலிருந்து...)
1 | ஔரங்கசீப் அவர் அழித்ததைவிட அதிக கோவில்களைக் கட்டினார் சரித்திராசிரியர் ரிச்சர்ட் ஈடன் காட்டியுள்ளபடி, இந்தியாவில் உள்ள முஸ்லீம் ஆட்சியாளர்களின் கோவில்களின் அழிவு மிகவும் அரிதாக இருந்தது, அது நடந்தபோதும் கூட, இது ஒரு அரசியல் செயல் அன்றி அது ஒரு மதபோக்கு அல்ல. |
2 | இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அரபு நாடுகளில் கல்வியை பயிலாத இவர்கள் அரபுலக அறிஞர்களுக்கு மிகப்பெரிய ஆசானாக ஆனார்கள்,
பாலஸ்தீன பைத்துல் மக்திஸ் இமாம் அப்துஸ் ஸமத், உலகப் புகழ்பெற்ற அறிஞர் யூசுப் அல் கர்ளாவி போன்ற சமகால அறிஞர்களுக்கு ஆன்மீக ஆசானாக கருதப்படுபவர்கள். |
3 | இதுவல்லவா நபி நேசம்!!!!!!! இதுவல்லவா நபி நேசம்!!!!!!!
ஹஸன் அல் இக்திர்லி.யார் இவர்?
நமது கர்ஜனைகளில் மட்டும் வெளிப்படும் நபி நேசம்
அவர்களது கற்பனைகளில் கூட வெளிப்பட்டது.
|
4 | தனக்குரியவருக்காக காத்திருக்கும் இரயில் .... இந்த இரயிலுக்காகத் தான் முழு முஸ்லிம் உம்மத்தே காத்துக்கொண்டிருந்தது.......... |
5 | உலகத்திற்கே ஒளி விளக்கேற்றிய மதீனாவில், விளக்கேற்றியது எப்போது? ஹிஜ்ரி 1325 இல் முதன் முதலாக மதீனத்துப் பூங்காக்குள் மின் விளக்குகள் வருகைத் தந்தது.வரவழைத்தது வேறு யாருமில்லை, உஸ்மானியா பேரரசின் கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ (ரஹ்)அவர்கள் தான். |
6 | உஸ்மானியா பேரரசு கடைவீதியின் தொங்கும் கூடைகள் |
7 | நான் குதுப்மினார் பேசுகிறேன்-1 |
8 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 12 |
9 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 11 |
10 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1 |
11 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2 |
12 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -3 |
13 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -4 |
14 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -5 |
15 | சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் - 6 |
16 | கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத் |
17 | தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் |
18 | சாரதா பீடம் சொல்லும் திப்புவின் மதநல்லிணக்கம் |
19 | சூஃபிக்களும் புனித போர்களும் |
20 | யார் தேச விரோதி? |
21 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
22 | ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி) |
23 | விடுதலைப்போரில் வீரமங்கையர் |
24 | பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் |
25 | இஸ்லாம் இந்தியாவுக்கு அந்நிய மதமா? |
26 | நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை |
27 | அந்த இரண்டணா ...... |
28 | இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் |
29 | கோரிப்பாளையம் தர்கா கல்வெட்டுகள் |
30 | சமயப் பொறை பேசும் சரித்திரச் சான்றுகள் |
31 | தமிழ் முஸ்லிம்களின் இடப்பெயர்ச்சி வரைபடம் |
32 | விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள் |
33 | தமிழகத்தில் முஸ்லீம்கள் வரலாறு |
34 | மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி |
35 | சுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது |
36 | இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும். |
37 | தமிழகத்தில் முஸ்லீம்கள் |
38 | இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? |
39 | இந்திய விடுதலைப் போரும் முஸ்லீம்களும் |
40 | இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு |
41 | பாடலியில் ஒரு புலி |
42 | தேசவிடுதலைக்கு ஆயுதப்புரட்சியே தீர்வு |
43 | ஒரு மனிதன் ஒரு பட்டாளம் - மௌலவி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ். |
44 | முதல் சுதந்திரப் பிரகடனம் |
45 | மவுலானா எனும் மகத்தான இந்தியர் |
46 | காலித் பின் வலீத் (ரலி) |
47 | தமிழ் முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷம். ஒரு ஆவணக் குறும்படம் |
48 | இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே! |
49 | முதல் வாள்! |
50 | கஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான ணோட்டங்கள்) |
51 | இலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும் |
52 | மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் |
53 | சீனாவில் விதைத்த விதை - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) |
54 | திருநெல்வேலி வரலாறு...! |