Tamil Islamic Media

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:

பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
 
காம வக்கிரம் கொண்டவர்களை திருத்துவதை விட நாம் திருந்தி கொள்வது நல்லது
நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருந்தால் மட்டும் போதும். 
 
பருவ வயது பையன்கள் சிறிய வயது பெண் குழந்தையைக் கற்பழிப்பது ஏன்?  
பள்ளிகூட டீச்சர்கள் பெண் குழந்தையைக் கற்பழித்தது ஏன்? 
பள்ளிகூட மாணவிகள், கல்லூரி மாணவிகள் கர்ப்பம் தரிப்பது ஏன்?
சிறிய வயதிலேயே மாணவ மாணவிகள் கெட்டுபோக காரணம் என்ன?
 
பள்ளிகூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிகூட டீச்சர், டியூஷன் டீச்சர், டாக்டர், மிக நெருங்கிய உறவினர்கள், முதியவர்கள், நண்பர்கள், அண்டை விட்டார்கள் இப்படி ஒரு பெரிய பட்டாளமே வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகளைக் குறி வைத்து கற்பழிப்பது அல்லது பாலியல் தொந்தரவு கொடுக்க காரணம் ஏன்?  இவர்களுக்கு பெண் குழந்தை கிடைக்காத பட்சத்தில் ஆண் குழந்தைகளையும் பாலியல் தொந்தரவு கொடுக்க காரணம் ஏன்?
 
சமீபத்தில் நமது நாட்டில் அதிகப்படியான கற்பழிப்புகளைப் பற்றி கேள்விப்படுகிறோம். மிகக்குறைந்த அளவே செய்திதாளில் வெளிவருகிறது, போலிஸ்சில் புகார் கொடுப்பவர்களும் மிக சிலரே. இவ்வாறான அநியாயங்கள் நடக்கக் காரணம் என்னவென்றும் அதற்கான தீர்வுகளை அலசி ஆராயிந்து பார்ப்போம்.
 
ஆபாசத்தை தூண்டும் சினிமாவும் கேபிள் டிவியும் இண்டர்நெட்டும் யூடிபும் தான் ஆபாசம் எளிதில் பரபப்படுவதும் முக்கிய காரணம் மற்றும் தற்போது புதிதாக வந்துள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் ஆபாசம் எளிதில் பரபப்படுவதும் ஒரு முக்கிய காரணம்.
 
இத்தகைய ஆபாச படக்காட்சிகளை தினமும் டிவியில் அல்லது இன்டர்நெட்டில் அல்லது தன்னுடைய மொபைலில் கண்டு களிக்கும் விடலைகள் மற்றும் பெரியவர்கள் உடனடி வடிகால் தேடுகிறார்கள். ஆகவே கையில் அகப்படும் கன்னியரை அல்லது பெண் குழந்தைகளை அல்லது குடும்ப பெண்களை கற்பழிக்கின்றனர் அல்லது முடிந்த வரை பாலியல் தொந்தரவு கொடுகின்றனர். மாட்டிகொள்வோர் விரல்விட்டு எண்ணக்கூடிய மிக சிலரே, ஏன் என்றால் அந்த சிறிய குழந்தைகளுக்கு தனக்கு என்ன நடக்குதே என்றே தெரியாது என்பது தான் உச்சகட்ட கொடுமை.
  
காநாடக மற்றும் பீகார் மாநில அரசியல் தலைவர்கள், நீண்ட ஆராயிச்சிக்கு பிறகு, கைபேசி மொபைலும்  கற்பழிப்புக்கு மிக முக்கிய காரணம் என்றுள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
மேற்கத்திய நாடுகள் பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று வாய்கிழியப் பேசுவார்கள், ஆனால் ஆபாசங்கள் சினிமாக்கள் கவர்ச்சியான பெண்ணின் ஆடைகள் தயாரித்து உலகமெல்லாம் பரப்புவதில் என்ன்னென்ன முடியுமோ அத்தனையும் செய்வார்கள். கேட்டால் பெண் சுதந்திரம் என்பார்கள்.
 
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு பெண்களுக்கு மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகரித்து உள்ளது.
 
பெற்றோர்களே !!! உங்கள் பெண் பிள்ளைகள் விசயத்தில் தற்போது அதிக கவனமும் கவலையும் எச்சரிக்கையும் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
 
நீங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டியவை என்னவென்று பார்ப்போம்.
 
பொதுவாக 
 
குழந்தைகளை தனிமையில் இருக்க அனுமதிக்கக்கூடாது 
குழந்தைகளை யார் வீட்டிலும் இருக்க அனுமதிக்கக்கூடாது 
குழந்தைகளை யார் வீட்டிற்கும் போக அனுமதிக்கக்கூடாது 
குழந்தைகளை யாறும் தொட்டு பேச அனுமதிக்கக்கூடாது 
மொபைல் மற்றும் ஸ்மார்ட் போன்களை பிள்ளைகளுக்கு வாங்கி தரக்கூடாது.
குழந்தைகளை தனிமையில் இன்டர்நெட் வொர்க் பண்ண அனுமதிக்கக்கூடாது 
குழந்தைகளை தனிமையில் ஃபோன் பேச அனுமதிக்கக்கூடாது 
குழந்தைகளை தனிமையில் கணினி வொர்க் பண்ண அனுமதிக்கக்கூடாது 
குழந்தைகளை தனிமையில் டிவி பார்க்க அனுமதிக்கக்கூடாது 
குழந்தைகளை தனிமையில் வீட்டை விட்டு வெளியே போக அனுமதிக்கக்கூடாது 
 
குழந்தைகளை வீட்டில் தனியாக அறையில் கதவை பூட்டி படிக்க அனுமதிக்கக்கூடாது 
குழந்தைகளை எப்போதும் தனியாக அறையில் கதவை பூட்ட அனுமதிக்கக்கூடாது 
 
டிவி சினிமா இன்டர்நெட் தேவை இல்லாதவற்றை தனியாக பார்க்க அனுமதிக்கக்கூடாது
நாம் எப்போதும் பிள்ளைகளின் கூட இருக்க வேண்டும்,
 
மொபைல் ஃபோன் இன்டர்நெட் டிவி முழுக்க முழுக்க நமது கண்காணிப்பில் இருக்க வேண்டும், தேவைப்படும்போது அவற்றை பயன்படுத்த வேண்டும். 
 
மொபைலில் தெரியாத நம்பரில் இருந்து மிஸ்டு கால் அல்லது அழைப்பு கால் வந்தால் பெற்றோர் தான் பேச வேண்டும், அடிக்கடி வந்தால் போலீஸில் உடனே புகார் செய்ய வேண்டும்.
 
மொபைல் நம்பரை பெற்றோரின் அனுமதி இல்லாமல் வேறு யாரிடமும் கொடுக்கக்கூடாது, தொடர்புக்கு எப்போதும் பெற்றோரின் நம்பரையே கொடுக்க வேண்டும்
 
பிள்ளைகளை ஆண் பெண் இருபாலார் படிக்கும் CO-EDUCATION பள்ளி கூடங்களில் கல்லூரியில் டியுஷனில் சேர்க்க வேண்டாம் (School, College, Tuition) மாற்று வழியை தேடுங்கள்
 
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் GOOD TOUCH&BAD TOUCH பற்றி சொல்லி கொடுக்க வேண்டும், முடிந்த அளவு யாரையும் தொட அனுமதிக்கக்கூடாது மற்றும் முத்தம் கொடுக்க அனுமதிக்கக்கூடாது என்று சொல்லி கொடுக்க வேண்டும், யாரையும் நம்ப வேண்டாம் என்றும் சொல்லி தர வேண்டும். யார் அருகிலும் நெருக்கமாக நிற்கக் கூட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.
 
குழந்தைகள் பள்ளிக்கூடம் முடித்து வரும் போதும், விளையாடிவிட்டு வரும் போதும், வெளியில் இருந்து வரும் போதும் அவர்களின் முகத்தை எப்போதும் கவனித்து கொண்டு இருக்க வேண்டும், முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனே விசாரிக்க வேண்டும். 
 
சிறிய வயதிலிருந்து பெண் பிள்ளைகளின் ஆடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், மேற்கத்திய மாடர்ன் ஆடைகளை ஆபாச ஆடைகளை வாங்கி தரக்கூடாது 
மெல்லிய மற்றும் இறுக்கமான ஆடைகளை வாங்கி தரக்கூடாது 
ஆண்களின் உடையை போல் உள்ள பேன்ட்ஸ் ஜீன்ஸ் டி-ஷர்ட் போன்ற ஆடைகளை வாங்கி தரக்கூடாது 
டாப்ஸ் லேக்கின்ஸ் போன்ற அசிங்கமான உடல் அவயங்கள் வெளியே தெரியக்கூடிய ஆபாச ஆடைகளை வாங்கி தரக்கூடாது 
 
சிறிய வயதிலிருந்து பெண்பிள்ளைகளை எப்போதும் ஷால் போட்டு பழகிக் கொள்ள வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எந்த வயதிலும் உடலில் மாற்றம் வரும் என்பதை நினைவில் இருக்க வேண்டும், எப்போதும் ஒரேமாதிரியாக இருந்தால் யாருக்கும் சந்தேகம் வராது. 
 
பெண் குழந்தைகளுக்கான உடலமைப்பு சிறுவயதிலிருந்தே ஆண்களின் உடலமைப்போடு வித்தியாசப்பட்டது. ஆண்களை ஈர்க்கக் கூடியது என்பதை பொதுவாக பல பெற்றோர்கள் உணர்வதேயில்லை. எனவே பெண் குழந்தைகளை மற்ற ஆண்களுககு கவர்ச்சி பொருட்களாக ஆக்காமல் அவர்கள் மீது தீயவன் பார்வை படாமல் இச்சை ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை.
 
பெற்றோரின் மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இல்லாமல் பெண்பிள்ளைகளை எங்கும் அனுப்ப வேண்டாம். கடைக்கு போகுவது, விளையாட விடுவது, போன்ற எதுவாக இருந்தாலும் சரியே
  
பிள்ளைகள் கெட்டு போவதற்கு பெற்றோர் இருவரும் வேளைக்கு செல்வதும் ஒரு காரணம், ஏன் என்றால் வீட்டில் தனிமை, வீட்டில் வேலைக்கு போகும் பெற்றோரின் பெற்றோர்கள் இருந்தாலே தவிர பெற்றோர் இருவரும் ஏழைக்கு போகலாம், பெற்றோரின் பெற்றோர்கள் இல்லாத வீட்டில் தந்தை மட்டும் தான் வேளைக்கு செல்ல வேண்டும். பணம் முக்கியமில்லை, பிள்ளைகளின் வாழ்க்கை தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவும்.
 
பிள்ளைகள் கையில் ஒருபோதும் பணத்தை கொடுகாதிர்கள், உங்கள் ATM கார்டை கொடுக்காதிர்கள், பணமும் கெட்டுபோவதற்க்கு மிக முக்கிய காரணம்.
 
வீட்டில் உள்ள தாதிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தாதி தாயைப் போல் அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும், அடிக்கடி குழந்தையிடம் விசாரித்து கொள்ள வேண்டும்.
 
டே கேர் (DAY CARE) உள்ள தாதிகள் மற்றும் டீச்சர்கள் பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
DAY CARE வேண்டவே வேண்டாம், பெற்ற தாய்க்கே பொறுமை இல்லாத போது மற்றவர்கள் எப்படி நம் குழந்தையோடு பொறுமையாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
 
பெற்றோர் வெளியே செல்லும் போதும் விடுமுறையில் உறவினர் வீட்டில் தங்க வைப்பதில் கவனம் தேவை, பெற்றோரின் இருவரில் ஒருவர் கட்டயாமாக கூட இருக்க வேண்டும்.
 
தெரிந்தவர்கள் வீட்டில் பெண் பிள்ளைகளை விடடுச் செல்லாதீர்கள் 
ஏன் என்றால் அதிகமான பெண் பிள்ளைகள் கற்பழிக்கப்படுவது தெரிந்தவர்களாலே என்று சர்வே கூறுகிறது உதாரணத்திற்கு அண்டைவீட்டாரிடம், நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று தெரிந்தவர்கள் வீடு என்று விடுவது மிக மிக ஆபத்து
 
பெண் குழந்தைகள் பெரிய பெண்ணாக ஆனால் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும், வேறுபாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும், எப்போதும் போல் ஒரேமாதிரியாக பார்த்து கொள்ள வேண்டும். 
 
டியூஷன் மற்றும் பள்ளிகூட ஆண் டீச்சர் தொட்டு பேச அனுமதிக்கக்கூடாது
டியூஷன் மற்றும் பள்ளிகூட ஆண் டீச்சர் தனிமையில் சந்திக்க அல்லது சொல்லிதர அனுமதிக்கக்கூடாது (ஸ்பெஷல் வகுப்பு)
பள்ளிகூட டீச்சரின் வீட்டிற்க்கு போக ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது
டியூஷன் டீச்சரிடம் மிகுந்த கவனத்துடன் பெற்றோரின் நேர்காணலில் இருக்க வேண்டும், பெற்றோர் அடிக்கடி போய் நேரே பார்க்க வேண்டும் 
டியூஷன் மற்றும் பள்ளிகூட ஆண் டீச்சரைப் பற்றி அடிக்கடி விசாரிக்க வேண்டும், அவர்களைப் பற்றி அடிக்கடி எச்சரிக்கை செய்ய வேண்டும்.
டியூஷன் மற்றும் பள்ளிகூட டீச்சர் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வீட்டில் ஆண்கள் இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
பள்ளிகூட வேன் ஆட்டோ பஸ் ஓட்டுனரிடம் (டிரைவர்) மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், நமது குழந்தை எப்போதும் தனிமையில் கடைசி அல்லது முதல் குழந்தையாக பிக்கப் டிராப் செய்ய அனுமதிக்கக்கூடாது
தனிமையில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது
பக்கத்தில் உட்கார அனுமதிக்கக்கூடாது
தொட்டுப் பேச அனுமதிக்கக்கூடாது
முத்தம் கொடுக்க அனுமதிக்கக்கூடாது
விளையாட  மற்றும் சிரித்து பேச அனுமதிக்கக்கூடாது
 
அதேபோல், நண்பரிடம் அண்டைவீட்டாரிடம் உறவினரிடம் முதியவரிடம் தனிமையில் பெண் குழந்தையை அனுமதிக்கக்கூடாது
பக்கத்தில் உட்கார அனுமதிக்கக்கூடாது
மடியில் உட்கார அனுமதிக்கக்கூடாது
தொட்டுப் பேச அனுமதிக்கக்கூடாது
முத்தம் கொடுக்க அனுமதிக்கக்கூடாது
இவர்களுடன் டிவி சினிமா சேர்ந்து பார்க்க அனுமதிக்கக்கூடாது
அவர்களின் ஸ்மார்ட் ஃபோனில் கேம்ஸ் விளையாட அனுமதிக்கக்கூடாது
எப்போதும் நம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் 
இவர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள்,
ஏன் என்றால் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அதேபோல் அவர்களிடம்  மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
அதேபோல் மருத்துவமனை ஊழியர் அனைவரிடமும், ஆண் டாக்டரிடம், ஒருபோதும் தனியாக சிறுமியை, பெண்களை விடக்கூடாது, எந்த டெஸ்ட்டாக இருந்தாலும் ஆண் டாக்டரோடு அல்லது மருத்துவமனை ஊழியரோடு எப்போதும் நாம் கூட இருக்க வேண்டும், ஆடையை ஒருபோதும் கழட்டக்கூடாது ரூமில் கேமரா இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 (CHECK-UP, X-RAY, BLOOD TEST, SCAN, ECG, PHYSIOTHRAPHY)
 
அதேபோல் கடைக்காரரிடமும் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களிடமும் வீட்டை பாதுகாக்கும் காவலர்களிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 
 
குழந்தைசரியில்லைஎன்றால்முதலில்குழந்தைகளின்பெற்றோர்களைதான்திட்டுவார்கள்,
என்னஇவ்வளவுமோசமாககேவலமாககுழந்தைகளைவளர்த்துஇருகிறார்கள்என்றுதான்திட்டுவார்கள் என்பதையும்நினைவில்கொண்டுகுழந்தைகளைவளர்ப்பதில்பெற்றோர்கள் மிகுந்தகவனத்தோடுஇருக்க வேண்டும்.
 
பலகுழந்தைகள்கெட்டுபோவதற்க்குபெற்றோர்களேமுழுமுதல்காரணம்,
ஏன்என்றால்பெற்றோர்கள்தான்குழந்தைகளின்முதல்ரோல்மாடல்அதாவதுமுதல்முன்மாதிரி,பெற்றோர்கள்திருந்தாதவரைகுழந்தைகளைதிருத்தமுடியாது.
குழந்தைகள் எந்த வேளையில் இருந்தாலும், எப்போதும் பெற்றோராகிய நம்மை கண்காணித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.வேண்டுமானால் சன் டிவியில் குட்டிஸ் நிகழ்ச்சியை ஒருமுறை பாருங்கள் தெரியும், குழந்தைகள் எந்தளவிற்கு நம்மை துல்லியமாக கண்காணிக்கிறார்கள் என்று தெரியும்.
 
பெற்றோர்கள்,குழந்தைகளுக்குமுன்சிகரெட்அடிப்பது, தண்ணிஅடிப்பது, சீட்விளையாடுவது, சினிமாபார்ப்பது, பொய்சொல்வது,கெட்டவார்த்தைபேசுவதுபோன்றவற்றைதயவுசெய்துநிறுத்திகொள்ளவேண்டும். அப்படியேசெய்தாலும்பேசினாலும்குழந்தைகளுக்குதெரியாமல்செய்யவேண்டும்
பலநாள்திருடன்ஒருநாள்அகப்படுவான்என்பதைநினைவில்கொள்ளவும் 
 
குழந்தைகளைசிகரெட்வாங்கிவரசொல்வதுபோன்றவற்றைஅறவேசெய்யக்கூடாது
முதலில்குழந்தைகளைஅடிக்கடிகடைக்குஅனுப்பக்கூடாது, வெளியேஅனுப்பக்கூடாது
 
குழந்தைகளுக்குமத்தியில்பாரபட்சம்காட்டக்கூடாது.
இரண்டுஅல்லதுமூன்றுகுழந்தைகளையும்ஒரேமாதிரிநடத்தவேண்டும்.
ஆண்மற்றும் பெண்குழந்தைகளைஒரேமாதிரிநடத்தவேண்டும்.
குழந்தைகளுக்குமுன்பெற்றோர்கள்எப்போதும்உண்மையேபேசவேண்டும்
பெற்றோர்கள் வாக்குறுதிகொடுத்தால்அதைஎப்பாடுபட்டவாதுகாப்பாற்றவேண்டும்
ஒருபோதும்குழந்தைகளுக்குன்கொடுத்தவாக்குறுதியைஏமாற்றக்கூடாது,
அதேபோல்பொய்பேசக்கூடாது
 
குழந்தைகளைஅடிக்கடிவெளியில்கூட்டிசெல்லவேண்டும்.
குழந்தைகளுக்குபயனுள்ளஅன்பளிப்புகள்வாங்கிகொடுக்கவேண்டும்.
குழந்தைகளுக்குபடிப்பதற்குநூலகத்துக்குஅழைத்துசெல்லவேண்டும்.
குழந்தைகளுக்குவிளையாடவிளையாட்டுமைதானத்துக்குஅழைத்துசெல்லவேண்டும்.
குழந்தைகளுடன்சேர்ந்துஓடிஆடிவிளையாடவேண்டும்.
 
குழந்தைகளைபிறகுழந்தையோடுஒப்பிட்டுபார்க்கக்கூடாதுமற்றும்ஒப்பிட்டுபேசக்கூடாது.
குழந்தைகளைபிறர்க்குமுன்னிலையில்அல்லதுபிறகுழந்தைகளின்முன்னிலையில்திட்டக்கூடாது, மட்டம்தட்டக்கூடாது, கேவலப்படுத்தக்கூடாது.
குழந்தைகளுக்கும்மானம்மரியாதைரோஷம்அனைத்தும்உள்ளதைவசமாகபலபெற்றோர்கள்மறந்துவிடுகிறார்கள்
 
குழந்தைகளைஎப்போதும்திட்டிக்கொண்டேஇருக்கக்கூடாது, அடிக்கடிசபிக்கக்கூடாது,
குழந்தைகள்ஒருவேலைசெய்தால்அவர்களைவாழ்த்தவேண்டும்தட்டிக்கொடுக்கவேண்டும் Appreciate பண்ணவேண்டும்
குழந்தைகள்ஒருதவறைசெய்தால்உடனேdiscourageபண்ணக்கூடாது
குழந்தைகள்ஒருதவறைசெய்தால்உடனேஅடித்துவிடக்கூடாது
முதலில்அந்தகுழந்தைஏன்அந்ததவறைசெய்ததுஎன்றுஆராய்ச்சிசெய்யவேண்டும், என்ன காரணம் தீர விசாரிக்க வேண்டும், பிறகுஅந்ததவறைப்பற்றிஎச்சரிக்கைசெய்யவேண்டும்,
நிதானமாகஅந்ததவறின்தீமையைப்பற்றிபுரியவைக்கவேண்டும்
மீண்டும்அதேதவறைசெய்தால்
மீண்டும்அந்ததவறின்தீமையைப்பற்றிபுரியவைக்கவேண்டும்,மீண்டும்தீவிரமாகஎச்சரிக்கைசெய்யவேண்டும்,
பிறகுகுழந்தைகளிடம் பேசாமல்இருக்கவேண்டும்,
பிறகுதான்லேசாககாலில்சிறியகம்பால்அடிக்கவேண்டும்.
முகத்தில்அடிப்பதோதலையில்கொட்டுவதோதலையில்அடிப்பதோஉடலில்அடிப்பதோஒருபோதும்கூடாது
அதேபோல்குழந்தைகளைகாலால்ஒரேபோதும்எட்டிஉதைக்கக்கூடாது,
போலிஸ்காரன்போல்காட்டுமிராண்டித்தனமாககண்டபடிகையால்காலால்அடிக்கக்கூடாது 
பெற்றோர்கள்தங்கள்கோபத்தைகட்டுப்படுத்திகொள்ளவேண்டும்,
நமதுசெயல்அவர்களின்மனதில்ஆழமாகபதிந்துவிடும், அதைஎத்தனைகோடிகொடுத்தாலும்ஒருபோதும்அழிக்கமுடியாது,
 
குழந்தைகளைநமதுசெயல்பாடுதான்,குற்றவாளியாகஉருவாக்ககாரணமாகஇருக்கிறதுஎன்பதைநாம்மறக்கவேண்டாம். பெற்றோர்களாகிய நமது செயல்களால் குழந்தைகளை கொஞ்ச கொஞ்சமாக கொலை செய்து கொண்டு இருக்கிறோம்.
 
பெற்றோர்கள்,குழந்தைகளைஎப்போதும்கவனத்துடன்பார்த்துகொள்ளவேண்டும், அசட்டையாக  பொடுபோக்காக இருக்கக் கூடாது  
குறிப்பாககுழந்தைகளைசிறியவயதில்அவர்கள்பார்க்கக்கூடாதஎந்தசெயலையும்பார்க்காமல்பார்த்துகொள்ளவேண்டும்
பெற்றோர்கள்தாங்கள்ஒருவருடன்கூடும்போதுமிகுந்தகவனத்துடன்இருக்கவேண்டும்.
குழந்தைகள்ஒருபோதும்அதைப்பார்க்கக்கூடாதுஎன்பதில்மிகுந்தவிழிப்புணர்வுடன்இருக்கவேண்டும்
குழந்தைகளுக்குமத்தியில்பெற்றோர்கள்மிகுந்தஒழுக்கத்துடன்பேணுதலாகநடந்துகொள்ளவேண்டும்.
உராசுவது,முத்தம்இடுவது,தொட்டுவிளையாடுவது,போன்றவற்றைஅறவேகுழந்தைகளுக்குமத்தியில்முன் செய்யக்கூடாது
அதேபோல்டிவியில்இன்டர்நெட்டில்குறிப்பாககுழந்தைகள்பார்க்கக்கூடாதஎந்தசெயலையும்பார்க்காமல்பார்த்துகொள்ளவேண்டும்.
 
முதலில்நாம்பார்க்காமல்இருக்கவேண்டும் என்பது தான் மிக முக்கியம்.நாம் பார்பதைகுழந்தைகள் பார்த்தால் பிறகு குழந்தைகள் பார்க்க ஆரம்பிக்கும்.
முதலில்பெற்றோர்கள்நல்லஆடைகளைஅணியவேண்டும்ஆபாசமானஆடைகளைஅறவேஅணியக்கூடாது
குழந்தைகளுக்குமத்தியில்பெற்றோர்கள்ஒருபோதும்சண்டையிடக்கூடாது, ஒருவரைஒருவர்திட்டிக்கொள்ளக்கூடாது.ஒருவரின்ஒருவர்குடும்பத்தைதிட்டிக்கொள்ளக்கூடாது. ஒருவரையொருவர்அடித்துக்கொள்ளக்கூடாது
இதுகுழந்தைகளைமிகவும்பாதிக்குஎன்பதைபெற்றோர்களாகிய நாம்வசமாக மறந்துவிடுகிறோம்.
 
பெற்றோர்கள்தங்கள்குழந்தைகளின்நண்பர்களைகண்காணிக்கவேண்டும். இது மிக மிக முக்கியம்.
பொதுவாகபிள்ளைகள்எப்போதும்நண்பர்களின்கலாச்சாரத்தில்தான்இருப்பார்கள்
நண்பர்கள்எப்படிஇருப்பார்களோஅதேபோல்நமதுகுழந்தைகள்இருப்பார்கள்
அதேபோல்டிவியில்இன்டர்நெட்டில்எதைப்பார்க்கிறார்களோஅதேபோல்செயல்படுவார்கள் (Behave)
டிவியில்சக்திமான்பார்த்துமாடியில்இருந்துகுதித்துசெத்தகுழந்தைகள்பற்றிநம்அனைவருக்கும்தெரியும்
அதேபோல்குழந்தைகளைகார்ட்டூன்கேம்ஸ்-க்குஅடிமையாகாமல்பார்த்துகொள்ளவேண்டும்
முடிந்தவரைTV பார்க்காமல்கேம்ஸ்விளையாடாமல்பார்த்துகொள்ளவேண்டும் ( Games Cartoon Movies )
 
பெற்றோர்கள்குழந்தைகளுக்குதோல்வியைகற்றுகொடுக்கவேண்டும்
எப்போதும்நாம்ஜெய்த்துகொண்டேஇருக்கமுடியாதுஎன்பதைகற்றுகொடுக்கவேண்டும்
வெற்றிதோல்விமாறிமாறிவரும்என்பதைகற்றுகொடுக்கவேண்டும்
தோல்விதான்வெற்றிக்குவழிஎன்பதைபுரியவைக்கவேண்டும்
 
அதேபோல் எல்லா பிள்ளைகளும் நன்றாக படிக்கும் என்பதும் முட்டாள் தனம், ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதத்தில் திறமையாக இருப்பார்கள் என்பதை அறிந்து பிள்ளைகளை படி படி என்று டார்ச்சர் பண்ணக்கூடாது, கொடுமை படுத்தக் கூடாது.
 
குழந்தைகள்பத்துவயதுஆனவுடன்படுக்கையைபிரித்துவிடவேண்டும்.
ஒருபோதும்நெருக்கமாகஒன்றாகபெற்றதாயிடன்கூடசேர்ந்துதூங்கஅனுமதிக்கக்கூடாது.
தனிதனிபாய்அல்லதுகட்டில், தனிதனிபோர்வைகொடுத்துவிடவேண்டும்.
வீட்டில்தங்கும்யாருடனும்சேர்ந்துதூங்கஒருபோதும்அனுமதிக்கக்கூடாது.
இதில்மிகுந்தஎச்சரிக்கைதேவை, மிகுந்தகவனம்தேவை, வீடுசின்னாதாகஇருந்தாலும்சரியே.
இதில்சிறியபெரியஆண்பெண்அனைவரையும்வயதுவித்தியாசமின்றிஉறவுவித்தியாசமின்றியாரையும்நம்பவேண்டாம்.
படுக்கையைபிரித்துவிடுங்கள், சந்தேகம்இருந்தால்தூங்கும்போதுகதவைதாழிட்டுகொள்ளவும்.
ஏன்என்றால்வீட்டில்தங்கும்யாரவதுஒருவர்நமதுகுழந்தையைஒன்றாகசேர்ந்துதூங்கும்போதுகெடுத்துவிடுவார்கள் அல்லது தீயதை சொல்லி கொடுத்து விடுவார்கள்.
பலகுழந்தைகள்கெட்டுபோவதும்இதனால்தான்நினைவில்கொள்ளவும்.
 
தாயிடமிருந்தேதூங்கும்போதுகுழந்தையைபிரிக்கவேண்டுமென்றால்மற்றவர்களைஅனுமதிக்காலாமா?தொட்டில்பழக்கம்சுடுகாடுவரை, ஐந்தில்வளையாததுஐம்பதில்வளையாதுஎன்றபழமொழியைபொன்மொழியைநினைவில்கொண்டுநமதுகுழந்தைகளைசிறியவயதுமுதல்ஒழுக்கமானவர்களாகவார்த்துஎடுப்போம், வளர்த்துஎடுப்போம்.
 
தொட்டில்பருவத்தில்அல்லதுவயதுஐந்தில்ஒருவிஷயத்திற்குகுழந்தைகள்அடிமையாகிவிட்டால்
அதுஅவர்கள்வாழ்நாள்முழுவதும்பிரதிபளிக்கும், பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
 
தங்கள்பிள்ளைகள்பருவவயதைஅடைந்தவுடன் (Teenage)
பெற்றோர்கள்தங்கள்பிள்ளைகளுடன்நண்பர்கள்போல்பழகவேண்டும்
குறிப்பாகபெற்றோர்கள்,பெண்பிள்ளைகளுடன்ஆண்நண்பர்கள் (Boy-Friend) போல்பழகவேண்டும், பார்க் பீச் போன்ற வெளியிடங்களுக்கு கூட்டி செல்ல வேண்டும்.
 
இன்றுஅவசரமானகாலகட்டத்தில், சாப்பிடுவதில்கூடஅவசரம், அரக்கபறக்கசாப்பிடுகிறோம்.
மென்றுதின்றால்நூறுவயதுவாழலாம்என்றபழமொழியைமறந்துவிட்டுவாழ்கிறோம்
குழந்தைகளுக்குசிறியவயதுமுதல்தரையில்உட்கார்ந்து,கை,கால்,முகம்,வாய்கழுவிசாப்பிடபழகவேண்டும்.
இறைவனைநினைவுகூர்ந்துஇறைவன்பெயரைசொல்லிஉண்ணஆரம்பிக்கவேண்டும்
சாப்பிடும்போதுதண்ணீர்குடிக்கக்கூடாது, தொண்டையில்ஏதாவதுமாட்டினாலேதவிர 
வாயைமூடி, நன்றாகமென்று, நிதானமாகஉண்ணவேண்டும்தின்னவேண்டும்
உணவைஅவசரமாகஅப்படியேமுழுங்கக்கூடாதுவேகமாகசாப்பிடக்கூடாது
ஏப்பம்வந்தபிறகுசாப்பிடக்கூடாது
சாப்பிட்டபிறகுகையைகழுவிவாயைநன்றாககொப்பளிக்கவேண்டும்
இறைவனுக்குநன்றிசெலுத்தவேண்டும் 
 
பெற்றோர்கள்தங்கள்குழந்தைகளுக்குப்ராஇலர்சிக்கன்கோழியைஅதிகமாகவாங்கிகொடுக்கக்கூடாது ( Broiler Chicken ) இதனால் பிள்ளைகள் சிறிய வயதிலேயே பெரிய பிள்ளைகளாக ஆகிவிடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும், அதேபோல்ஜங்க்மற்றும்பாஸ்ட்புட்போன்றஉணவுகளைஅதிகமாகவாங்கிகொடுக்கக்கூடாது ( Junk Food & FAST FOOD )
 
வீட்டை விட்டு போகும் போதும், வீட்டிற்க்கு உள்ளே வரும் போதும், பிள்ளைகளை எங்கெல்லாம் சந்திக்கும் போதும் முக மலர்ச்சியுடன் சந்தோசமாக சந்தியுங்கள், குழந்தைகளிடம் வாழ்த்து சொல்ல வேண்டும், அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள், வீட்டில் அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள், டிவி இன்டர்நெட் மொபைல் போன்றவற்றில் உட்கார்ந்து உங்கள் பிள்ளைகளின் நேரத்தை தொலைத்து விடாதிர்கள், அடிக்கடி பிள்ளைகளின் தலையை தடவி கொடுக்க வேண்டும், தோலை தட்டிக்கொடுங்கள், வீட்டிற்க்கு வரும்போது அன்பளிப்பு மற்றும் தீன் பண்டம் வாங்கி கொடுக்க வேண்டும். வெளியே போன தந்தை எப்போது வீட்டிற்க்கு வருவார்கள் என்று பிள்ளைகள் எதிர்பார்க்க வேண்டும்.
 
தந்தை வீட்டை விட்டு வெளியே போனால் பல குழந்தைகள் நிம்மதி பெருமூச்சி விட்டார்கள் என்றால் நமது செயல்பாடுகள் எப்படி உள்ளது என்று பார்த்து கொள்ளுங்கள்? நமது செயல்பாடுகளால் எப்படி பிள்ளைகளின் உள்ளம் பாதித்து உள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள்? பெற்றோர் எப்போதும் பிள்ளைகளுக்கு மிக சிறந்த நண்பனைப் போல் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் தான் பிள்ளைகளுக்கு எல்லாம் என்பதை மறந்து விட வேண்டாம்,
 
அதேபோல் பிள்ளைகளை பருவ வயதை அடைந்த பிறகு உடனே திருமணத்தை செய்து வையுங்கள், வயதை ரொம்ப நீட்டி விடாதிர்கள், குறிப்பாக பெண் பிள்ளைகளின் திருமணத்தை தாமதம் படுத்தாதிர்கள், வரதட்சனை கொடுக்காதிர்கள், ஆண் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்தவுடன் திருமணத்தை முடித்து விடுங்கள், வரதட்சனை வாங்காதிர்கள்.
 
குழந்தைகளிடம் அனைத்தையும் பற்றி அழகிய முறையில் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் யாராக இருந்தாலும் எச்சரிக்கையுடன் தொடாமல் தள்ளி நின்று பழக வேண்டும் என்று அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும்.
 
ஒரு பெண்ணின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் அவளின் 
தந்தை, கணவன், சகோதரன், மற்றும் மகன் என்பதை மனதில் பதிய வைத்து கொள்ள வேண்டும்.
இவர்கள் அல்லாத மற்றவர்களை அவள் எப்போதும் முழுமையாக நம்பிவிடக்கூடாது, எப்போதும் ஜாக்கிரதையாக அலெர்ட்டாக இருக்க வேண்டும், எந்த சூழ்நிலையிலும் தனிமையில் பிறரை சந்திக்கக்கூடாது. வீட்டில் தனியாக இருக்கும் போது வேறு யாரையும் உள்ளே வர அனுமதிக்கக்கூடாது.
 
குழந்தைகளின் திறமையை வளர்ப்பதற்கு நாம் பல்வேறு சிறப்பு வகுப்புகளில் சேர்க்கிறோம், குழந்தைகளை எங்கு சேர்த்தாலும் அங்கு குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலில் முக்கியம் என்பதை மறந்து விட வேண்டாம். பிறகு தான் எதுவும்.
 
குழந்தைகளை சிறையில் நடத்துவது போன்று நடத்துவதா என்று கேள்வி நம்மில் பலர்க்கு வரும், குழந்தைகளுக்கு அனைத்து சுதந்திரமும் கொடுங்கள், குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து விளையாடுங்கள். பார்க் பீச் கிரௌண்ட் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லுங்கள். ஆனால் உங்கள் நேரடி கண்காணிப்பில் இருக்குமாரு பார்த்து கொள்ளுங்கள், யாரையும் எளிதில் நம்ப வேண்டாம், அவ்வளவு தான். நாம் அப்படிப்பட்ட கொடுமையான கேடுகெட்ட கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் யார் நல்லவன் கெட்டவன் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியாத கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலில் முக்கியம் என்பதை மறந்து விட வேண்டாம். பிறகு தான் எதுவும்.
 
அதேபோல் இந்த அறிவுரைகள் ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும் 
 
அதேபோல் இன்று பெண்களையும் முழுமையாக நம்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ளவும் லெஸ்பியன் போதைக்கு செக்ஸ் சினிமாவுக்கு அடிமையான பல பெண்கள் நம் சமுகத்தில் உள்ளனர்  என்பதை நினைவில் கொள்ளவும், அவர்களும் நம் குழந்தைகளை நாசப்படுத்திவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். 
 
நாம் தான் அலெர்ட்டாக எச்சரிக்கையாக ஜாக்கிரதையாக விழிப்புணர்வு ஆக எப்போதும் இருக்க வேண்டும் 
 
காம வக்கிரம் கொண்டவர்களை மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது தவறு செய்பவர்களை எப்படி திருத்துவது?என்ன தீர்வுகள் என்னவென்று பார்ப்போம் :
 
பிறக்கும் போதே யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லை, ஒருவன் வளரக்கூடிய விதம் மற்றும் சுற்று புற சூழல் தான் அவன் தவறு செய்வதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன, அதனால் சுற்று புற சூழலை சரி செய்யாமல் காமக் கொடுரம் கொண்ட மற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது தவறு செய்யும் மனிதர்களை திருத்துவது மிகவும் கடினம், திருத்த முடியாது. இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தான் மிக முக்கியம். 
 
ஆபாசத்தை தூண்டக்கூடிய சினிமா, ஆபாச உடை, செக்ஸ் பத்திரிக்கை, செக்ஸ் போட்டோ, செக்ஸ் புத்தகம், செக்ஸ் சி டி, செக்ஸ் வலைத்தளம் (வெப்சைட்) செக்ஸ் யூடுப் வீடியோ போன்ற அனைத்தையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும்.
 
போதை மற்றும் மதுவை அரசாங்கம் முழுவதுமாக தடை செய்ய வேண்டும்.
 
அதையும் மீறி தவறு செய்பவர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், அந்த தண்டனையை தாமதம் படுத்தாமல், உடனே நிறைவேற்ற வேண்டும்.
 
அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும், எப்படி என்றால் சாகும் வரை பொதுமக்களே கல்லெறிந்து சாகடிக்க வேண்டும், இதை பார்ப்பவன் மனதில் அணுவளவும் தவறு செய்ய மனம் வரக் கூடாது. நாம் தவறு செய்தால் நாளைக்கு நமக்கும் இந்த நிலைமை தான் என்று ஒவ்வொருவரும் பதற வேண்டும்.
 
பார்க், பீச், பஸ், ட்ரைன், பஸ் ஸ்டாப், பைக் போன்ற வாகனம் மற்றும் பொது இடங்களில் கணவன் மனைவியாக இருந்தாலும் கூட ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இதை மீர்பவர்களுக்கு பொது இடத்தில வைத்து  அரசாங்கம் தண்டனை வழங்க வேண்டும்.
 
பேருந்துகளில் மற்றும் கூட்டமாக உள்ள இடங்களில் மற்றும் தெருக்களில் ஆண் பெண் உராசாமல் இருப்பதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும், மீறி உரசுபவர்களுக்கு கடுமையான தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் வழங்க வேண்டும்.
 
இன்று பேருந்துகளில் தான் பெண்கள் அதிகமாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் கொண்டு ஆண்களும் பெண்களும் பாதி பாதியாக பிரித்து அமர மற்றும் நிற்க வைக்க வேண்டும். பெண்கள் பின்னால் உள்ள சீட்டில் எந்த ஆணும் உட்கார அனுமதிக்கக்கூடாது. பஸ்ஸில் முதல் பாதி ஆண்களுக்கும் பின்பாதி பெண்களுக்கும் இருக்கைகள் ஒதுக்க வேண்டும்.
 
ஆண்களும் பெண்களும் நெருங்கி பழகும் இருபாலர் (CO-EDUCATION) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அரசாங்கம் முழுவதுமாக தடை செய்ய வேண்டும், அதற்கு பதிலாக ஆண்கள் பெண்கள் தனி தனியாக படிக்கும் பள்ளிக்கூடங்களை கல்லூரிகளை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அரசாங்கம் அனுமதி தர வேண்டும்
 
பெண்கள் வெளியே வரும் போது ஒழுங்கான ஆடைகளை அணிந்து கொண்டு வர வேண்டும்
ஒழுக்கமான ஆடைக்கு அளவுகோல் என்னவென்றால் பெண்களின் உடல் அவயங்கள் (BODY PARTS) மற்றும் அவயங்களின் அளவுகள் (SIZE) வெளியே தெரியக்கூடாது, அவ்வளவுதான்.
அந்த ஆடை இறுக்கமாக மெல்லியதாக ஆண்களின் உடையைப் போல் இருக்கக்கூடாது
புடவை அணிந்து இருந்தால் புடவை விலாகாமல், இடுப்பு மற்றும் முதுகு தெரியாமல் இருக்க வேண்டும்.
 
பெண்கள் அல்லது பெண் குழந்தைகள், அந்நிய அடுத்த ஆண்களோடு எங்கும் எப்போதும் தனிமையில் இருக்க கூடாது, அதற்கான சந்தர்ப்பத்தை சூழ்நிலையை உருவாக்கக்கூடாது
வீட்டில் தனியாக இருக்கும் போது, அந்நிய அடுத்த ஆண்களை உள்ளே வர அனுமதிக்கக்கூடாது.
தனிமையில் அந்நிய அடுத்த ஆண்களோடு படிக்கக்கூடாது, வேலை செய்யக்கூடாது, பிராயணம் செய்யக்கூடாது, வெளியே செல்லக்கூடாது.
 
இங்கு அரசாங்கத்தை பொறுத்தவரை அது
நமது காங்கிரஸ் ஜனநாயக மதச்சார்பற்ற அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது
நமது ஹிந்துத்வா பிஜேபி அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது
தமிழ்நாடு திராவிட அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது 
அமெரிக்க ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது
சின ரஷ்யா கம்யூனிஸ்ட் அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது
மன்னர்கள் ஆட்சி செய்யும் அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது
கடவுள் இல்லை என்று சொல்பவர்களின் விஞ்ஞான அரசாங்கமாக இருக்கட்டும் அல்லது
பெயரளவில் முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் அரசாங்கமாக இருக்கட்டும்
 
இந்த மேலே குறிப்பிட்ட எந்த அரசாங்கத்தினாலும் மக்களுக்கு நன்மையை செய்ய முடியாது, அவர்களுக்கு பணம் தான் முக்கியமே தவிர மக்களின் நலன் முக்கியம் கிடையாது, இந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்யும் எந்த நாட்டிலும் சிகரெட், மதுவை, விபச்சாரத்தை, ஆபாசத்தை இவர்களால் தடை செய்ய முடியவில்லை, பிறகு எந்த ஆட்சி முறையால் தடை செய்ய முடியும் என்றால் அதுதான் இஸ்லாமிய அரசாங்கம் என்ற இறைவனுடைய ஆட்சி முறை.
 
கடைசியாக
 
பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகளுக்கும் மற்றும் யாரும் பார்க்காமல் தவறு செய்யும் மனிதர்களுக்கும் :
 
எல்லா நேரமும் அரசாங்கம் நம்மை கண் காணிக்க முடியாது, நம்மை எந்த இறைவன் படைத்தானோ அந்த இறைவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான், நாம் இறந்த பிறகு அந்த படைத்த இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும், (7X24)
அவன் நம்மை மறுமையில் நிற்க வைத்து கேள்வி கேட்ப்பான், நமது வாயை பேச வாய்த்த இறைவன் நாளை மறுமையில் நம் கை கால்உடல் உறுப்புகளை பேச வைப்பான், நாமே நமக்கு சாட்சி சொல்ல போதும். நாம் நல்லவனாக இருந்தால் சொர்க்கம், நாம் கெட்டவனாக இருந்தால் நரகம்.
 
நாம் வாழும் இந்த உலகில் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் நம்மை படைத்த இறைவனை ஏமாற்ற முடியாது என்பதை நாம் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் இறைவன் நம்மை எப்போதும் கண்காணித்து கொண்டு இருக்கிறான் என்பதை சொல்லி கொடுக்க வேண்டும்.
 

இறைவனை நாம் பார்க்க முடியாது, ஆனால் இறைவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை நம் குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே சொல்லி கொடுக்க வேண்டும், மனதில் பதிய வைக்க வேண்டும்.








1 போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்

காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF)

2 பாலஸ்தீனத்தின் பெருமை

பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம்

3 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்

சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும்.

4 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது!

5 உணரப் படாத தீமை சினிமா

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

6 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
7 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
8 விரக்தி விஷத்தை விட கொடியது
9 பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
10 வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
11 நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
12 இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
13 அந்தப் பெண்களாக நாம்...
14 தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
15 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
16 இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
17 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
18 நோன்பும் மனக்கட்டுப்பாடும்
19 இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
20 ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
21 திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
22 நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
23 முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
24 இளையான்குடியில் உருது மக்கள்
25 கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
26 மரணம் நோக்கி...
27 ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
28 மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
29 பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
30 (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
31 அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
32 இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
33 இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
34 பாரதியும் இஸ்லாமும் - மாலன்
35 பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
36 கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
37 ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
38 நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
39 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
40 அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
41 பெண்களிடம் மாற்றம் வேண்டும்
42 எம் சமூகம் இந்த உலகை ஆளும்
43 தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
44 வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
45 பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
46 மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
47 ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
48 புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
49 புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
50 மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
51 மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
52 தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
53 ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
54 எது வணக்கம்..?
55 விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
56 அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
57 தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
58 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
59 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
60 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
61 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
62 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
63 இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
64 தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
65 மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
66 இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
67 நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
68 வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
69 அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
70 ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
71 மனைவியை_நேசிங்கள்..
72 தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
73 அம்மா! அம்மா!
74 அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
75 இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
76 செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
77 இமாம்களும் மத்கபுகளும்.
78 பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
79 சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
80 பராஅத் இரவின் சிறப்புகள்
81 வாப்பா!
82 ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
83 கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
84 கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
85 என் கேள்விக்கு இறைவனின் பதில்!
86 அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
87 இதிலென்ன வெட்கம்?
88 தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
89 பழையன கழிதலும் புதியன புகுதலும்
90 நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
91 கற்பில் கவனம் தேவை
92 வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
93 புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
94 இஸ்திஃகாராவின் சிறப்பு
95 தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
96 இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
97 உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
98 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
99 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
100 தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
101 ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
102 கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
103 வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
104 எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
105 இறுக்கமும் இரக்கமும்
106 இஷா தொழுகையும் இரவு உணவும்
107 கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
108 மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
109 தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
110 இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
111 மரணம் நம் கண்களை தழுவட்டுமே
112 முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
113 பெயர்களை நினைவில் வைப்போம்
114 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
115 இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
116 ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
117 மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
118 சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
119 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
120 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
121 ஒரு 2.5 கதை
122 ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
123 இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
124 உலகத்தில் யாருமே ஏழை இல்லை
125 பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
126 வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
127 நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
128 நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
129 குறைகளை மறைத்தல்
130 உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
131 நல்ல பெண்மணி
132 பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
133 💥 யார் அந்த மாமனிதர்..?
134 ஈர்ப்பை விதைப்போம்!
135 ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
136 யார் இந்த துலுக்கன்?
137 ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
138 இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
139 முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
140 உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
141 நிம்மதி - சிறுகதை
142 வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
143    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
144 சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
145 நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
146  வாழ்க்கை வாழ்வதற்கே !
147 உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
148 விற்கப்படும் மார்க்கம்
149 அழகிய ஐம்பெருங் குணங்கள் !
150 தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
151 பார்வைகள் பலவிதம் !
152 நேர மேலாண்மை / திட்டமிடல்
153 பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
154 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
155 அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
156 தந்தைகளே! கவனியுங்கள்
157 வரலாறு புகட்டும் பாடம்
158 அல்குர்ஆன் என்னும் மதுரம்
159 முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
160 ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
161 கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
162 நாம் தான் முயல வேண்டும்.
163 குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
164 காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
165 கற்பா? கல்லூரியா?
166 கசாப்புத் தொழில் சிறந்தது....
167 சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
168 நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
169 ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
170 இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
171 செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
172 மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
173 என் ஹிஜாப் என் உரிமை!!!
174 சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
175 முகமாகும் பெண்கள்!!
176 நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
177 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
178 உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
179 அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
180 செல்போன்கள்... ஜாக்கிரதை!
181 இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
182 வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
183 ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
184 மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
185 ஈமானே-உன் விலையென்ன?
186 இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
187 நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
188 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
189 அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
190 பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
191 ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
192 கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
193 மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
194 யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
195 "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
196 மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
197 ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
198 தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
199 அறிவைத் தேடுவோம்!
200 தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
201 ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
202 பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
203 இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
204 பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
205 அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
206 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
207 சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
208 “வேர்கள்” வரலாறு!
209 கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
210 என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
211 கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
212 மனிதனின் தேவை ! – மன அமைதி
213 யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
214 அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
215 அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
216 பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
217 மஸ்ஜித் (பள்ளிவாசல்)
218 பேச்சு,மெளனம்
219 ஜனாஸா - மைய்யத்
220 கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
221 ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
222 ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
223 முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
224 வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
225 அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
226 இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
227 வலிமார்கள் என்பவர்கள் யார்?
228 காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
229 அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
230 மனித குல விரோதி
231 எனது பெயர் ஜனாஸா!
232 பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
233 கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
234 மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
235 இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
236 வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
237 ஹிந்து - குறித்து இஸ்லாம்!
238 தமிழரும் இசுலாமியரும்
239 குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
240 இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
241 மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
242 முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
243 முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
244 அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
245 துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
246 கற்பனைகளும் இஸ்லாமும்
247 வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
248 சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
249 நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
250 மது ஒரு பெரும் பாவம்
251 மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
252 பெற்றோர்களைப் பேணுவோம்!
253 யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
254 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
255 உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
256 தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
257 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
258 சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
259 இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
260 இமாம்களை கண்ணியம் செய்வோம்!
261 உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
262 மறுமை வாழ்வை நேசிப்போம்!
263 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
264 சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
265 சுதேசி சிந்தனைகள்.......
266 உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
267 கல்வி நல்லோர்களின் சொத்து!
268 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
269 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
270 வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
271 பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
272 தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
273 உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
274 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
275 செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
276 அறிவைத் தேடுவோம்!
277 ஆக்காதீர் ஆசனங்களாக
278 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
279 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
280 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
281 மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
282 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
283 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
284 ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
285 ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
286 அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
287 தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
288 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
289 படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
290 உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
291 பெண் குழந்தை ஒரு பாக்கியம்
292 நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
293 டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
294 வெப்கேமிரா...எச்சரிக்கை...!
295 மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
296 மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
297 விசுவரூபம் ஒரு விளக்கம்
298 விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
299 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
300 வாழ்க்கைக்காக ஒரு மரணம்
301 கண்ணாடிகள் கவனம்
302 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
303 ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
304 ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
305 துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
306 சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
307 கருத்து வேறுபாடுகள்.
308 நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
309 ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
310 யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
311 தஜ்ஜால் Vs டெலிவிஷன்
312 ஓ! என் இளைய சமுதாயமே!
313 இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
314 வீண் செலவு வேண்டாமே