கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா
அண்ணல் நபிப் பெருமானின் வியர்வை, தலை முடி, நகங்களைக் கூட நபித் தோழர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். அது குறித்து அடியேன் எழுதிய கவிதை ஒன்று ( கண்மணி நாயகம் - நூலில் இருந்து) நண்பர்களின் பார்வைக்காக!
| வியர்வைகளின்  நீரும்  வெட்டி விடும் நகமும்  துயரம்  வரும்போது  தூதர் விரல் பட்டுத்  உயர்வுகளைத் தொட்டும்  உள்ளறையில்  தங்கி  |  | 
- Parangi Pettai Khaleel Baaqavee, Kuwait
 

 
      
