Tamil Islamic Media

கட்டுரைகள்

1. அல்லாஹ் நம்மை நேசிக்கிறானா இல்லையா என்பதை நாம் எப்படி நிர்ணயிப்பது?
  பிறகு நான் கருதினேன்: "நான் இன்னும் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்குத் தேடலை நிறுத்திவிட்டு, என் நற்காரியங்களைப் பார்த்தேன், அவைகளில் பெரும்பாலும் சோம்பல், பொடுபோக்கு, குறைபாடுகள் மற்றும் பாவங்கள் கலந்திருப்பதைக் கண்டேன். Read 279 Times
 
2. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு - நடமாடும் குர்ஆனாக நாம் மாறவேண்டும் -
  பாலஸ்தீன மக்களின் அசைக்க முடியாத உறுதிக்கு காரணம் அவர்கள் குர்ஆனின் பக்கம் திரும்பியுள்ளார்கள் என அண்மையில் The Guardian என்ற பத்திரிக்கையின் ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. இன்றைய உலகின் அதிகளவு குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்களின் பட்டியலில் பாலஸ்தீன காஸாவும் உள்ளது என்பது மற்றுமொரு புள்ளிவிவரம். Read 213 Times
 
3. காசா! ஒரு துன்பம் மகிழ்ச்சியானது
  போர் நிறுத்தம் வந்ததும் தனது பச்சிளம் பாலகனை தனது கைகளில் சுமந்து கொண்டு வடக்கு திரும்பினாள். தன்னை வரவேற்க கணவன் இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்டியது. குழந்தையைப் பராமரிக்க தந்தை இல்லையே என்ற சோகம் அவளை தழுவி இருந்தது. Read 361 Times
 
4. தடுமாறாத குதிரை இல்லை. சறுக்காத பாதம் இல்லை.
  ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், ‘அவர் பத்ரில் கலந்துகொண்டவர்’ என்ற நிகழ்வு நிச்சயம் இருக்கும். அவ்வாறெனில் அந்த பத்ரை நினைத்து அவரது தவறை நாம் ஏன் மன்னிக்கக் கூடாது? Read 346 Times
 
5. ︎நேர்மை என்பது...
  நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது. Read 729 Times
 
6. செய்யும் உதவிகளுக்காக, மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம்
  நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதர்களின் பாராட்டை எதிர்பார்க்க வேண்டாம் என்று இந்த இறைவசனம் கற்றுத் தருகிறது. Read 6981 Times
 
7. போட்டோ: பாலஸ்தீன குழந்தைகள் மீது இஸ்ரேலின் போர்
  காசா ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இது மற்ற அனைவருக்கும் வாழும் நரகம். - United Nations Children Fund (UNICEF) Read 1775 Times
 
8. பாலஸ்தீனத்தின் பெருமை
  பல நபிமார்கள் வாழ்ந்த இடம். நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம் )ஹிஜிரத் சென்ற இடம் Read 9796 Times
 
9. திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார்
  சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். Read 2489 Times
 
10. இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்!
  உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது! Read 2358 Times
 
11. உணரப் படாத தீமை சினிமா
  தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். Read 15094 Times
 
12. நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!
  நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. Read 15099 Times
 
13. ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்!
  செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். Read 2545 Times
 
14. விரக்தி விஷத்தை விட கொடியது
  பத்துக் கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தான் யூசுப் (அலை) மீது பழி சுமத்தப்பட்டது. ஆனால் கந்தல் ஆடை அவருடைய கற்பை காப்பாற்றும் ஆதாரமாக வந்தது. Read 21860 Times
 
15. பொறுத்தோம்! ஆனால் பொறுக்கமாட்டோம் யா ரஸூலுல்லாஹ்!
 

எங்களது நாடுகளை ஆக்கிரமிக்கிறார்கள்.  பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது இல்லங்களை சூறையாடுகிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!
எங்களது குழந்தைளை கொல்கின்றனர். பொறுத்துக் கொண்டிருக்கின்றோம்!

Read 11564 Times
 
16. வாழ்க்கைக்கான பாடம் பாடப்புத்தகத்தில் அல்ல; போதிப்பவர்களின் வாழ்க்கையில் இருக்கிறது.
  நம் காலத்து உரையாளர்கள் மணிக்கணக்கில் நிகழ்த்தும் உரைகளின் பலன் பெரும்பாலும் கேள்விக்குறிதானே! Read 3794 Times
 
17. நரக மாளிகை - தாய் மண்ணின் மீது பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!
  கோவிந் நிகலானி இயக்கிய த்ரோஹால் என்ற திரைப்படம் தமிழில் பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு குருதிப்புனல்என்ற படமாகியது. இந்தியை விட தமிழில் அதிக வரேவற்பு கிடைத்த படம் இது. இப்படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் அத்துடன் தீவிரவாதக்குழுவாக அடையாளப்படுத்தப்பட்ட குழு அரசு இயந்திரத்திற்குள் ஊடுறுவி செய்யும் குள்ளநரித்தனங்கள், இயக்கத்தின் பெண் உறுப்பினர்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குவது உட்பட பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன Read 4140 Times
 
18. இங்கிலாந்தில் தப்லீக் ஜமாத் அனுபவங்கள்
  இறைவனின் உதவியை பெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத், தப்லீக் ஜமாத். Read 3903 Times
 
19. அந்தப் பெண்களாக நாம்...
  "இந்த வெயில் காலத்தில் பர்தா அணிவது உங்களுக்கு அதிக உஷ்ணத்தையும் கஷ்டத்தையும் தரவில்லையா?" இந்தக் கேள்விக்கு அந்தப் பல்கலைக்கழக மாணவிகள் இப்படிப் பதில் சொன்னார்களாம்: "நரகத்தின் வெப்பம் இதை விடக் கொடியதாக இருக்கும்!" Read 4696 Times
 
20. தன்னிகரற்ற தமிழகத்து உலமாபெருமக்கள் வரிசையில்
  சென்னை விமான நிலையத்திலிருந்து வீடுசெல்ல ஒத்தைரூபாகூட பாக்கெட்டில் இல்லை சிறுவயது முதலே யாரிடமும் தேவையாகாத ஹஸரத் விமான நிலைய வாசலிலே ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டார்கள் அப்போது வீடுசெல்ல மூன்றுரூபா இருந்தா போதும் Read 4179 Times
 
21. 2021 ல் தமிழகம் இழந்த ஆலிம்கள்:
  30க்கும் மேற்பட்ட ஆலிம் பெருந்தகைகளை (மே மாதம் 2021 வரை) தமிழகம் இழந்திருக்கின்றது. அறிஞர்களின் இழப்பு இவ்வுலகம் தனது கல்வியை இழப்பதின் அடையாளம். Read 4444 Times
 
22. இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ்
  இமாம் அவர்களின் முன்னூறுக்கும் அதிகமான புத்தகங்கள் அரபு மொழியிலும் உருது, ஆங்கிலம் போன்ற பல உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, Read 4956 Times
 
23. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட 10 துஆக்கள்,
  இந்த துஆக்களை நபியவர்கள் தினந்தோறும் கேட்பார்கள். நாமும் கேட்போம். ரமளான் மாதத்தில் தொடர்ந்து கேட்போம் Read 5908 Times
 
24. நோன்பும் மனக்கட்டுப்பாடும்
  நோன்புக்கும் மனக்கட்டுப்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அது இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அற்புதமான வழிமுறை. கிட்டத்தட்ட எல்லா மதங்களும் நோன்பை ஏதேனும் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. Read 4424 Times
 
25. இவ்வளவு முரண்பாடுகளுடன் இறைவனிடம் கையேந்த வெக்கமாயில்ல!?
  01. தர்மம், ஸதக்கா, அன்னதானம் எல்லாம் நாம் கொடுப்பது உண்மைதான். ஆனால், நமது வீட்டில் அன்றாடம் எத்தனை கவள உணவு குப்பைத் தொட்டி யில் கொட்டப்படுகிறது என்று யோசித்திருப்போமா? Read 4927 Times
 
26. ஐரோப்பாவின் பிரபல்யமான அறிவுத் திருட்டுகள்.....
  பிறர் கருத்துகளை திருடாமல் தங்களது சுயக் கருத்துக்களைக் கொண்டே எழுதவேண்டும் என்ற தூயவிதியை இஸ்லாமியர்கள் தான் இந்த உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார்கள். Read 5134 Times
 
27. திருமணப் பதிவேடு எழுதுவதில் அக்கறையின்மை......!
  தங்கள் ஊரில், மஹல்லாகளில் தாங்கள் ஷாதி நிகழ்வு மஸ்ஜித்தில் தான் நடத்துவோம், மண்டபத்தில் நடத்துவதில்லை, விருந்துக்கு மட்டுமே மண்டபம் என்றார், பெண் வீட்டின் முக்கியஸ்தர்! Read 4757 Times
 
28. நீ வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுவதில்லை
  எல்லாக் கதவுகளும் மூடப்படும் போது இதயம் கனக்கும். உள்ளம் நடுங்கும். விரிந்த பூமி ஒடுங்கிய பந்தாக மாறும். இருள்படர்ந்த வாழ்வில் இனி ஒளியேது என்று எண்ணத் தோன்றும். Read 4421 Times
 
29. முதியோர் பராமரிப்பு – இஸ்லாமிய கண்ணோட்டம்
  ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை பல நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுவது வழக்கமாகும். இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 மில்லியன் வயோதிபர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 258 பேர் 100 வயதைத் தாண்டியவர்களாவர். 2012ல் இலங்கையின் சனத் தொகையில்12.4% ஆக விருந்த முதியோர் சனத் தொகை 2048 ஆகும் போது 24.8. ஆகும் என புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை கூறுகிறது. Read 6602 Times
 
30. இளையான்குடியில் உருது மக்கள்
  (இவர்கள் பூர்வீகமாக உருதுவினை தாய்மொழியாக கொண்டவர்களா அல்லது இடையில் நவாபுகளுக்கு பணியெடுக்க சென்றவர்களா என தெளிவாக தெரியவில்லை) Read 5416 Times
 
31. கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் : ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி
  கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள் Unsung Heroes-தொடர்-1 -காஞ்சி அப்துல் ரவூப் பாகவி- முதல் ஆளுமை .... ஈரோடு மீ. கிபாயத்துல்லாஹ் பாகவி Read 5177 Times
 
32. மரணம் நோக்கி...
  மரணம் இறைவன் பால் எம்மை திசைதிருப்பி விடுகிறது. பாவங்களை விட்டும் தூரமாக்கிவிடுகிறது. உலகம் நிலையற்றது என்பதை மரணம் தான் நினைவூட்டிவிடுகிறது. Read 6627 Times
 
33. ஸிமம் தஃப்தரி (ZIMEM DEFTERI) - ஏழைகளின் கடனையடைத்தல்
  உதுமானிய கிலாஃபத்தின் உன்னதமான ஆட்சியின்பொழுது, துருக்கிய வியாபாரிகள் தங்கள் கடைகளில் தங்களுடைய வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தை (கடனை) ஒரு கணக்குப் புத்தகத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குப் புத்தகத்தின் பெயர்தான் ஸிமம் தஃப்தரி. Read 5445 Times
 
34. மௌலானா சாத்(தா.ப) அவர்களுக்காக ஜரோப்பாவிலுள்ள ஒருதாயியின் அன்பான செய்தி
  ஆச்சரியமான விடயம், உங்களிடம் சமூக ஊடக சுயவிவரங்கள்(media profile) எதுவும் இல்லை. ஆனால், அல்லாஹ் உங்கள் பெயரையும் அந்தஸ்தையும் உலகின் நான்கு மூலைகளிலும் உயர்த்தியுள்ளான். Read 5946 Times
 
35. பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்
  வளைந்து போன உன் காரியங்கள் நேராகும்; உன் வலிகள் விரைவில் குணமாகும். Read 8088 Times
 
36. (புத்தாண்டு) கொண்டாட்டங்களை விட மனித உயிர்கள் அற்பமானவையா..?
  புத்தாண்டு இரவு தேவாலயங்களிலும் கோவில்களிலும் சிறப்பு பிரார்தனைகள் நடைபெற்றன. கடற்கரையில் மக்கள் வெள்ளம் புதிய ஆண்டின் துவக்கத்தை வரவேற்று மகிழ்ந்தது. ஆனால் இன்னொரு பக்கம் நடக்கக் கூடாதவைகள் எல்லாம் அரங்கேறியது. Read 6581 Times
 
37. அதுவென்ன சுன்னத் வல் ஜமாஅத்?
  பல்வேறு தரப்பட்ட வேறுபட்ட வித்தியாசமான கொள்கையாளர்களுக்கு மத்தியில், இறைமறையும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நபித்தோழர்களும், இமாம்களும் எந்த கொள்கைக் கோட்பாட்டைக் காட்டியுள்ளார்களோ அவற்றை ஏற்று நம்பி, செயல்படுகின்ற கூட்டமே சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள் ஆவர். Read 8236 Times
 
38. இறந்த பின் வாழ சந்தர்ப்பம்.
  ஒரு ஜனாஸா கப்ரை நோக்கி சுமந்து செல்லப்படும் காட்சியைக் கண்ட இமாம் ஹஸன் அல்பஸரி அவர்கள் தன் பக்கத்திலிருந்த மனிதரிடத்தில் ”மரணித்த இந்த மனிதருக்கு மறுபடி வாழ இறைவன் சந்தர்ப்பம் கொடுத்தால் பழையபடி பாவங்கள் செய்வானா?” எனக் கேட்டார்கள். Read 8240 Times
 
39. இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!
  மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதிக கட்டணம் கொடுப்பவர்களுக்கு முதல் வரிசையில் இடம் என்பது போன்ற சலுகைகளும் இல்லை. Read 7387 Times
 
40. பாரதியும் இஸ்லாமும் - மாலன்
  பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார். Read 7461 Times
 
41. பயணியின் வாழ்க்கை - பேரா. ஹஸனீ
  பயணம், அது தானே மனிதர்களின் வாழ்கையை புரட்டிப்போடுகிறது. எத்தணையோ நபர்களின் பயணம் அவர்களை கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு கொண்டு செல்கிறது. இன்னும் சிலரோ மேல் நிலையிருந்து கீழ் நிலைக்கு வருபவரும் உண்டு Read 8600 Times
 
42. கண்ணாடி வாழ்கை - பேரா. ஹஸனீ
  தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் : மனிதனாக பிறந்த எவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, ஆனால் தவறு என்று தெரிந்த பின்பும் அதை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும். Read 8281 Times
 
43. ஆடை அவிழ்ப்பு அழகாகுமா......
  இறைவன் தனக்கென 99 பெயர்களை வகுத்து வைத்துள்ளான். அந்த பெயர்களின் வெளிப்பாடக இவ்வுலகில் தன் இயக்கங்களை நிகழ்த்துகிறான். அப்படி அவனுக்குள்ள விசேஷ பெயர்களில் முக்கியமானவைகளில் ஒன்று “ சத்தார்” என்பதாகும். சத்தார் என்பதன் பொருள் “ மறைப்பவன்” என்பதாகும். Read 8414 Times
 
44. நபிகளாரும் காட்சிப்படுத்துதலும் (Visualization)
  தற்காலத்தில் மனவளம், மற்றும் மனோதத்துவம் போன்ற துறைகள் விரிந்திருக்கிற இன்றைய காலத்தில், அவை பற்றிய குர் ஆன் ஹதீஸ் பார்வைகளும் விரிவடைந்துள்ளன. Read 7522 Times
 
45. அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 02
  மெத்தையால் தொழுகை பாழாகக் கூடாது Read 10282 Times
 
46. அன்றாட வாழ்வில் இஸ்லாம் - 01
  தூக்கம் ஓர் இறையருள்! Read 8002 Times
 
47. பெண்களிடம் மாற்றம் வேண்டும்
  கூடி....கூட்டம் கூட்டமாக வாழ்வதையும்... தன் கணவனிடம் கூட பகிராத சில அந்தரங்க ரகசியங்களை சக தோழியிடம் பகிர்ந்து உள்ளத்தின் சுமைகளை இறக்கி நிம்மதி அடையும் இயல்பை கொண்ட படைப்பு பெண் இனம் Read 8270 Times
 
48. எம் சமூகம் இந்த உலகை ஆளும்
  பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு வரச் சொல்லுங்கள். எம் சமூகம் இந்த உலகை ஆளும்..இன்ஷா அல்லாஹ்.. Read 7494 Times
 
49. தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...
  இறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நவீன கலாச்சாரம்..நாற்காலி தொழுகை கலாச்சாரம்...! Read 8473 Times
 
50. வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள்!
  தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும். தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்.' Read 8331 Times
 
51. பிரான்சால் நாடுகடத்தப் பட்டு பின்னர் பாராட்டப்பட்ட போராளி
  19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடந்தது அந்த நிகழ்ச்சி! ஒரு நாட்டால் தேசத் துரோகியாய் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஒருவர், பின்னர் அதே நாட்டால் அந்த நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டு ஹீரோவாய் புகழப்படுவது வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் நிகழ்வு. இத்தனைக்கும் குற்றம் சாட்டியதும், பின்னர் அவரைக் கொண்டாடியதும் அவரது சொந்த நாடு அல்ல. Read 8226 Times
 
52. மனம் திறந்த மடல் - மனம் திருந்திய தொண்டன்
  எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ஹஸ்ரத் உலக மக்கள் அனைவாpன் அறிமுகத்தையும் தேடும் மீடியா வேல்டு புகழ் பி,ஜே, அவா;களுக்கு தங்களின் பிரியத்திற்குரிய தொண்;டன் S.. ரபீவுத்தீன் மதுக்கூர் உடைய அஸ்ஸலாமு அலைக்கும். Read 9744 Times
 
53. ரமளானில் சமூக நலனுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ
  இன்ஷா அல்லாஹ்! வர இருக்கிற சங்கை மிகு ரமலானில் நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் மற்ற அனைத்து முஃமின்களுக்காகவும் குர்ஆனில் வந்துள்ள கீழ்க்கண்ட துஆக்களை நாமும் செய்வதோடு, மற்றவர்களையும் செய்ய ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். Read 9069 Times
 
54. புனித மிஃராஜ் இரவு அமல்கள்!
  புனித மிஃராஜ் இரவு வர இருப்பதால் சங்கையான எங்களுடைய இமாம்கள் அன்றைய இரவை எப்படி கழிக்க வேண்டும் என எமக்கு அறிவுறுத்தி இருப்பதை நாம் கற்றுக் கொள்வது நமக்கு நற்பயன்களை ஈட்டித் தரும். Read 23531 Times
 
55. புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகள்
  இஸ்லாத்தின் பார்வையில் புனிதமான ரஜப் மாதத்தின் மிஃராஜ் இரவின் சிறப்புகளும், அம்மாதத்தில் வைக்க வேண்டிய சுன்னத்தான (பிறை 27) மிஃராஜ் நோன்பின் சிறப்புகளும். Read 11963 Times
 
56. மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!
  ஒரு தடவை அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தமக்காகத் துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டார்களாம். நபியவர்களும் இவ்வாறு துஆ கேட்டார்களாம்: Read 9694 Times
 
57. மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
  நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்… Read 10981 Times
 
58. தஹஜ்ஜூத் தொழுகையின் சிறப்பு
  பர்ளான தொழுகைக்கு அடுத்த அந்தஸ்த்து தஹஜ்ஜுத் தொழுகைக்குத்தான் Read 10495 Times
 
59. ஒவ்வொரு முஸ்லீமும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
  நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலே... Read 19180 Times
 
60. எது வணக்கம்..?
  "நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்கும் படைக்கவில்லை” (திருக்குர்ஆன் 51:56) இந்த வசனத்தை படித்தபின் அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பம் தோன்றும். கூடவே இவற்றை மட்டும் செய்வதற்காகவா நம்மை ஆண்டவன் படைத்தான் என்ற சந்தேகமும் எழும். Read 9408 Times
 
61. விஞ்ஞானிகளுக்கெல்லாம்- விஞ்ஞானி.... அல்ஹாசன்விஞ்ஞானி!
  ஆனால்,நியூட்டனுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே அதைப்பற்றி அந்த அரேபிய விஞ்ஞானி தெளிவாக விளக்கியுள்ளார் தெரியுமா ? ஆச்சரியமாக இருக்கிறதா இதை மேலும் படியுங்கள் .! அதுமட்டு மல்ல, இயற்பியலில் இன்றைக்கு ஒரு பிரிவாகத்திகழும் 'ஒளியியல்' பற்றி தனி புத்தகமே அப்பொழுது எழுதியுள்ளார். அவர் பெயர்தான் #அல்ஹாசன்.. Read 10065 Times
 
62. அன்பு மனைவிகளுக்கு ! அருமையான உபதேசங்கள்!!
  நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மணமுடன் எப்போதும் இருங்கள். Read 9852 Times
 
63. தமிழ்க் கலாச்சாரத்தை ஆதரிப்போம்.இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்போம்.
  உள்ளூர் கலாச்சாரங்களில் இஸ்லாம் தலையிடுமா? ஜல்லிக்கட்டு இஸ்லாமின் அடிப்படையில் கூடுமா? Read 9341 Times
 
64. இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்)
  இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் பற்றி பல நூல்கள் பல்வேறு மொழிகளில் வந்திருந்தாலும் செம்மையான நூலாக ‘சீரத்துந் நுஅமான்’ திகழ்கின்றது. . அல்லாமா ஷிப்லீ (ரஹ்) ஆயிரக் கணக் கான நூற்களை ஆராய்ந்து உருவாக்கிய ஆதார நூல்! . Read 9249 Times
 
65. இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 5)
  கேள்வி, பதில்கள் ( 41-50 ) Read 10147 Times
 
66. இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 4)
  கேள்வி, பதில்கள் ( 31-40 ) Read 9372 Times
 
67. இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 3)
  கேள்வி, பதில்கள் ( 21-30 ) Read 12793 Times
 
68. இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 2)
  கேள்வி, பதில்கள் ( 11-20 ) Read 18780 Times
 
69. இஸ்லாமிய அறிவகத்தின் கேள்வி பதில்கள் - யார்? யார்? (பாகம் 1)
  கேள்வி, பதில்கள் ( 1-10 ) : Read 15162 Times
 
70. தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி - ஜுனைத் ஜம்சேத்
  பணத்திற்கோ புகழிற்கோ குறைவில்லை. பாகிஸ்தானின் இளைஞர்கள் கனவு காணும் வாழ்க்கை என்னிடமுள்ளது.ஆனாலும் உள்ளத்தில் ஒரு வெறுமையை உணர்கிறேன். நிம்மதியில்லை ஏன்? Read 9322 Times
 
71. மீலாது விழா கொண்டாடுவது கூடுமா?
  நமது (எகிப்து) பேச்சாளர்களில் சிலர் மீலாது விழா, மீலாது ஊர்வலம், திக்ரு ஹல்கா போன்றவை ஙைரு மஷ்ரூஃ (அல்லாஹ் – ரசூல் இது பற்றி கூறாதவை ) என்று வாதிடுகின்றனர். இது குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன? Read 9577 Times
 
72. இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு:
  யார் பெண்மக்களை பெற்றெடுத்து வளர்த்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவாக செய்வார்களோ அவர்களுக்கு சொர்க்கம் என்கிறது இஸ்லாம். Read 10520 Times
 
73. நாட்டங்கள் நிறைவேற ஸலாத்துன் நாரிய்யா ஓதுவோம்
  நாட்டங்களை நிறைவேற்றும் "ஸலாதுன் நாரிய்யா "பற்றி இமாம்கள்,முத்தகீன்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் வேறுபாடின்றி எகோபித்த கருத்து என்வென்றால் அண்ணல் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வாயினிக்க, நா மணக்க சொல்கின்ற ஸலவாத்துக்களில் முக்கியமான ஒன்று இந்த ஸலாதுன் நாரிய்யா என்று தெளிவாக இமாம்கள் விளக்கியுள்ளார்கள்... Read 14249 Times
 
74. வைரங்கள் நாங்கள்! - பொது சிவில் சட்டம் பற்றி ஓர் இஸ்லாமிய பெண்
  வருடத்திற்கு சராசரியாக ஒரு மில்லியன் பெண் கருக்கள் வயிற்றுக்குள்ளேயே அழிக்கப்படுகிறதாம் .... இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கை ஐந்து மில்லியன்களையும் தாண்டும் என்று புள்ளி விபரங்கள் எச்சரிக்கின்றனவே...? இதற்காக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன...? Read 9375 Times
 
75. அறிவமுதூட்டிய எங்கள் ஆன்மீக ஆசான் கமாலுத்தீன் ஹள்ரத் கிப்லா அவர்கள்......பற்றிய ஒர் மலரும் நினைவு
  மறைந்த கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள் பெரிய பேச்சாளராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எளிய நடையில் கனமான கருத்துகளைக்கூட மக்கள் புரியுமாறு எடுத்துவைப்பதில் சிறந்து விளங்கினார்கள். சாதாரணமாகப் பேசி, அசாதரணமான கருத்துகளை மனத்தில் பதியவைத்துவிடுவார்கள். Read 9098 Times
 
76. ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!
  பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன். Read 9569 Times
 
77. மனைவியை_நேசிங்கள்..
  இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன். என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது. Read 9572 Times
 
78. தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!
  நீங்கள் பிறப்பதற்கு முன்பே உங்களுக்காக அழுது துஆ செய்தவள் உங்களின் தாய்.... நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய சந்தோஷங்கள் பலதை உங்களுக்காக தியாகம் செய்தவர் உங்கள் தந்தை.... Read 9960 Times
 
79. அம்மா! அம்மா!
  உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை. Read 9451 Times
 
80. அந்த_ஏழைப்_பெண்ணின்_ஜகாத்‬!
  நீங்க தான் சொன்னீங்க. அடுத்த வருடம் நீ ஜகாத் கொடுக்கும் நிலை வரனும்ன்னீங்க..இப்போ நல்லா இருக்கேன் என்றாள்.. ஒரு நிமிடம் மெய் சிலிர்த்துப் போனேன். Read 9266 Times
 
81. இந்திய சுதந்திர போராட்ட நாயகர்கள்
  இந்த சரித்திர நாயகர்கள் நமது இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தலையாய கடமையாற்றியவர்கள்:ا Read 8905 Times
 
82. செருப்புத் தொழிலாளியின் ஹஜ் பயணம்
  கி.பி 760ம் ஆண்டு காலத்தில் முஹத்திஸ் இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்கள் கஃபதுல்லாஹ்விற்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த போது ஓரு கனவு காண்கிறார். கனவில் உரையாடல் .இடம்பெறுகிறது. Read 8941 Times
 
83. இமாம்களும் மத்கபுகளும்.
  இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி, இஸ்லாமில் எது நேர்வழி என்ற குழப்பமான கால சூழ்னிலையில் நாம் வாழ்கிறோம். Read 11336 Times
 
84. பெற்றோர்க்கு மரியாதை செய்யுங்கள்.
  தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..! Read 10529 Times
 
85. சொர்க்கத்தில் முதலில் நுழையும் ஏழைப் பெண்மணி..!
  நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் சிரித்து விட்டு எனது அருமை மகளே சொர்க்கத்தின் தலைவி நீ தான். ஆனால் உனக்கு முன்னால் விறகு வெட்டியின் மனைவி ஒருவர் சொர்க்கத்தின் உள்ளே முதல் ஆளாக நுழைவார் என்று கூறினார்கள். Read 21472 Times
 
86. பராஅத் இரவின் சிறப்புகள்
  ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்று கூறப்படும்.  Read 13107 Times
 
87. வாப்பா!
  வாப்பாவின் முதுகில் ஏறி சவாரி செய்த அன்று நமக்குத் தெரியாது, வாழ்வின் பளு. காலங்கள் உருண்டோட, சிலபல கண்டிப்புகளால் Read 23748 Times
 
88. ஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்!
  செல்பியும் செல்போனும் பேஸ்புக்கும் வந்ததில இருந்து இந்த வருசம் வரை நம்ம சமுதாயம் உம்ரா வித் செல்பி, ஹஜ் வித் செல்பின்னு ஹரம் ஷரீபில் நின்னு கஃபா பின்னணில செல்பி நன்மைகளை (?) வாரி குவிச்சிட்டு இருந்தது. Read 10415 Times
 
89. கிராமமோ... நகரமோ... அவர்களை கண்காணித்த​படி இருப்பதே பாதுகாப்பது
 

டீக்கடை நடத்தி வரும் ஒருவனும், எலக்ட்ரீஷியனாக இருக்கும் அவனுடைய சகோதரனும் சேர்ந்து, அங்குள்ள வீடுகளில் பிளம்பிங் வேலை, லக்ட்ரீஷியன் வேலை, கேபிள் போன்றவற்றுக்காக சென்று வருவது வழக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்டு பல வீடுகளின் பாத்ரூம்களில் மினியேச்சர் கேமராக்களை பொருத்தி...

Read 12243 Times
 
90. கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்போம்!
 

மனித உரிமைகளை மீறாதவர்கள், பண்பாடனவர்கள், ஜனநாயகத்தை மதிப்பவர்கள், எழுத்துச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் என்றும் எப்போதும் கட்டிக்காப்பவர்கள், பிறரைப் புண்படுத்தாதவர்கள், பயங்கரவாதத்தை அழிக்க வந்தவர்கள், தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தவர்கள் என தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள்தான் 160 கோடி மக்களின் இதயங்களில் வாழ்கின்ற புனிதமான இறைத்தூதரை திரைப்படம் என்ற பெயரில் மிகக் கேவலமாக வர்ணித்;து உலக அமைதிக்கு உளைவைத்துள்ளார்கள்.

Read 12230 Times
 
91. என் கேள்விக்கு இறைவனின் பதில்!
 

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

Read 19401 Times
 
92. அரிய பண்புகளைக் கொண்ட அல்கமா (ரலி)வின் குழு
 

ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் “ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அடிப்படை உண்டு; உங்களுடைய ஈமானின் அடிப்படை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அவை பதினைந்து தன்மைகள். தாங்கள் என்களுக்குக் கட்டளையிட்டவை ஐந்து. தங்களின் தூதுவர் மூலம் தாங்கள் எங்களுக்கு கட்டளையிட்டவை ஐந்து. அறியாமைக் காலத்திலேயே நாங்கள் கொண்டிருந்த குணங்கள் ஐந்து. இவற்றை இதுவரை கடைப்பிடித்து வருகிறோம். யா ரஸூலுல்லாஹ் இவற்றிலிருந்து தங்கள் எதையேனும் தடுத்தால் தவிர” என்று கூறினோம்.

Read 11996 Times
 
93. இதிலென்ன வெட்கம்?
 

அவரது முகத்தில் தேங்கிக் கிடக்கும் சோகத்தை அவர் பெரும் முயற்சி செய்து பிரதிபலிக்கும் புன்னகையால் மறைத்துவிடமுடியவில்லை. பள்ளி வராண்டாவின் ஓர் ஓரத்துக்கு இருவரும் நகர்கின்றனர். மெல்லிய குரலில் மணமகன் மணமகளின் அண்ணனிடம் சில விஷயங்களைச் சொல்கிறார். அவர் முகத்தில் எந்த நேரமும் குதித்து வெளி வந்துவிடுவது போல கண்ணீர்த்துளிகள்! மணமகளின் அண்ணன் முகம் அதைக்கேட்டு இருண்டு விடுகிறது. என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மலைத்துவிடுகிறார்.

Read 14035 Times
 
94. தாய் மடி தேடும் குழந்தைகள்: (வல்லூரின் கரங்களில் நாம்)
 

இன்றைய நிலையில் பெண்ணை பெற்று விட்டு வயிற்றில் நெருப்பைகட்டாமல் இருக்கும் பெற்றோர் குறைவானவர்களே. சமீபத்தில் ஒரு பெண்கள் விழிப்புணர்வு மாநாடுக்கு பேச அழைக்கப்பட்டிருந்தேன். அதில் சில ஆயிரம் பெண்கள் கூடியிருந்ததாக தகவல், இறைவன் பற்றி செய்திகளை அவர்கள் வரை கொண்டு போய் சேர்த்துவிட்டோம் என்ற ஒரு மனோநிறைவோடு இருக்கும்போது தான் இந்த கொடுமையான பேரூந்து நிகழ்வு.

Read 12854 Times
 
95. பழையன கழிதலும் புதியன புகுதலும்
 

இறைவனின் மிகப்பெரும் கிருபைகளில் ஒன்று நமக்கு மனச்சாந்தி அளிக்கின்ற சில காலங்களை ஏற்படுத்திக்கொடுத்தது. அவற்றில் முஸ்லீம்களால் மிக சந்தோஷமாக வரவேற்கப்பட்டு (குழந்தைகளாலும்) சோசகமாக அனுப்பப்படகூடிவற்றுல் முதன்மையானது ரமளான் என்றால் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

Read 12408 Times
 
96. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !
 

ஹஜ் கடமையான ஒருவரை நோக்கி இக்கடமையை சீக்கிரம் நிறைவேற்றுங்கள் எனக் கூறினால், ‘ஹஜ்ஜுச் சென்று வந்து விட்டால், மிக்க ஒழுங்காக வாழ வேண்டுமே, அதற்குப் பின்பும் தவறு புரிந்தால் சமுதாயம் எம்மைக் காறித் துப்புமே’ எனக் கூறி நழுவப் பார்க்கின்றார்.

Read 12643 Times
 
97. கற்பில் கவனம் தேவை
 

சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் விடுதிகளிலும், உல்லாச மாளிகைகளிலும் ஒடுங்கிக் கிடந்த விபச்சாரம் இந்நாளில் ‘செல்போன்’ மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சாலையோரத்தில் மாருதி கார்களில் நடைபெறுமளவிற்கு மலிந்து விட்டது

Read 14322 Times
 
98. வம்புக்கு இழுப்பதில் என்ன சுகம் இவர்களுக்கு?
 

ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி, நாட்களையும் நேரங்களையும் பயன்படுத்துவதிலிருந்து சிறிதளவும் மாறிவிடக்கூடாது என்கிற எண்ண ஓட்டம் சில நேரங்களில் பாதிப்புக்கும் உள்ளாகிறது. என்னதான் நம்மை நம் வழியிலேயே வைத்துக் கொண்டு, சமூகத்திற்கு முற்றிலும் பயனுள்ள வகையில் பணிகள், எழுத்துக்கள், பேச்சுக்கள் என்று அனைத்தையும் ஒரே நேர்கோட்டுப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் நம்மை நோக்கி வருகிற சிற்சில இடையூறுகளைச் சந்திக்காமல் இருக்கவும் முடிவதில்லை.

Read 12165 Times
 
99. புக்கூரும் (காலை நேரமும்) இறையருளும்
 

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அவர்கள் அறிவிக்கிறார்கள் யா அல்லாஹ் என் சமூகத்திற்கு புக்கூரின் (அதனுடைய காலை செயல்களில் /ஆரம்ப செயல்களில்) பரக்கத்செய்வாயாக.

Read 12498 Times
 
100. இஸ்திஃகாராவின் சிறப்பு
 

உலகப் பிரச்சினைகளில் தெளிவு பெற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையும் துஆவும்.

Read 14742 Times
 
101. தஜ்ஜால் பற்றிய முன்னறிவிப்பும் பாதுகாப்பிற்கான வழிமுறையும்.
 

உலக இறுதியில் தஜ்ஜால் தோன்றும்போது இறைவணக்கங்கள் அலட்சியம் செய்யப்படும். சரீர இச்சைகளுக்கே முன்னுரிமையளிக்கப்படும். வரம்பு மீறுவோர் தலைவர்களாவர். உண்மையையும் பொய்யையும் பிறித்தறிவது கடினமாகிவிடும். பொய் பேசுதல் ஆகுமானதாகிவிடும். ஜகாத் என்னும் ஏழை வரி கொடுப்பது சிரமமானதாகக் கருதப்படும். இறை நம்பிக்கையாளர்கள்

Read 13956 Times
 
102. இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!
 

கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.

Read 21006 Times
 
103. உங்களையும் தாக்கலாம் இந்த நோய்!
 

ராஜப்பாவின் மருத்து வர் ஓர் அதிரடி ஆசாமி. சாதாரணக் காய்ச் சல், ஜலதோஷத்துக்கே நான்கு மாத்திரை கள் எழுதுவார். அந்த மாத்திரைகள் ஒவ்வொன்றிலும் நான்கு மருந்துச் சேர்க்கை கள் இருக்கும். இப்படிப்பட்ட அதிரடி மருத்துவர்கள்தான் இந்தப் புதிய நோயின் பெற்றோர்கள். இன்றைக்கு ராஜப்பா; நாளைக்கு நீங்களாக இருக்கலாம்!

Read 12211 Times
 
104. தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-3/3)
 

திடீரென பயங்கரமான தோற்றங்களையுடைய கருநிற உடல்களைக் கொண்ட இரு வானவர்கள் தோன்றினார்கள், அவர்களின் கண்கள் நீல நிறமாக இருந்தன, அவை மின்னல் போன்று மின்ன ஆரம்பித்தன, அவர்களது கோரைப்பற்கள் பூமியின் அடிப்பாகம் வரை சென்றடையும், அவர்களிடம் ஒரு சுத்தியல் (சம்மட்டி) இருந்தது அதன் மூலம் ஒரு முழு நகரத்தைக்கூட அடித்தாலும் அந்நகரமே தூள்தூளாகிவிடும் போலிருந்தது,

Read 15968 Times
 
105. தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-2/3)
 

தற்பொழுது நினைவிற்கும் கனவிற்கும் இடையில் இருப்பது போன்று உணர்ந்தேன், மேலும் என் உடலுடன் எழுந்திருப்பதுபோலும் கீழே திரும்பிப்பார்த்துக் கொண்டு மேல் நோக்கி உயர்வது போன்றும் எனக்குத் தெரிந்தது, இந்நிலையில் என் உடலைக்கண்டேன் பலர் (மனிதர்கள்) என் அருகில் கூடி என் உடலை முழுமையாக மூடி விட்டாhர்கள் அவர்களில் சிலர் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்வதையும் செவியுற்றேன்.

Read 13542 Times
 
106. தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது... (பாகம்-1/3)
 

விமானம் புறப்பட சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல் மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு  கைதியாகிவிட்டேன்.

Read 13681 Times
 
107. ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!
 

ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் உடல் ரீதியாக நிம்மதி பெறுங்கள். கண்ணியம் மற்றும் பொருளாதாரத்தில் பாதுகாப்பு பெறுங்கள் :

Read 14863 Times
 
108. கணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.
 

கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசை தான். அது சிலருக்கு எளிதாகவும், அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

Read 26173 Times
 
109. வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்
 

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி! தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும்....

Read 15409 Times
 
110. எச்சரிக்கை: இப்போதாவது விழித்துக்கொள்வோம்.
  எச்ச‌ரிக்கை: இந்த‌க் க‌ட்டுரை ப‌டிப்ப‌த‌ற்கு, ப‌கிர்ந்துகொள்வ‌த‌ற்கு ம‌ட்டும‌ல்ல‌. அம‌ல் ப‌டுத்துடுவ‌த‌ற்கு. இன்றே... இப்போதே... Read 14247 Times
 
111. இறுக்கமும் இரக்கமும்
  மனித குலத்தின் அருட்கொடையாக வந்த நபிகள் திலகம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு கூட இரக்கத்தையே பதிலாக தந்தார்கள். அதில் அழகிய செய்தி எதிர்பாப்பில்லாத இரக்கம். Read 13929 Times
 
112. இஷா தொழுகையும் இரவு உணவும்
  உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரவு உணவு வைக்கப்பட்டு அத்துடன் தொழுகைக்கான இகாமத்தும் சொல்லப்பட்டால் முதலில் இரவு உணவை முடித்துக்கொள்ளுங்கள். Read 13971 Times
 
113. கழிவறைகளில் கிப்லா முன்னோக்கப்பட கூடாது
  உயிருக்குயிரான உயிரினும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூ அய்யூப் அன்சாரி அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிக்கச்சென்றால் கிப்லாவை முன்னோக்கியோ அல்லது அதை முதுகுக்கு பின்னால் ஆக்கியோ அமரவேண்டாம். Read 21656 Times
 
114. மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது
  மனிதன் உயிர்வாழ இன்றியமையாதது உணவும், நீருமாகும் என்பது சொல்லித்தெரியவேண்டியது இல்லை. அந்த உணவின் ஊட்டத்தைக்கொண்டுதான் மனிதனின் உடல் வளர்கிறது. Read 13794 Times
 
115. தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'
  இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் பொறுமையின்மைக்கும், வெறித்தனமான பிடிவாதங்களுக்கும், கட்டுப்பாடில்லாத ஒழுக்கக் கேடுகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் இறையுணர்வு இல்லாமையும், நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கமும்தான் என்பது நமது தேர்ந்த கருத்து. Read 12374 Times
 
116. இறைவணக்கமும் இயலாமையும் (சேரில் அமர்ந்து தொழலாமா?)
  சேரில் அமர்ந்து தொழுபவர் தன்னுடைய ருக்கூஃ, ஸுஜுத்களை சைக்கினையால் மட்டுமே செய்யவேண்டும். தனக்கு முன்னால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு உள்ள டேஸ்குகள் போன்றவற்றை போட்டு அதில் ருகூஃ, ஸுஜுத போன்றவை செய்யக்கூடாது. Read 12442 Times
 
117. மரணம் நம் கண்களை தழுவட்டுமே
  உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆதமின் மகன் மரணமடைந்து விட்டால் அவன் செயல்கள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்றைத் தவிர Read 12552 Times
 
118. முஸ்லிம் சமூகத்தின் வீட்டுமொழியாக வேண்டிய மொழி அறபு மொழி
  இஸ்லாத்திற்கும் அறபு மொழியிற்கும் இடையிலான தொடர்பு நெருக்கமானது, மிக இறுக்கமானது. Read 12270 Times
 
119. பெயர்களை நினைவில் வைப்போம்
 

மனிதனை மதிப்பதன் இன்னொரு பகுதிதான் அவர்களின் பெயர்களை நினைவில் வைப்பது. சிரமமான விஷயம் இது. ஆனால் அவசியமான விஷயம்.

Read 13243 Times
 
120. ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம்
  புலனாய்வு நிகழ்ச்சி களின் சாயலில், நடந்தது என்ன என்பதை மக்களுக்குக் காட்டுகிறோம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் தவறான செயல்கள், நாகரிக சமுதாயத்தை மீண்டும் மூட நம்பிக்கைப் படுகுழிக்குள் தள்ளும் செயல்கள் என்று சொன்னால் அது மிகையா காது. Read 12118 Times
 
121. இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ
  .. இறைவனின் பிரியத்திற்கும், மக்களின் பிரியத்திற்கும் என்னை ஆளாக்குமே அப்படிப்பட்ட ஒரு செயலை எனக்கு சொல்லுங்கள் .. Read 12394 Times
 
122. ஹிஜ்ரீ பிறந்த வரலாறு
  ஹிஜ்ரீ ஆண்டு தெரியுமா? முஸ்லிம்களின் திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருக்கலாம். நோன்பு காலங்களில் ஸஹர் நேரம், நோன்பு துறக்கும் நேரம் அடங்கிய அட்டவணைகள் பள்ளிவாசல்களில் வினியோகிப்பார்களே அதில் இருக்கும். Read 12503 Times
 
123. மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும் இரண்டு விடயம்
  நாளைய மறுமையில் மூன்று விசயத்தை முன்னிறுத்தி இரண்டு விசயம் மனிதனுக்கான சுவனத்தை பரிந்துரைக்கும்! Read 9849 Times
 
124. சீனாவில் இஸ்லாம் அறிமுகம்
  இஸ்லாமிய அரசின் அதிகாரப்பூர்வ குழுவிற்கு உரிய மரியாதையையும் கண்ணியத்தையும் கொடுத்து வரவேற்ற குவாஸாங், முஸ்லிம்கள் விரும்பியவாறு சீனாவில் ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு இடமளித்து உதவி செய்தார். Read 9392 Times
 
125. ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் 2/2)
  எந்த ஒரு செயலுக்கும் ஒரு நோக்கம் (Objective) இருக்கவேண்டும். நாம் ஆட்சிக்கு வர விரும்புவதற்கும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். அது மக்களுக்கு, முஸ்லீம்கள் உட்பட அனைவருக்கும், நல்லது செய்வது தான் என்று மட்டுமே என்றிருக்கவேண்டும். அதல்லாமல் மற்ற எதற்காகவாவது (பதவி ஆசை, அதிகாரத்திற்காக, பணத்திற்காக, பெயருக்காக, புகழுக்காக etc..) இருக்குமேயானால் இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. Read 9562 Times
 
126. முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
  Read 32767 Times
 
127. ஒரு 2.5 கதை
  ஒருநாள் ஒரு செல்வந்தர் சாலைவழியே சென்றபோது ஒரு யாசகன் 'சீமானே..! ஏதாவது தந்து உதவுங்கள்' என்றார். செல்வந்தர் அவனை கருணையுடன் பார்த்தார். யாசகரின் கண்களில் நம்பிக்கையின் ஒளி பிறந்தது. Read 8773 Times
 
128. ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)
  கடைத்தெருவில் நடப்பதை கவனித்து வந்த உமர் (ரலி) அவர்கள் ஒரு சட்டம் ஒன்றைப் போட்டார்கள். வியாபரம் பற்றிய மார்க்கச் சட்டங்களை தெரியாதவர்கள் இங்கே வியாபரம் செய்யக்கூடாது என்று… நம்மைச் சோதிப்பொம்.. நமது வியாபாரிகள் எத்தனை பேர் இப்போது மார்க்கச் சட்டங்களை அறிந்து வியாபரம் செய்கிறார்கள்.? Read 10667 Times
 
129. இம்ரானா விவகாரம் மீடியாக்கள் நடத்திய மானபங்கம்
  இது விசயத்ததை ஆய்வு செய்ய, பல முஸ்லிம் அமைப்புக்களும் நேரடியாக சர்தாவால் மற்றும் இம்ரானா தற்போது வசித்து வரும்; குக்ரா கிராமங்களுக்குச் சென்று வந்துள்ளனர். டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி தலைமையிலான முஸ்லிம் பொலிடிக்கல் கவுன்சில் சார்பிலான ஒரு குழு, காஸிம் ரஸுல் இல்யாஸ் தலைமையில் முஸ்லிம் பர்சனல் லா போர்டு சார்பிலான ஒரு குழு, மௌலானா நுஸ்ரத் அலி தலைமையிலான ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த அமைப்பின் சார்பாக ஒரு குழு, மௌலானா குல்ஸார் மஜாஹிரி தலைமையில் மில்லி கவுன்ஸிலின் சார்பாக ஒரு குழு மற்றும் பல் வேறு முஸ்லிம் குழக்களும் தனிமனிதர்கள் சிலரும் இது விசயத்தை நேரில் ஆய்வு செய்த பிறகு அத்தனை பேரும் இது ஒரு பொய்க் குற்றச் சாட்டு என ஒரே மாதிரி கருத்து வெளியிட்டுள்ளனர். Read 11606 Times
 
130. உலகத்தில் யாருமே ஏழை இல்லை
  நாம் ஆசைப்படும் எதுவும் நிரந்தரமல்ல அதனால் நாம் கவலைப்படுவதில் அர்த்தமே இல்லை Read 9098 Times
 
131. பராஅத் இரவு –நாம் பெற வேண்டிய படிப்பினைகள்பகைமையை முடிவுக்கு கொண்டு வருவோம்
  பாவம் செய்பவர்களாக இருந்தாலும் உறவைப் பேணுபவர்களை அல்லாஹ் இவ்வுலகில் செழிப்புடன் வைப்பான் Read 14220 Times
 
132. வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?
  வ.உ.சி. க்கு கப்பலை விலைக்கு வாங்கிக் கொடுத்து அந்நியர்களின் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். Read 18632 Times
 
133. நம் துஆக்கள் ஏன் கபூலாவதில்லை?
  இறைவனை நீங்கள் உணருகிறீர்கள். ஆனால், அவன் ஏவிய வழிகளிலே நடந்து செயல்படத் தவறிவிட்டீர்கள். Read 9877 Times
 
134. நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்!!!
  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப்பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (coccyx_bone) நுனியைத்தவிர!.... அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன்...(மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் Read 10203 Times
 
135. குறைகளை மறைத்தல்
  ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்) Read 12311 Times
 
136. உலகத்தூதர் கூறிய உண்மை சகோதரத்துவம்!
  ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. Read 11042 Times
 
137. நல்ல பெண்மணி
  அவன் கிடக்கிறான் வெறும்பயல். நீ வீட்டிற்கு வந்துவிடும்மா ? உண்ண உணவும் , உடுத்த உடையும் உனக்கு இல்லையென்றா அவன்தலையில் கட்டினோம்? நீ இங்கேயே இருந்துவிடு. சோறும், துணிமணிகளும் நாங்கள் தருகின்றோம். அவனோடு வாழ்ந்து போதும் . Read 9507 Times
 
138. பிஸ்மில்லாஹ் சொல்லியாச்சா...? பாரம்பரியமும் நாகரீகமும்
  மேலும், பாரம்பரிய விருந்துண்ணும் முறையில் டேபிள் சேர், பிளாஸ்டிக் வாழையிலை, ஆட்கள் கூலி செலவெல்லாம் இல்லை. டேபிள் சேர் முறை எல்லாம் (அவசியமே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரங்களை இறக்குமதி செய்துக் கொள்ளும் ஆடம்பர இந்தியர்களை போல) பக்கத்து வீட்டுக்காரரை கூட அறிந்து வைத்திராத நகரவாசிகளிடமிருந்து இம்போர்ட் செய்து கொண்டதாகவே சுட்டிக்காட்டுகின்றனர். Read 9292 Times
 
139. 💥 யார் அந்த மாமனிதர்..?
  முதல் பார்வையில் அவர் மீது அச்சம் கலந்த மரியாதை ஏற்படும். பழகி விட்டாலோ, விலகவே முடியாத அளவுக்கு அவர் மீது பிரியம் உருவாகி விடும். Read 8976 Times
 
140. ஈர்ப்பை விதைப்போம்!
  'ஏன் சார், நீங்கள் தொழுவதற்கு இங்கே எந்த அடையாளமும் (Symbol) இல்லையா?' அவரின் இந்தக் கேள்வி என்னை நொறுக்கிப் போட்டது என்ன கேட்ககிறீர்கள்?' என்றேன். Read 8890 Times
 
141. ஒரே ஒரு கேள்வி 10 விதமான அற்புதமான பதில்கள்
  ஹழ்ரத் அலி رضي الله அவர்களை சந்தித்த 10அறிஞர்கள் அவர்களிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்போம் அதில் எங்கள் 10 பேருக்கும் தனித் தனியே 10 பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள். Read 9704 Times
 
142. யார் இந்த துலுக்கன்?
  ஒரு இந்து சகோதரனின் மனம் திறந்த பதிவு!!! Read 10343 Times
 
143. ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னாவின் 10 அறிவுரைகள்
  எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும் பாங்கொலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல்லுங்கள். Read 10277 Times
 
144. இவ்வுலகிலும் மறு உலகிலும் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்கள்
  அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகிலும் மறு உலகிலும் எனக்குத் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்களைப் பற்றி உங்களிடம் கேட்டுச் செல்வதற்காக வந்திருக்கிறேன் Read 9201 Times
 
145. முஸ்லிம் உலகம் இஸ்லாத்தை தொலைத்து விட்டதா ?
  முஸ்லிம் உம்மத்தின் விடுதலைக்காக மாத்திரமன்றி, எதிரிகள், மற்றவர்கள் என்ற பாரபட்சமில்லாமல் உலகில் வாழும் மனித குலத்தின் விமோசனத்திற்காக ஒவ்வொரு விசுவாசியான முஸ்லிம் ஆணும் பெண்ணும் இருளிலே நம்பிக்கை எனும் விளக்கை ஏந்தி முன்னோக்கிப் பயணிக்கின்றார்கள். Read 17105 Times
 
146. உலமாக்களின் தகுதி… அந்தக் காலம் எப்போது வரும்
  Read 10097 Times
 
147. நிம்மதி - சிறுகதை
  அபுல் அதை மறந்துவிட்டு அடுத்த அலுவலில் முனைந்தான். ஒரு அரைமணிநேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான பெண்மணி விதவைத் தோற்றம். நெற்றியில் கைகளில் காயங்கள் அழுத முகக்குறி. Read 10195 Times
 
148. வாழும் இறைநேசர்களிடம் வாழ்த்துப் பெறுவோம் !
  ஒரு மனிதன் சக மனிதனை மதிக்க வேண்டுமென இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தருகிறது. அந்த வகையில் ஒருவர் பிறசகோதரரின் நலனுக்காகச் செய்யும் பிரார்த்தனை அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, அதுபோன்ற நலன் பிரார்த்தனை செய்பவருக்கும் கிடைக்கிறது. Read 9833 Times
 
149.    ஓ...மானிடனே,என்னை தெரிகிறதா?
  ஆனால் இம்மாதம் முழுவதும் என்னை நீ நேசித்தால்..நான் உன் மண்ணறையிலிருந்து மறுமை வரை உன்னை விட்டும் பிரியாமல் உன் நலன் பேண உன்னையும்,என்னையும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்றாடுவேன். Read 10070 Times
 
150. சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!
  புது துணி எடுக்க போறேன்னுட்டு ஒரு நாள் நோன்பையே பிடிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய அநியாயம்?இதை அல்லாஹ் மன்னிப்பானா?கொஞ்சம் யோசித்து பாரும்மான்னு தனது தரப்பு அறிவுரையை தவறாமல் கொடுத்து விடுவார் சுலைஹாவின் வாப்பா. Read 10325 Times
 
151. நபி வழி வெற்றிக்கு வழி இஸ்லாத்தில் தெரிந்து கொள்ளவேண்டியவை.
  Read 11893 Times
 
152.  வாழ்க்கை வாழ்வதற்கே !
  மனிதன் வாழத் துவங்கும் போது தனக்கு இறைவனால் பகுத்தளிக்கப்பட்ட வாழ்க்கைதான் அமையும் என்ற உண்மையை உணர மறந்து விடுகிறான். தனக்கு உயர்வான வாழ்க்கைதான் அமைய வேண்டுமென ஆசைப்படுகிறான். இறைவன் அவனுக்கு பகுத்தளித்ததைத் தாண்டி அவனது கற்பனைக் கோட்டை கட்டப்பட்டிருந்தால் அவன் ஏமாற்றமடைகிறான். Read 10486 Times
 
153. உம்மதினரின் மீது பெருமானாரின் அளவு கடந்த அன்பு
  காருண்ய நபி, கருணையின் கடல் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நம் மீது எந்த அளவு, கருணையும், அன்பையும், வைத்திருக்கின்றார்கள். Read 10036 Times
 
154. விற்கப்படும் மார்க்கம்
  "ஃப்ரான்சில் நமக்கு பல பிரச்சினைகள் உள்ளன... உன்னுடைய ஹிஜாபும் அதில் ஒன்று.... இங்கு குடியேறிய நாம் தொழிலுக்காகத்தான் இருக்கின்றோம்.... மார்க்கத்துக்காகவோ வரலாற்றுக்காகவோ இல்லை.... Read 9810 Times
 
155. அழகிய ஐம்பெருங் குணங்கள் !
  இவர்கள் பொறுமையாளர்களாகவும், வாய்மையாளர்களாகவும், அடிபணிந்தவர்களாகவும், (நல்வழியில்) செலவழிப்பவர்களாகவும், பின்னிரவு நேரங்களில் (தொழுது) பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருக்கின்றனர் -அல்குர்ஆன் (3:17) Read 10869 Times
 
156. தன்னம்பிக்கை கொள்ளுங்கள் !
  இறைநம்பிக்கையுடனான தன்னம்பிக்கையுடன் நீதிக்கும் நேர்மைக்கும் ஏற்ப நெஞ்சுரத்துடன் அனைத்துச் சதித்திட்டங்களையும் எதிர்கொள்வதற்கு நமது மனநிலையைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவதற்கும் நாம் மிக்க தகுதி பெற்றவர்களாகவே இருக்கிறோம் என்பதை நிரூபித்திடும் வகையில் துணிவை வெளிப்படுத்திக் காட்டிடவும் வேண்டும். Read 11670 Times
 
157. பார்வைகள் பலவிதம் !
  ஆண், பெண் இருவருமே தத்தம் பார்வையைத்ச் தாழ்த்திக்கொள்ள வேண்டும் எனத் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. பெண்ணுக்குக் கட்டளையிட்டுவிட்டு ஆணைக் கட்டுப்பாடின்றி விட்டுவிடவில்லை. இருவருக்குமே சமநிலையில் சட்டம் சொல்கிறது திருக்குர்ஆன். Read 11674 Times
 
158. நேர மேலாண்மை / திட்டமிடல்
  உங்களுக்கென்று இது போன்று திட்டங்கள் நடைமுறையில் இருக்குமானால் அதை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். - இந்த விஷயங்களை இதயங்களில் பதித்து நடைமுறைபடுத்துங்கள். Read 14999 Times
 
159. பள்ளிக்கு அருகில் வாழ்வோம்
  பள்ளிக்கு அருகில் வாழ்வோம்� பள்ளியின் தொடர்போடு வாழ்வோம்� எந்த அளவு பள்ளிக்கு நெருக்கமாய் வாழ்கிறோமோ அந்தளவு சுவர்க்கத்திற்கு நெருக்கமாய் வாழ்கிறோம், Read 12637 Times
 
160. எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி
  தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன. Read 12528 Times
 
161. அந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலுக்கலாமா?
  ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?... Read 16902 Times
 
162. தந்தைகளே! கவனியுங்கள்
  வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர். Read 14209 Times
 
163. வரலாறு புகட்டும் பாடம்
  உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது. Read 13662 Times
 
164. அல்குர்ஆன் என்னும் மதுரம்
  அல்குர்ஆனை அல்லாஹ்வின் வேத வார்த்தையாக பார்க்கிற நாம் அதை ஏற்றிப்போற்றுகிறோம். ஆனால் அந்தோ அந்த அல்குர்ஆன் நமக்கு படைக்கும் விருந்துகளை நாம் அறிந்தவர்களாக இருக்கிறோமா.. Read 13523 Times
 
165. முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
  இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். Read 13711 Times
 
166. ஊருக்குள் விடாதீர்..விளம்பரமல்ல விபரீதம்!!
  ... நாம் இயக்கங்களால் பிரிந்து கிடந்தாலும் இது போன்ற அபாயகரமான, அல்லாஹ் ரசூல் சொல்லித்தராத மிகவும் கேடுகெட்ட வழிகளில் செல்ல வேண்டாம் இது போன்ற இயக்கங்களின் பெயரை சொல்லி ஊருக்குள் வந்தால் விரட்டியடிக்க தயாராக இருக்க வேண்டும் பல அப்பாவி இளையதலைமுறையினரை மூளை சலவை செய்யப்பட்டு இந்த பாவத்தின் பக்கம் ஈர்த்து வருகின்றனர். Read 13701 Times
 
167. கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!
  உஷார் தோழர்களே! விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் எப்போதும் பயப்படாமல், நேரடியாகத் தெளிவாகப் பேசுங்கள். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நம் தலையில் அவர்கள் மிளகரைப்பது உறுதி! Read 13375 Times
 
168. நாம் தான் முயல வேண்டும்.
  உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.அதில்... Read 12698 Times
 
169. குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
  ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும். Read 12685 Times
 
170. காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!
  செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள் இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார். Read 14733 Times
 
171. கற்பா? கல்லூரியா?
  நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்ற நாம் தப்ப முடியாது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒவ்வொரு வரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட் பட்டவைப் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்வித் தலைவரும் பொறுப்பாளரே! தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட் பட்டவை குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள், தள் எஜமானின் உடமைகளுக்கு பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் (நூல்: புகாரி 2409) Read 13839 Times
 
172. கசாப்புத் தொழில் சிறந்தது....
  எல்லோரும் டாக்டர் ஆக இன்ஞினியர் ஆக தொழிலதிபராக விரும்புவோம். ஆனால் கசாப்புத் தொழில் சிறந்தது என்று நான் சொல்கிறேன் ஏன்? Read 13693 Times
 
173. சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்
  அநாதையைப் பொறுப்பேற்றல், கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல், வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை .... Read 14349 Times
 
174. நான் ஏன் முஸ்லிம் ஆனேன் ?
  சமீபத்தில் பெரியார்தாசன் �அப்துல்லாஹ்� ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன். திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி � அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். Read 14079 Times
 
175. ரகசிய கேமராக்கள்: பெண்களே எச்சரிக்கை!
 

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

Read 13738 Times
 
176. இருளை நோக்கிச்செல்லும் வெளிச்சமுள்ள சமுதாயம்! தீர்வு என்ன? எப்படி செயல்படுத்துவது?
  இன்றைய நமது சமுதாயத்தின் நிலைப் பற்றி எடுத்துக் கூறவேண்டியதில்லை. சமுதாய அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கண்ணீர் வடிக்கும் நிலைதான். தீர்வு காண்கின்றோம் என்ற பெயரில் ஒவ்வொரு பிரச்சினையை தனித்தனியே எடுத்துக் கொண்டு அதற்கான தீர்வுகளை தேடிக்கொண்டிருப்போரும் நம்முள் அடக்கம். எதுவுமே செய்ய முடியாது என்ற விரக்தியில் இருப்போரும் நம்முள் அடக்கம். Read 12108 Times
 
177. செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம். (சிறுகதை)
  தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார். தன் மகனை அருகாமையில் அழைத்தார்.மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார் : என் அருமை மகனே, விரைவில் நான் உங்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள்.அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?” என்று கேட்டார். Read 9964 Times
 
178. மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்
  நாகரீக மோகத்தில் ஹிஜாபை இழிவுபடுத்துபவர்களுக்கும் அதனை புறக்கணிப்பவர்களுக்கும் நான் கூற விரும்புவது ஒன்று தான்! நீங்கள் உங்கள் அறியாமையினால் எதை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே இழந்து கொண்டிருகிறீர்கள் Read 16479 Times
 
179. என் ஹிஜாப் என் உரிமை!!!
  ஆடைக்குறைப்பே உங்கள் நாகரிகமென்றால்...! காட்டு விலங்குகள் தொன்று தொட்டு நாகரிகத்தின் உச்சியில்...! Read 10391 Times
 
180. சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்
  ஊடகங்கள் மட்டுமில்லை, அலுவலகங்களிலும் இதை பார்க்கலாம். இன்றைய உலகமயமாக்கலில், அலுவலகங்களின் வரவேற்பறைகளில் இருப்பது பெண்கள் மட்டுமே!! ஏன்? வரவேற்பாளராக, அந்த அலுவலகத்தின் ”முகமாக” ஒரு பெண்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏன்? Read 10045 Times
 
181. முகமாகும் பெண்கள்!!
  ஊடகங்கள் மட்டுமில்லை, அலுவலகங்களிலும் இதை பார்க்கலாம். இன்றைய உலகமயமாக்கலில், அலுவலகங்களின் வரவேற்பறைகளில் இருப்பது பெண்கள் மட்டுமே!! ஏன்? வரவேற்பாளராக, அந்த அலுவலகத்தின் ”முகமாக” ஒரு பெண்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏன்? Read 9971 Times
 
182. நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!
  நற்குணம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் தானா?மற்றவர்களுக்கு இல்லையா?என்ற எதிர் கேள்வி வேண்டாம்.ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் பொதுவானதே. Read 13273 Times
 
183. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
  சுட்டுப் பொசுக்குகின்ற பாலைவனங்களிலும், வற்றாத நீரூற்றுகள் இருக்கலாம். எத்தனைச் சூரியன்கள் வானில் தகித்தாலும் அந்த நீரூற்றுகளை நிர்மூலம் ஆக்க முடியாது. அதுபோல் உயர்தனிப் பண்புகள் கொண்டோரை அத்தனை எளிதில் சமுதாயத்திலிருந்து அகற்றிவிட முடியாது. Read 11085 Times
 
184. உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது?!
  'இந்திய ராணுவ ஜெனரலின் செல்போன் எண்ணை வெளி​நாட்டுத்தீவிரவாதிகளுக்குக் கிடைக்கச்செய்து, செல்போன் சேவை நிறுவனத்தின் துணையுடன் அவரது பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டால் என்ன நடக்கும்?' Read 13405 Times
 
185. அன்புச் செல்வங்களுக்கு....(நமக்கும்) - கேள்வி பதில்கள்
  அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது. Read 20182 Times
 
186. செல்போன்கள்... ஜாக்கிரதை!
  எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது. Read 15430 Times
 
187. இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
  அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும். Read 32767 Times
 
188. வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
  நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் : Read 15924 Times
 
189. ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்!
  பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., �ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான suffer வந்தது எனக் கூறுவோரும் உள்ளனர். இதற்குச் சிரமப்படுதல் என்று பொருளாகும். Read 13936 Times
 
190. மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை!
  இரவு 11-1 மணி உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் �ரிங்� வந்து �கட்� ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள். Read 26603 Times
 
191. ஈமானே-உன் விலையென்ன?
  ஒரு மதம் மூன்று முக்கிய மாற்றங்களினை ஏற்படுத்த வேண்டும்: மூடநம்பிக்கை என்ற திக்குத் தெரியாக்காட்டில் திண்டாடிக் கொண்டிருப்பவனை நேர் வழிகாட்டி நேர்மைப் படுத்த வேண்டும். சமுதாயத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும் தனி மனித அடையாளத்திலிருந்து சர்வதேசம் என்ற விசாலமான உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும். Read 14106 Times
 
192. இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்
  முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் வல்லரசுகள் வல்லூராக மாறி ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் வேட்டையாடுவது ஏன்? அவர்களுக்குத் தெரியாது விளையாடும் பந்தினை சுவற்றிலோ-தரையிலோ எவ்வளவு வேகம் ஓங்கி அடிக்கிறோமோ அவ்வளவு தூரம் எழும்பும் என்பதினை பார்க்கிறோம். அதேபோல் இஸ்லாமியர் எவ்வளவு நசுக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாக எரியும் சாம்பலிருந்து சீறிப் பாய்வார்கள் என ஆதிக்க சக்திகள் அறிய மாட்டார்கள். Read 13192 Times
 
193. நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)
  ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. Read 14129 Times
 
194. அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
  ‘உண்மையை அறிந்த பின்னரும், உண்மையைப் பேச மறுக்கும் நாளே நாம் இறக்கும் நாள்’ மார்டின் லூதர் கிங். Read 10317 Times
 
195. அமர்ந்தது போதும் எழுந்து வாருங்கள் பயணிப்போம்
  பயமில்லாத தூயவனாய் மாற்றங்கள் படைக்கும் சந்ததிகள் கொண்டு முன்னேறிச் செல்ல தடையேதுமில்லை..! Read 9845 Times
 
196. பயங்கரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களா?
  டெ ய்லி போஸ்ட் எனும் லண்டன் நாளேட்டில் தியான் உபைதுல்லாஹ் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். ‘பயங்கரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களா?’ என்பதே கட்டுரையின் தலைப்பு. “எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் இல்லை” என்ற சுலோகத்தைக் கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. இதையே ‘பயங்கரவாதிகள் எல்லாரும் முஸ்லிம்களா?’ என்று மாற்றி யோசித்தால், உண்மைகள் பல வெளிச்சத்திற்கு வரும் என்கிறார் தியான். Read 18734 Times
 
197. ஒளிரட்டும் பண்மைமிகு மீலாது விழாக்கள் ! ஒழியட்டும் வன்மையிலிருந்து மீளாத விழாக்கள் !!
  உலகிலேயே கைதியை பெயர் சொல்லி அழைத்த ஒப்பற்ற ஒரே தலைவர் இவராகத் தான் இருக்க முடியும் அதுவும் “கனிவுடன்” கவனித்துக்கொள்ளுங்கள் (அஹ்சினூ…) என்று சொன்ன தலைவர்/ அதிபதி/மன்னர்/ இராணுவத்தளபதி இவரைத்தவிர வேறு யாராக இருக்க முடியும்…? Read 10760 Times
 
198. கட்டாய மத மாற்றத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை
  கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதனால் எப்பயனும் இல்லை என்பது கண்கூடு. இஸ்லாத்தை பொருத்தவரை ஒருவர் இறைவனை உள்ளத்தால் உணர்ந்து ஏற்காதவரை அவர் பிறவி முஸ்லீமாக இருந்தாலுமே, அவர் முஸ்லிம் அல்ல. பெயரளவிலான முஸ்லிமை, முனாஃபிக் (நயவஞ்சகன்) என இஸ்லாம் அடையாளப்படுத்துகிறது. Read 32767 Times
 
199. மக்தப் மதரஸா ... ஒரு அமைதிப் புரட்சி
  மதராஸா பாடத்திட்டத்தின் ஒரு அங்கம், ஒவ்வொரு மாணவனும் தின தொழுகை பதிவேட்டில் ஐவேளை தொழுகை தொழுததாக வீட்டில் கையெழுத்து வாங்கி வரவேண்டும். Read 14829 Times
 
200. யுக முடிவின் இறுதிக்கட்டமா நெருங்கிவிட்டது?
  வலிமார்களும்,நாதாக்களும்,மகான்களும்,நல்லோர்களும் வாழ்ந்து மறைந்துள்ள புண்ணிய பூமிகளில் ஆடம்பரங்களும்,அனாச்சாரங்களும்,கொலைகளும்,கொள்ளைகளும் தலைவிரித்து தாண்டவமாடுகிறது. Read 11407 Times
 
201. "ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
  “ஜம் ஜம்”! அது ஒரு கடலோ, ஏறியோ, நதியோ அல்ல ! இரண்டு ஒன்று நபர்கள் கட்டிப் பிடித்தால் அதற்குள் அடங்கி நிற்கும் அளவுள்ள ஒரு ஊற்றுக் கிணறு தான் ! ஆனால் அது படைத்து நிற்கும் சரித்திரமோ வரலாற்று நாயகர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி நிற்கச் செய்திருக்கிறது ! Read 11049 Times
 
202. மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
  தற்போது நிறைய ஊர்களில் மெட்ராஸ் ஐ பரவி உள்ளது என்று கேள்வி படுகிறோம் அதற்கு முன் ஏச்சரிக்கை எவ்வாறு எடுப்பது என்ற விபரங்கள் தெரிந்து பயன்பெறுவோம்!!!! மற்றவர்களுக்கும் பகிர்துகொள்ளுங்கள்!!! Read 19289 Times
 
203. ஹிஜ்ரீ பிறந்த தியாகங்களின் வரலாறு !
  அனைவருக்கும் புலம்பெயர்தல்தெரிந்திருக்கும். அதுதான் அரபு மொழியில் ஹிஜ்ரா. பிறமொழிகளில் migration, புலம்பெயர்தல் என்று யதார்த்தமாய்க் கையாளப்படுவதைப் போலன்றி ஹிஜ்ரா என்றதுமேஅந்த வார்த்தைக்கு இஸ்லாமிய வழக்கில் பெரும் முக்கியத்துவம், புனிதம் வந்துஒட்டிக் கொள்கிறது. காரணம் இருக்கிறது. Read 10584 Times
 
204. தாமிரபரணியை உறிஞ்ச வரும் 'பெப்சி' நிறுவன ஆலை
  நெல்லையில், தாமிரபரணி ஆற்றின் ஜீவாதாரத்தை உறிஞ்சி, குடிநீர் பாட்டில் தயாரிக்கும், 'பெப்சி' நிறுவன ஆலை துவங்கப்படுவதற்கு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read 10954 Times
 
205. பிள்ளைகளை பாதுகாப்பாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில அழகிய வழி முறைகள்:
  முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு பெண்களுக்கு மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகரித்து உள்ளது. Read 12965 Times
 
206. அறிவைத் தேடுவோம்!
  மனிதன் வளரும் போதே அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறது நியதி ! மனிதன் தேடும் அறிவு அது அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அறிவை தேடும் முயற்சியில் ஒவ்வொரு மனிதனும் சிரத்தை எடுத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம் Read 11075 Times
 
207. தமிழ் மண்ணில் வேர் கொள்ள முடியவில்லை!
  வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அவர் அழுத்தந் திருத்தமாக ஆணித்தரமாக மொழிகிறார்: இந்தியாவின் ஆட்சி மொழியாவதற்குக் தகுதியுடைய மொழி தமிழ்தான்! அவர் அத்தோடு முடிக்கவில்லை, அதுதான் என் தாய்மொழியும்கூட என்று சொல்லி முடிக்கிறார். Read 10136 Times
 
208. ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
  4 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை. 6 வயதில்- என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும். Read 10567 Times
 
209. பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஏதிர்த்தாரா?
  சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!! பரப்புங்கள்!!! Read 10417 Times
 
210. இந்திய முஸ்லிம்களின் முதல் எதிரி அல் காய்தா:
  பயங்கரவாதம் இந்திய மண்ணில் கால்பதிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே முஸ்லிம் தலைவர்களும், சமய அறிஞர்களும், முஸ்லிம் அமைப்புகளும், அதனை வன்மையாகக் கண்டித்துவருகின்றனர். இதன் காரணமாகவே முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத வலையில் விழாமல் காப்பாற்றப்பட்டனர். Read 10492 Times
 
211. பிள்ளையாரப்பா பெரியப்பா,புத்திமதியை சொல்லப்பா
  இந்து சமுதாய மக்களின் கடவுள்களில் ஒருவரான விநாயகருக்கு ஒரு பாமரனின் மனம் திறந்த மடல்: Read 10347 Times
 
212. அவ்வளவு ஈமானா? அல்லாஹ்வின் மேல் அவ்வளவு நம்பிக்கையா?
  ...அங்கு தங்கி படிப்பதாகவும் அவர்கள் சாப்பிட உணவு இருந்தால் சாப்பிடுவார்களாம், இல்லாவிட்டால் "அல்லாஹ் தருவான்" என மறுநாள் நோம்பு வைத்துக்கொள்வார்களாம் என்று கேள்விப்பட்டு "படைத்த அல்லாஹ்வின் மேல் இவ்வளவு நம்பிக்கையா" என ஆச்சரியம் அடைந்தேன். Read 10549 Times
 
213. என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
  மற்ற தாயை போலவே என்மகனை நானும் எதிர்பார்த்தேன்.இப்போ வருவான்,அப்போ வருவான் என்று.வருடம் 15 ஆகிவிட்டது இன்றுவரை என்மகன் ஊருக்கு வரவே இல்லை. Read 10811 Times
 
214. சமூக நலத்திற்கு உகந்த சட்டம் எது?
  மனிதக் கரங்கள் இயற்றிய சட்டங்கள் இறை நம்பிக்கையிலிருந்து (ஈமான்) துளிர்த்தது அல்ல. அது தனி மனித ஒழுக்கத்திற்கு வழி காட்டுவதில்லை. ஒரு மனிதன் இந்தச் சட்டங்களை உடைத்து, மீறி நடப்பானேயானால், அவனுக்கு எந்தக் குற்ற மனப்பான்மையும் வருவது இல்லை. அவன் வருங்கலாத்தில் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. Read 10462 Times
 
215. “வேர்கள்” வரலாறு!
  ...அதாவது, அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டு அடிமைகளாக அமெரிக்காவில் விற்கப்பட்டவர்கள், அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. Read 10961 Times
 
216. கருத்து வேறுபாடு சம்பந்தமாக சட்டங்கள்
  தற்போதைய சூழலில் நமது சமூகம் எதிர்நோக்கியுள்ள அபாயங்களுக்கு காரணம் எதிரிகள் அல்ல. கருத்து வேறுபாடுகளால் நாம் பிளவுண்டதுதான் காரணமாகும். இந்த மார்க்கம் வெற்றியடையும், அனைத்து இடங்களையும் சென்றடையும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் ஹதீத்களின் மூலமாக நாம் அறிந்துக் கொள்ள முடியும். Read 10510 Times
 
217. என் மகனிடம் சொல்லுங்கள்:-ஒரு தாயின் மனக்குமுறல்!
  தம்பீ,உங்களை போலவே எனக்கும் ஒரு மகன் இருந்தான்.எல்லா தாயையும் போல் தான் என் மகனையும் சீராட்டி,பாராட்டி மிகுந்த சிரமத்திற்கிடையிலும் வளர்த்தெடுத்தேன். Read 10222 Times
 
218. கலீல் அஹ்மத் கீரனூரி (ரஹ்) அவர்களின் அல்அஃப்லாக் வல்அவ்காத் நூல் அறிமுகம்
  தொழுகை நேரம், நோன்பு, கஃபாவை முன்னோக்குவது உட்பட மார்க்கத்தின் ஏராளமான சட்டங்கள் வானவியலோடு இணைந்திருப்பதால் அரேபிய இஸ்லமியக் கல்லூரி மாணவர்கள் நவீன விண்ணியல் கலையை நன்கு அறிய வேண்டும், என்பதற்காகவும் அரபிக் கல்லூரிகளில் போதிக்கப்படுவதற்காகவும் கீரனூரி (ரஹ்) அவர்கள் தங்களுடைய அரிய முயற்சியால் இந்நூலை இயற்றியுள்ளார்கள். Read 11228 Times
 
219. மனிதனின் தேவை ! – மன அமைதி
  இருதயம் என்ற அந்த பிரதான உறுப்பைத் தொற்றிக் கொள்ளும் வியாதிகள் அனந்தம் ! அனந்தம் ! அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் கவலை, பயம், சந்தேகம் ,கோபம், பொறாமை போன்ற வியாதிகளைக் குறிப்பிட்டுக் கூறலாம். Read 10808 Times
 
220. யா அல்லாஹ் ரஜப் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் புரிவாயாக. இன்னும் ரமளானை அடையச் செய்வாயாக
  நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை, அவன் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் அல்லாஹ்வின் எழுத்தில் மாதத்தால் பன்னிரண்டாக இருக்கிறது. அவற்றில் நான்கு கண்ணியமானவைகளாகும். அதுதான் சரியான மார்க்கமாகும். ஆகவே அவற்றில் உங்களுக்கு நீங்களே அநியாயஞ் செய்யாதீர்கள். Read 10757 Times
 
221. அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள்-மெளனம் கொள்ளுங்கள்.
  நாவின் பத்தினித்தனம் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும். வாய்முடி இருப்பது இஸ்லாத்தின் தலை போன்றதாகும். Read 12377 Times
 
222. அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்
  இறைவன் ஹதீஸ் குத்ஸியில் கூறுகிறான், ஆதமுடைய மகனே உன்னிலிருந்து ஆறு காரியம் ஏற்பட்டால் என்னிடமிருந்து ஆறு காரியங்கள் உண்டாகும் என்று கூறுகிறான். அவை, Read 10758 Times
 
223. பிரார்த்தனைகள் ஏன் ஏற்கப்படவில்லை?
  இறைவன் எவ்விஷயத்திற்கும் என்னிடமே பிராத்தனை புரியுங்கள் நான் உங்களின் பிராத்தனைகளை நிறைவேற்றுகிறோன் என்று திருமறையில் கூறுகிறான். அதற்கேற்ப எங்களின் கஷ்டங்களைப் போக்க பாவங்களை மன்னிக்க ,நாங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனிடம் துஆக் கேட்கிறோம், ஆனால் அதை ஏற்று அல்லாஹ் எங்களுக்கு அருள் புரியவில்லையே.....? என்ன காரணம் Read 10736 Times
 
224. மஸ்ஜித் (பள்ளிவாசல்)
  பள்ளிவாசல் என்பது அல்லாஹ்வை வணங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு இடம் என்று நாம் அறிவோம். பள்ளிவாசலில் உள்ளே என்ன இருக்கிறது? யார் இருக்கிறார்கள்? Read 19244 Times
 
225. பேச்சு,மெளனம்
  அறிவுள்ள மினிதர்கள் மெளனமாகவே இருப்பர். மெளனமானது சொற்களிலும் மிகவும் வன்மையானது. Read 10660 Times
 
226. ஜனாஸா - மைய்யத்
  மைய்யித்திற்கு கேட்கும் சக்தி, பேசும் சக்தி, மற்றும் பார்க்கும் சக்தி உண்டா? Read 11034 Times
 
227. கிலாஃஃபா மறைவு: இந்தியா தடுமாறியது.. எகிப்து கவலையுற்றது
  உலக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாஃபா கி.பி.1924, மார்ச் 3(ஹிஜ்ரி 1342 ரஜப் 28) ஆம் ஆண்டு முஸ்தஃபா கமால் பாஷா என்ற துரோகியால் இஸ்தான்புல் நகரில் வீழ்த்தப்பட்டது. அன்றைய தினம் உஸ்மானிய கிலாஃபத்தின் கலீஃபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார். Read 10759 Times
 
228. ஹஜ் யாத்திரை - சில சிந்தனைகள் !!!
  நாநிலத்தின் நடுநாயகமாக அமைந்த புனித மக்காவின் ஆதி இறை இல்லம்,உலகின் முதல் இறையில்லம் கஅபாவை நாடி பயணப்படுவதற்குப் பெயர்தான் ஹஜ் யாத்திரை."மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட இல்லங்களில் முதன்மையானது,நிச்சயமாக பக்காவில் இருப்பதுதான்.அது மிகுந்த பாக்கியமுள்ளதாகவும்,உலக மக்களுக்கு நேரான வழி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது"என்கிறது திருக்குர்ஆன்.1 Read 13380 Times
 
229. ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி )
  “ Desert Fox எர்வின் ஜோகன்னஸ் யூகன் ரொமெல்." இந்தப்பெயர் பலருக்குத் தெரியாது . இரத்தம் சிந்தும் அரசியலான யுத்தத்தை ஒரு சர்வாதிகாரியின் சுயநலத்துக்காக வெற்றிகளாக குவித்துக் கொடுத்த ஒரு களத் தளபதி .ஹிட்லர் யுகத்தின் கீழ் ஆச்சரியமாக உறுதி மிக்க யுத்த தர்மம் பேணிய ஒரு வீரன். அவர் தான் ஜெனரல் எர்வின் ரோமல். Read 10226 Times
 
230. முஸ்லிம்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுகிறார்கள்?
  அவர்களது பிழையான நம்பிக்கை மற்றும் வாழ்கை முறைக்கு தலைசாய்க்க மறுக்கும் முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரிகள், பயங்கரவாதிகள்! இன்று உலகினது வளங்களின் பெரும் பகுதியை கொண்ட நாடுகள் முஸ்லிம் நாடுகள். Read 10840 Times
 
231. வெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே!
  சகோதரர்களே நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை என்பதை நாம் அறிவோம்.இங்கே எதை விளையச் செய்கிறோமோ அதைத்தான் நாளை மறுமையில் அறுவடை செய்ய இருக்கின்றோம்.இவ்வுலகம் மறுமையின் விளை நிலமாக இருக்கின்றது. Read 10897 Times
 
232. அரிஸ்டாட்டில் முதல் நியூட்டன் வரை
  கிரேக்கத் தத்துவம் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்தான் (மறைவு: கி.மு. 399) கிரேக்கத் தத்துவத்தின் முன்னோடியாகப் போற்றப்படுகிறார். தத்துவக் கலந்துரையாடலில் ஈடுபடுவதன்மூலம் தம் நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆய்ந்து, அவர்களை உணரவைக்க வேண்டியது தமது சமயக் கடமை என சாக்ரடீஸ் கருதினாராம். Read 11818 Times
 
233. இறை நேசர்கள்- தொடரும் விளக்கம்
  நம்மை ஈன்றெடுத்தவர்களுக்கு செய்யும் மரியாதையை விட இன்னமும் கூடுதலாகவே செய்ய வேண்டும் இந்த புண்ணியவான்களுக்கு, காரணமாய்; இந்த பூமியில் பிறந்து விட்ட நம்மை, இறப்புக்குப் பிறகு அல்லாஹ் வாக்களித்த சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும் நேரிய வழிகாட்டும் புனித மார்க்கத்தில் நாம் இணைந்து கொள்ள வழி செய்தமையால். குர்ஆனும் ஹதீஸும் ஆயிரத்தி நானூற்றி முப்பத்தி நான்கு ஆண்டுகளாகவே நம்முடன் தானே இருந்து கொண்டிருக்கிறது, அப்படியானால், அதே காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நம் முன்னோர்களும் பரந்து விரிந்திருந்த இந்த இந்திய தேசத்து மக்களும் அத்தைகைய இனிய இஸ்லாமிய மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள தடையாய் இருந்ததுதான் என்ன?. Read 10797 Times
 
234. வலிமார்கள் என்பவர்கள் யார்?
  வலிமார்கள் என்றால் யார்? இவர்களுக்கு இஸ்லாத்திலுள்ள அந்தஸ்தும், கண்ணியமும் என்ன? இவற்றை நாங்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவர்களை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம். Read 11704 Times
 
235. காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு
  1947-இல் பெருந்தலைவர்கள் பலரும் இ.யூ.மு.லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது அதைத் துணிந்து ஏற்றுக்கொண்டவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்கள். Read 10203 Times
 
236. அமைதியாக இருந்தால் அமைதி வருமா ?
  தீமைகள் செழித்து வளர நல்லவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே. அது அவர்கள் மெளனமாக இருப்பதே ஆகும் - எட்மண்ட் பர்க். Read 9843 Times
 
237. மனித குல விரோதி
  உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் ஆடை வரைக்கும் நபிகள்(ஸல்)அவர்கள் காட்டித்தந்த நாகரீகம் இப்போது நம்மிடையே இருக்கிறதா? Read 10574 Times
 
238. எனது பெயர் ஜனாஸா!
  மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார். Read 10898 Times
 
239. பாபரா ராமர் கோயிலை இடித்திருப்பார்???
  நீ உனது மனதைக் குறுகிய மதவுணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும். Read 10116 Times
 
240. கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறை
  வியாபாரத்தில் கடன் என்பது தவிக்க முடியாத அம்சமாகி விட்டது. எல்லா வியாபரத்திலும் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்து கொண்டே இருக்கிறது. கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறையை அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக சொல்கிறது. Read 10840 Times
 
241. மோடியை விட்டு 2002 ஏன் விலகாது?
  குஜராத்தில் 2002-ல் நடந்த சிறுபான்மையினர் படுகொலை பா.ஜ.க-வைப் பொருத்தவரை மிகவும் தர்மசங்கடமானது. மோடி பிரதமரானால் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும் என்பதை 2002-லிருந்து இன்றுவரை ஆறாமலிருக்கும் வடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. Read 10248 Times
 
242. இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?
  இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும். Read 10296 Times
 
243. வதைக்கும் விவாகரத்து வழக்குகள்
  இதில் நம்மை வதைக்கின்ற வேதனை என்னவென்றால், 2003ஆம் ஆண்டு விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை 2,570ஆக இருந்தது. இது 2012ஆம் ஆண்டு 4,770ஆக உயர்ந்தது. 2013 செப்டம்பர்வரை மட்டுமே 3,500ஆக இவ்வழக்குகள் உள்ளன. Read 10478 Times
 
244. ஹிந்து - குறித்து இஸ்லாம்!
  ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களான எந்த வேதங்களிலும் கிடையாது. அது பகவத்கீதை, மஹாபாரதம், இராமாயணம், பவிஷ்ய புராணம் அல்லது ரிக், யஜூர், சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களிலும் ஹிந்து என்ற மூன்று எழுத்தே இல்லை என்று வாதிடுகிறார்கள். வாதிடுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. வரலாற்று ஆய்வாளர்களும், சரித்திர வித்தகர்களும் தான். Read 10522 Times
 
245. தமிழரும் இசுலாமியரும்
  உலகம் முழுமைக்கும் இந்திய நாட்டிலிருந்து சூரிய குலச் சோழரால் உப்பு மிளகு சந்தனம் மணிக்கற்கள் ஆடை போன்றவை வணிகப் பெருவழி, கடல்வழிகளிலும்; கொண்டுசெல்லவும் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. Read 10462 Times
 
246. குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை!
  அட வாப்பா… எழும்பி சுபுவு தொழுவுமா… தொழுவீட்டு பள்ளிக்கிப் போமா என்ற உம்மாமார்களின் குரல் பிள்ளையை எழுப்பிவிடும். தேயிலை குடித்து, வாடா கடித்து பிள்ளைகளை பள்ளிவாசல்தோறும் இயங்கிய மக்தப் பள்ளிக்கு அனுப்பியதையும் குர்ஆன் கல்வியுடன் தொடங்கியதையும், மாலை நேரம் ஸ்கூல் விட்டு வந்தவுடன் மீண்டும் குர்ஆன் ஓதுவதற்காக பள்ளிக்கு விரைவது. பின்னர் விளையாட்டு என அந்தக் காலத்தை சற்று மனக்கண்முன் கொண்டுவருவோம். Read 10495 Times
 
247. இஸ்லாம் மிருக வதையை தூண்டுகின்றதா?
  இன்றைய உலகில் அதிகம் விமர்சிக்கப்படும் ஒரு மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகின்றது. அதற்கெதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன, அவற்றுள் சமகாலத்தோடு பொருந்திச் செல்லக்கூடிய விமரசனமே; ‘இஸ்லாம் மிருகங்களைக் கொடுமைப் படுத்துகின்றது.’ என்ற விமர்சனம். Read 9903 Times
 
248. மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்
  நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள்இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத்திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில்சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும்அவர் உணர்ந்தார். Read 10037 Times
 
249. முஹம்மது(ஸல்) எனக்கு நடுநிலையானவர்
  தூயோனான அல்லாஹ் வெறுமனே மனிதர்களைப் படைத்து அவர்களை வாழ்வின் சத்தியப்பாதையை தானாகவே கண்டுபிடிக்கும்படி உலகில் விட்டுவிடவில்லை; அவ்வப்போது தன் வேத வெளிப்பாடுகளை அனுப்பிக்கொண்டிருந்தான். அவற்றை விளக்குவதற்கும், நமக்கு நேரான சத்தியப்பாதையை காட்டுவதற்கும் நபிமார்களை அனுப்பினான். Read 19095 Times
 
250. முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம்
  இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம். Read 9953 Times
 
251. அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து
 

கங்கை காவிரி இணைக்க வேண்டும்
 கர சேவகரே வருவீரா
 காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
 கர சேவகரே வருவீரா
 வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
 கர சேவகரே வருவீரா

Read 10202 Times
 
252. துருக்கி மன்னரின் விலை 10 பொற்காசுகளே!
  முல்லா மன்னரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார், பிறகு அடக்கமான குரலில் மன்னர் பெருமான் அவர்களே தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள்தான் என்றார். Read 9708 Times
 
253. கற்பனைகளும் இஸ்லாமும்
  நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் நான் பெருமானார் அவர்களோடு வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தேன். திடீரென நாங்கள் இருந்த வாகனம் குதிக்க ஆரம்பித்தது.
 
அப்பொழுது அவர் கூறினார் : இதை கெடுக்கிற அந்த ஷைத்தான் அழிந்து போகட்டும் என்று . அதற்கு பெருமானார் அவர்கள் பதிலளித்தார்கள் “நீங்கள் அவ்வாறு கூற வேண்டாம்,ஏனெனில் நீங்கள் அவ்வாறு கூறினால் அவனுக்கு பெருமை வந்து ஒரு வீட்டை போன்று ஆகிவிடுகிறான் இன்னும் சொல்லுகிறான் என்னுடைய சக்தியால் தான் இது நடந்துள்ளது. Read 9868 Times
 
254. வணங்கி மகிழ்கிறோம் - ஆச்சிரியம் ஆனால் உண்மை.
  அது ஒரு கட்சி சார்ந்த போஸ்டர் ஆகையால் அது குறித்து நம்க்கு விமர்ச்சனம் தேவையில். ஆனால், அதில் உள்ள காட்சிகளும், அதன் வாசகமும் என் உள்ளத்தை உடைத்துவிட்டன. Read 9867 Times
 
255. சுத்தம் பேணுவோம்,நுரையீரலை காப்போம்!
 

மாசுபட்டிருக்கும் சுற்றுபுற சூழல் ஒருபக்கம் நமது ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் வேளையில்,நம்மை நாமாகவே அழித்துக் கொண்டிருப்பது மற்றொரு வகையாகிவிட்டது.

Read 11326 Times
 
256. நபிகள் நாயகத்தை வசைபாடிப் படம் எடுத்தவர்....
 

இந்த ஆண்டு (2013) ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஹோலன்ட் நாட்டைச் சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார் இவர் நபிகள் நாயகத்தை வசைபாடும் விதமாகத் திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிற்கும் கோபத்திரற்கும் உள்ளானவர்.

Read 10703 Times
 
257. மது ஒரு பெரும் பாவம்
 

மது என்பது தீமைகளின் தாய். அது பெற்றெடுக்கும் பிள்ளைகள் நோய், வறுமை, ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், வன்முறை, கொலை, கொள்ளை, குடும்ப சீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

Read 10843 Times
 
258. மகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு
 

பெரியார் தனது சமூகப்பணியில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தக் காலத்தில் தலைவர்கள் பலரை சமூகப்பணி நிமிர்த்தமாகவும், அரசியல் நிமிர்த்தமாகவும் சந்தித்திருக்கிறார். இந்திய தலைவர்கள் மட்டுமல்லாது உலகத் தலைவர்களும் அதில் அடக்கம். அந்த சந்திப்புகள் குறித்த தகவல்களும், செய்திகளும் நமக்கு பதிவுகளாக கிடைக்கவும் கிடைக்கிறது. ஆனால், அந்த சந்திப்பின் உரையாடல்கள், உரையாடல்கள் வடிவத்திலேயே நமக்கு கிடைக்கவில்லை. சில குறிப்பிடத் தகுந்த தலைவர்களுடான சந்திப்பாவது அப்படி கிடைத்திருக்கும் பட்சம் அது வழுவான ஆவனமாகியிருக்கும். செய்தியும், தகவலும் தருகிற நிறைவை விட இப்படியானப் பதிவுகள் தருகிற நிறைவு முழுமையை கொண்டதாக விளங்கும்.

Read 10360 Times
 
259. பெற்றோர்களைப் பேணுவோம்!
 

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்... என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிப்பதுடன்,பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

Read 10014 Times
 
260. யார் இவர்? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..
 

யார் இவர் ? பேச்சாளர்..போர் வீரர்..இராணுவ தலைவர்..கொடையாளி..மனிதநேய செம்மல்..சிறந்த குடும்பத்தலைவர்..அகிலத்தின் அருட்கொடை..மனிதர்களின் முன்மாதிரி..யார் இவர் ?

Read 9916 Times
 
261. சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-3)
 

ஏன் பெற்றோர் குறித்தே தொடராக இங்கு எழுதப்படுகிறதே என்ற எண்ணம் உங்களிடம் ஏற்பட்டிருக்கலாம். சமீபகாலமாக தமிழ் முஸ்லிம்களிடன் பெற்றோர் குறித்த கவனக்குறைவு அதிகமாக உள்ளது. இன்னும் திருச்சி போன்ற பகுதிகளில் முஸ்லிம் முதியோர் இல்லங்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் இந்த சமூகம் செல்லுகிறதா? என்று தனி நபர்கள் தங்களை சுய பரிசோதனை செய்யத்தான் இந்த இறைமறைக்கண்ணாடி இனி அவர் தங்களை கண்ணாடியில் பார்த்தால் போதும். வல்ல இறைவன் சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் அடிப்படையில் நடைபோட உதவிசெய்வானாக, அது அல்லாததை விட்டும் பாதுகாப்பானாக. ஆமீன்

Read 10558 Times
 
262. உடல் உறுப்புகளை தானம் செய்வதுபற்றி இஸ்லாம்
 

உயிருடன் இருப்பவரின் அங்கங்களை சிதைப்பதும், மைய்யித்தை  கெட்ட எண்ணத்துடன் சிதைப்பதும்தான் தவறு; மரணித்தவரின் அங்கங்களை உறுப்புகள் தானத்திற்காகவும்  ஆராய்ச்சிக்காகவும்  சிதைப்பது குற்றமாகாது என்ற வாதம் முற்றிலும் தவறாகும். உயிருடன் இருப்பவர்களின் அங்கங்களை சிதைப்பதை இஸ்லாம் தடுப்பது போன்று மரணித்தவர்களின் உடல்களை சிதைப்பதை இஸ்லாம் தடுக்கிறது.

Read 10457 Times
 
263. தவ்பா என்னும் பாவமன்னிப்பின் சிறப்புகள்!
 

உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் காணாமல் போய்விட்ட தம் ஒட்டகையின் மீது விழுவாரேயானால்(அதனை அவர் பெற்றுக்கொள்வாரேயானால்), அப்பொழுது அவர் அடைகிற மகிழ்ச்சியை விட (பன்மடங்கு)அதிகமாக தன் அடியான் தன்னிடம் தவ்பா செய்து மீளும் பொழுது அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.(அறிவிப்பாளர்;அனஸ் பின் மாலிக்(ரலி)நூல்;புகாரி,முஸ்லிம்)

Read 13610 Times
 
264. சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-2)
 

பெருமானார் கூறினார்கள் “ ஒரு மனிதன் நாசம் அடைந்துவிட்டான்". இதை மூன்று முறை திரும்பத்திரும்ப கூறினார்கள். தோழர்கள் கேட்டார்கள் “ அல்லாஹ்வின் தூதர் அவர்களே அது யார் ? என்று, பெருமானார் மறுமொழி பகர்ந்தார்கள் “ எந்த மனிதன் தன் பெற்றோரை முதிய வயதில் பெற்றுக்கொண்டானோ - அவர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ - பிறகு அவர்களுக்கு சேவை புரிந்து சுவனத்தில் நுழையவில்லையோ அவன் தான் அந்த மனிதன் என்று கூறினார்கள்

Read 9831 Times
 
265. சுவர்க்கம் பூமியில் விற்கப்படும் ( தொடர்-1)
 

பெற்றோருடன் அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள். இவ்வாறு நடந்து கொள்வது ஈருலகிலும் சிறந்த பாக்கியம் எனக் கருதுங்கள். இறைவனுக்கு அடுத்து மனிதன் மீது அதிக உரிமை அவனுடைய பெற்றோருக்குரிய உரிமைகளே ஆகும்.

Read 10991 Times
 
266. இதயத்தை கவனமா பாத்துக்கங்க!
 

வளைகுடா நாடுகள்,மற்றும் சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றி வருபவரா நீங்கள்? பத்திரமா பாத்துக்கங்க...

Read 10221 Times
 
267. இமாம்களை கண்ணியம் செய்வோம்!
 

"எனது சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்(சகாபாக்கள்)காலத்தவர்கள்,பின்னர் அவர்களை அடுத்து(தாபியீன்கள்)வருபவர்கள்,பின்னர் அவர்களை அடுத்து வருபவர்கள் என்று அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்."(அறிவிப்பாளர்:இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி),நூல்:புகாரி-முஸ்லிம்)

Read 10178 Times
 
268. உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.
 

அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களின் அவையில் உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள்; சாதாரண பாமர மக்களும் வருவார்கள்; பகைவர்களும் வருவார்கள்; நண்பர்களும் வருவார்கள். எல்லோருக்கும் பாரபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு. ஆகவே தங்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆழமாக யோசியுங்கள்!

Read 10799 Times
 
269. மறுமை வாழ்வை நேசிப்போம்!
 

உலகமே,நீ யாருக்காகவும் நிலைத்திருக்க முடியாது,உனக்காக யாரும் நிலைத்திருக்கவுமாட்டார்கள்.என நபி இபுறாகீம்(அலை)அவர்களுக்கு வழங்கப்பட்ட சுஹுபு என்ற சிற்றேட்டில் அல்லாஹ் கூறியிருக்கிறான்.

Read 20694 Times
 
270. நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 8 - முடிவு)
 

வெளியேறியதும் நான் கண்ட காட்சியும் தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் கண்ட காட்சியின் அமைப்பும் ஒரேமாதிரியாக இருந்ததை நினைத்து ஆச்சரியப்பட்டேன்!!!!சுப்ஹானல்லாஹ்..........

Read 10777 Times
 
271. சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்
  Read 10131 Times
 
272. சுதேசி சிந்தனைகள்.......
 

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

Read 9846 Times
 
273. உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!
 

உள்ளம் என்பது ஓர் கைக்குழந்தையை போன்றதாகும்,குழந்தைகளுக்கு 2வயது வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கலாம்.2வயதுக்கு பின்னரும் தாய்ப்பால் கொடுத்துப் பழக்கினால் வாழ்நாள் முழுதும் பால் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்."

Read 11868 Times
 
274. கல்வி நல்லோர்களின் சொத்து!
  கல்வி நபிமார்களின் சொத்தாக இருக்கிறது;ஆனால் பொருள் நிராகரிப்போர்(காபிர்கள்)பிர் அவ்ன்,காரூன் போன்றோருடைய சொத்தாயிருக்கிறது!( Read 10209 Times
 
275. மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்!
  சிறிய மீனே!அதன் அருகே செல்லாதே,ஆசைப்பட்டு அதை சாப்பிட நினைத்தால்,நீ ஒரு மனிதனின் கையில் அகப்பட்டுக்கொள்வாய்.அந்த மனிதனுக்கு இரண்டு கை,இரண்டு கால் அதன் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்கள் இருக்கும். Read 10348 Times
 
276. வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 1)
  தவறான சிந்தனைகளை கைவிடுங்கள்,ஏனெனில் தவறான சிந்தனைகளே மிகப்பெரிய பொய்மைக்கு வழிவகுக்கும் Read 9991 Times
 
277. வாழ்க்கைக்கு உதவும் வாய்மைமொழிகள்! (தொடர்- 2)
  ஒருவனது நாக்கு சீர் பெறாதவரை உள்ளம் சீர் பெறாது;உள்ளம் சீர் பெறாதவரை அவனது ஈமான் சீர் பெறாது!( Read 10466 Times
 
278. பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!
  காங்கிரஸின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமல்ல,முழுக்காரணமும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் என்பது ஜவஹர்லால் நேரு தொடங்கி இப்போதைய சோனியாகாந்தி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு தெரியும். Read 9879 Times
 
279. தொடர்பூடக ஒழுக்கவியல்: அல்குர்ஆனின் வழிகாட்டல்
  நாம் எழுதுகின்ற ஒவ்வொரு வாசகத்துக்கும் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டும். நாளை மஹ்ஷரில் கேட்கப்படும் நான்கு கேள்விகளுள் "உனது அறிவைக் கொண்டு என்ன செய்தாய்?" என்ற வினாவும் ஒன்று. Read 9899 Times
 
280. உண்ணுவதிலும்,குடிப்பதிலும் தூய்மையை பேணுவோம்!
  மனிதர்களே! பூமியில் உள்ளவற்றிலிருந்து (உண்ண)அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள்.மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்.நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான்.(அல்குர்ஆன்) Read 10338 Times
 
281. நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 7)
  எம்பெருமானாரின் வருகைக்கு முன்பு இந்த இடம் எப்படி இருந்ததோ?தெரியவில்லை,இப்போது 1425 ஆண்டுகளுக்கு முன்னோக்கிய குபா என்னும் இடத்தை பற்றியும் தற்போதைய மஸ்ஜிதுல்குபா உருவான விதம் குறித்தும் எனது சிந்தனை இஸ்லாமிய வரலாற்றிற்குள் வட்டமடிக்க ஆரம்பித்தன, Read 11373 Times
 
282. செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும்!
 

பொருளே வாழ்க்கை என்றாகிவிட்ட பிறகு தன்னலம் ஒன்றே இலக்கு   என்றாவதில் வியப்பென்ன இருக்க முடியும்?
இங்கே தனிமனித வாழ்விலும் சமூக வாழ்க்கையிலும் மனசாட்சிக்கோ பண்பாட்டிற்கோ அறவே இடமில்லை. தனிமனிதன் தன் நலத்தைப் பேணுவதிலும் எவ்வழியிலாவது வாழ்க்கையை அனுபவிப்பதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றான்.

Read 13339 Times
 
283. அறிவைத் தேடுவோம்!
 

விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை பகுத்தறிவென்னும் ஓர் அறிவை அதிகப்படுத்தி ஆறறிவு படைப்பாகவும் படைத்துள்ள இறைவன் அறிவையும், அனுபவத்தையும் தேடும் விஷயத்தில் மட்டும் மனிதனை விட விலங்குகள், பறவைகளை சிறப்பித்தே வைத்திருக்கிறான்.

Read 10067 Times
 
284. ஆக்காதீர் ஆசனங்களாக
 

பார்த்தவுடன் கூறினார்கள் ” இந்த வாயில்லா பிராணிகளின் விஷயத்தில் அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள் அதில் பிரயாணம் செய்தால நல்ல முறையில் பயணம் செய்யுங்கள் அதை (சாப்பிடுவதற்கு ) விட்டால் நல்ல முறையில் விட்டுவிடுங்கள்.

 

Read 13357 Times
 
285. நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 5, 6)
 

ஏதோ மக்காசென்றோம், மதீனாசென்றோம் என்றில்லாமல் அந்த இடங்களுக்கு செல்வதற்கு முன்பாகவே அந்தந்த இடங்களின் சிறப்பைப்பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் ஓரளவுக்காவது வரலாற்று நூல்களை படித்துவிட்டு சென்றோமானால்,

ஒவ்வொரு இடத்திலும் நாம் கால்வைக்கும் போது கண்மணி நாயகம் (ஸல்)அவர்களுடனும்,அவர்களின் தோழர்களான சத்தியசகாபாக்களுடனும் இணந்திருப்பதுபோல் ஒரு பிரம்மை ஏற்படும்.இது என் அனுபவத்தில் நான் கண்டது.

Read 10153 Times
 
286. நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 3)
 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஜியாரத்தை முடித்துவிட்டு தாமதிக்காமல் மஸ்ஜிதுந்நபவிக்கு எதிரில் உள்ள (ஜன்னத்துல் பகீஃ)சுவன வாசிகளின் அடக்கஸ்தலத்திற்கு சென்றேன்.முகமன் கூறி உள்ளே நுழைந்த நான்,அங்கே கண்ட காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.......

Read 10655 Times
 
287. நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 4)
 

திடீரென அந்த 8 வயது சிறுவன் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடினான் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் வந்து டாடி அந்த பொம்பளையை இப்பவே காட்டு அவளை நான் அடிக்காமல் விடமாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டான்.

Read 10568 Times
 
288. மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்
 

என்ன தம்பி எப்படி இருக்கீங்க என்னை பற்றி உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு எதோ நீங்க கேட்கிறீங்க அதனால் சொல்றேன். தம்பி இந்த பள்ளியில நான் கடந்த 7 வருசமா இருக்கிறேன்.நான் இந்த ஊருக்கு புதுசா தான் வந்தேன் எனக்கு வட மாவட்டத்தை சேர்ந்த தஞ்சாவூரை சேர்ந்தவன்.நான் செய்யற வேலை எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு ஆன வேற வழியில்லை. செய்து தான் ஆகணும்.என்ன தம்பி அப்படி பாக்குறீங்க இறை இல்லத்தின் வேலையை கஷ்டம் நு சொல்றாரேன்னு பாகுரீங்கள ?  

Read 11425 Times
 
289. நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 1)
 

நான் நேரில் கண்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.நபிகளாரின் மீது அளப்பரிய அன்பை கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் மதீனாவுக்கு வந்து பார்த்தால் எனது வார்த்தைகளில் இருக்கும் உண்மை அவர்களுக்கு புரியும்.

Read 10327 Times
 
290. நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (தொடர் 2)
 

ஜும்மா தொழுகைக்காக பாங்கு சொன்னதும் எப்படி கூட்டம்,கூட்டமாக,பள்ளியை நோக்கி மக்கள் விரைவார்களோ?அதுபோலவே தஹஜ்ஜத் தொழுகையின் நேரத்தில் மதீனாவில் நான் கண்ட காட்சிகள் இருந்தன. இதை நான் சிலாகித்து சொல்வதற்கு காரணம்,அந்நேரத்திலும் கூடிய கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் மதீனத்து மக்களே!

Read 10143 Times
 
291. ஸுபுஹ் தொழுகையும் நாமும் ???
 

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.

Read 10644 Times
 
292. ஆஸாத் விசாவா?உஷார்,உஷார்!
 

அது சரி சொந்த விசா என்றால் என்ன?என நாம் விசாரித்தபோது நமக்கு தலையே சுற்றிவிட்டது.இதையா? இவர்கள் இவ்வளவு பெருமையாக சொன்னார்கள் என சொன்னவர்களை பார்த்து நம்மை பரிதாபப்பட வைக்கும்.அந்தளவுக்கு FREE விசா ஆபத்தானது,

Read 9999 Times
 
293. அதிகாலை நேரமும் சுபுஹுத் தொழுகையும்
 

 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!” (அபூதாவூத்) அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது. 

Read 11250 Times
 
294. தன்பக்கமா? தன்னிகரற்ற கொள்கையின் பக்கமா?
 

சத்தியம் அறிவுபூர்வமானது. எனவே அது மனிதனை சிந்திக்க வைக்கும் வல்லமை கொண்டது. எனினும் சத்தியத்திற்காக விவாதிப்பவன் அறிவை மறக்கடிக்கச் செய்து உணர்ச்சிகளைத் தூண்டுவான். அவனும் உணர்ச்சிவசப்பட்டு பிறரையும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாக்குவான்.

Read 9933 Times
 
295. சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்!
 

தற்போதைய நமது சமுதாயத்தின் தனிப்பட்ட ஒவ்வொரு அமைப்பை பற்றியும் விமர்சிக்க ஆரம்பித்தால் கூடை,கூடையாக குற்றச்சாட்டுக்களும்,குறைபாடுகளுமே மிஞ்சி நிற்கும்.

பிரச்சினை இப்போது அதுவல்ல,முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் இதுபோன்ற ஒற்றுமை வேண்டும் என்பது தான் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

Read 10196 Times
 
296. படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!
 

நான் மிகப் பெரிய செல்வந்தன், ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை, ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன? 

Read 10516 Times
 
297. உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
 

இன்று நம் சமுதாயத்திலும் பலர் தாங்கள் செய்யாமல் பிறருக்கு மட்டும் ஏவுகின்ற நிலையைக் காண்கின்றோம்.அல்லாஹ் ஏவியவற்றையும் தடுத்தவற்றையும் புட்டு புட்டு வைப்பார்கள்.பல மேடைகளில் சாதனை உரை நிகழ்த்துவார்கள்.ஆனால் பெண்வீட்டாரிடம் கைக்கூலியைக் கமுக்கமாக வாங்கியிருப்பார்கள்..

Read 10951 Times
 
298. பெண் குழந்தை ஒரு பாக்கியம்
 

பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம்,குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற மக்கள், அத்தகைய சிந்தனை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று கொண்டு தான் நமது உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இத்தகைய எண்ணமே நம் மனதில் எழக்கூடாது என்பதை உணர வேண்டும்.

Read 14219 Times
 
299. நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் - AMWAY Products
 

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

Read 11348 Times
 
300. டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்
 

வகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.

Read 10183 Times
 
301. வெப்கேமிரா...எச்சரிக்கை...!
 

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை? 
எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை? பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

Read 10127 Times
 
302. மனமகிழ் குடும்பம்:நல்லதோர் குடும்பத்தலைவி!
 

என்ன தான் ஆணுக்கு பெண் சமம் என்ற கோஷம் விண்ணை முட்டினாலும், இல்லறவியல் என்ற துறைக்குள் அதாவது குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டால் குடும்பத்தின் முதல் நிர்வாகியாக கணவனும் அடுத்த நிர்வாகியாக மனைவியும் என்ற அடிப்படை சித்தாந்தம் தான் இஸ்லாத்தின் நிலைபாடாகும்.

Read 12110 Times
 
303. மனமகிழ் குடும்பம்: நல்லதோர் குடும்பத் தலைவன்
 

நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற வார்த்தைக்குரிய விசயத்தை இஸ்லாம் எவ்வளவு அழகாக சொல்கிறது பாருங்கள்.  ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால்? முதலில் குடும்பத் தலைவர் ஒழுக்கமுள்ளவராகவும்,5 நேரத்தொழுகையை தொடர்ந்து தொழுது வரக்கூடியவராகவும் இருப்பது அவசியம்.

Read 11712 Times
 
304. விசுவரூபம் ஒரு விளக்கம்
 

திரு கமல்ஹாசன் மீது முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும் கிடையாது. அவரது திரைப்படத்தை அநியாயமாக தடுப்பதற்கு முஸ்லிம்களிடம் எந்த வஞ்சமும் இல்லை.

Read 10405 Times
 
305. விஸ்வரூபமும் முஸ்லீம்களும்.
 

இந்தியர்களே ஒரு கணம் நில்லுங்கள் உங்கள
இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்

நல்லவர்களே ஒரு கணம் நில்லுங்கள் – உங்கள்
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

Read 10580 Times
 
306. மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்!
 

எங்கெல்லாம் மதுக்கடைகள் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டு கிடக்கின்றன நாம் மேலே கண்ட மிகுதியான கற்பழிப்பு சம்பவங்களுக்கு குடிப்பழக்கமே காரணம் என்பதை மறுத்து விட முடியாது.கொலை செய்தவனுக்கு கொடுக்கும் தண்டனையை விட கொலை செய்ய தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம் உண்டு என்ற விஷயம் தெரிந்தவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி எது தெரியுமா?

அதிகமான கற்பழிப்பு சம்பவங்களுக்கு குடியும் ஒரு காரணமென்றால் குடியை ஊக்குவிக்கும் (குடி)ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?

Read 11237 Times
 
307. வாழ்க்கைக்காக ஒரு மரணம்
 


உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹாபி பெண்மணி சபீஆ பின்த் ஹாரிஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் “ உங்களிலே யார் மதீனாவிலே வந்து மரணமடைய சக்திபெற்றிருக்கிறாரோ அவர் மதீனாவில் வந்து மரணம் அடையட்டும். ஏனெனில் அங்கு மரணிப்பவர்களுக்கு கியாமத் நாளில் நான் பரிந்துரைப்பவராகவும், சாட்சி சொல்பவராகவும் இருப்பேன்.”

Read 11046 Times
 
308. கண்ணாடிகள் கவனம்
 

குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வாழ்வுமுறைகளையும் தெளிவாகப் போதித்தாலே அவர்கள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் போதுமானதாகும். பெண்கள் கண்ணாடிகளைப் போன்றவர்கள் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். பெண்களை கண்ணாடியைப் போன்று பாதுகாக்க வேண்டும். கை தவறினால் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும். நம் காலையே அது குத்திக் கிழிக்கும். கவனமோடு நம் பிள்ளைகளை வளர்ப்போம். கண்ணாடிகள் கவனம்.

 

Read 10437 Times
 
309. 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) Bone Joints..! ( 7-ம் நூற்றாண்டு முன்னறிவிப்பு )
 


"ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி)பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, 'அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை' என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ, முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ... அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்".

Read 13182 Times
 
310. ஷைத்தானின் விரோதிகளும், நண்பர்களும்
 

ஒரு முறை நாயகம் (ஸல்) அவர்கள் இப்லீஸிடம் "என் உம்மத்தில் உனக்கு விரோதியாக இருப்பவர்கள் எத்தனைபேர்கள் என்று கேட்டார்கள். அதற்கு இப்லீஸ் உமது உம்மத்தில் 15 பேர் என் விரோதிகள் என்று கூறினான்"... அவைகள்;

Read 12100 Times
 
311. ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களின் அறிவுரைகள்
 

ஒருவர் அவர்களிடம் வந்து இவ்வுலகைப் பற்றி எங்எகளுக்கு விளக்குங்கள் என்று கேட்டார். இவ்வுலகைப் பற்றி நான் எவ்விதம் விளக்குவது? என்று கேட்டு விட்டு அவர்கள் கூறினார்கள்.

Read 12342 Times
 
312. துஆக்கள் ஏன் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை?
 

இறைவன் எவ்விஷயத்திற்கும் என்னிடமே பிராத்தனை புரியுங்கள் நான் உங்களின் பிராத்தனைகளை நிறைவேற்றுகிறோன் என்று திருமறையில் கூறுகிறான். அதற்கேற்ப எங்களின் கஷ்டங்களைப் போக்க பாவங்களை மன்னிக்க ,நாங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனிடம் துஆக் கேட்கிறோம், ஆனால் அதை ஏற்று அல்லாஹ் எங்களுக்கு அருள் புரியவில்லையே.....?

Read 11010 Times
 
313. சிந்திக்க தவறும் ஆண்களுக்கு மட்டும்
 

சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை  அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?

Read 11138 Times
 
314. கருத்து வேறுபாடுகள்.
 

இமாம்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேற்பாட்டை சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் இஸ்லாத்தின் அழகையும் இஸ்லாமினுடைய மூலங்களின் அமைப்பையும் அறிந்து கொள்ள முடியாது. பிறகு குயுக்திக் காரர்களின் வலையில் விழ வேண்டியதாகிவிடும்.

Read 11256 Times
 
315. நபியவர்கள் எங்கள் உயிருக்கு மேல்
 

"இஸ்லாமியரகளுக்கு எங்கள் தலைவர் முஹம்மது ரஸுலுல்லாஹ் உயிரைவிட மேல்." இப்படிதான் சொல்லித்தருகிறது எங்கள் வேத மறை,  எங்கள் உயிரைக்கொண்டாவது அந்த கலங்கத்தை துடைத்தெடுப்போம்.

Read 11102 Times
 
316. ஹிஜாபுக்குப்பின் கண்ட வாழ்க்கை
 

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

Read 11591 Times
 
317. யூத கிருத்துவ வக்கிரப்படமும் விமர்சனங்களை வென்ற விண்புகழ் வேந்தரும்
 

ஒரு அரசியல் தலைவரின் முழு வாழ்வும் அப்பட்டமாக திறந்து காட்டப் படும் அதிசயம் முஹம்மது (ஸல்) அவர்களது வரலாறில் கிடைப்பது போல வேறு எங்கும் காணக்கிடைகாது. அந்தப் புனித வாழ்வில் மர்மத் திட்டங்கள் இல்லை, இரகசிய உத்தரவுகள் இல்லை. பொறி பறக்கும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் இல்லை. யுத்தம் என்பது ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாதது. சில சந்தர்ப்பங்களில் அது அவசியமானதும் கூட. அத்தகைய நிர்பந்த சந்தர்ப்பங்களிலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் யுத்தம் செய்தார்.

Read 11391 Times
 
318. தஜ்ஜால் Vs டெலிவிஷன்
  Read 12135 Times
 
319. ஓ! என் இளைய சமுதாயமே!
  இன்றய நவநாகரீக அறிவார்ந்த உலகில், நாம் படிக்கும் பத்திரிக்கை செய்திகளானாலும், பரிமாறிக் கொள்ளப்படும் மின்னஞ்சல்களாக இருந்தாலும் பரவலாக நாம் கண்டு பதைக்கக் கூடிய ஒரு செய்தி தான் காதல் கல்யாணங்கள். குறிப்பாக நமது சமுதாய இளம் தலைமுறையினரின் நடவடிக்கைகள். Read 11231 Times
 
320. இதயத்தை பாதுகாக்க யோசனைகள்!
  மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம் (basic). Read 12300 Times
 
321. வீண் செலவு வேண்டாமே
  ' தாங்கள் பட்ட கஷ்டத்தைத் தங்கள் பிள்ளைகள் படக் கூடாது ' என பெற்றோர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். வரப்பில் படுத்து வேலை செய்தாலும் பிள்ளைகளுக்கு வியர்வை அரும்பக் கூடாது என சாமரம் வீசுவார்கள். பணத்தின் அருமை பிள்ளைகளுக்குப் புரியாமல் போவதற்கு இதுவே கூட காரணமாகி விடுகிறது. Read 12117 Times