Tamil Islamic Media

சூரா அந்-நூர் விளக்கவுரை
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil
1. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 38 (15-Mar-2020)
24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.

குறிப்பு:


ஈமான் வலிமை அடைய தேவையான குணங்கள்!
ஆண் குழந்தையின் மீதான மனிதனின் விருப்பம்!
நபி மூஸா (அலை) அவர்களின் அழகான வரலாறு
அல்லாஹ்விடத்தில் மட்டும் நற்கூலியை எதிர்ப்பார்த்தே ஒரு முஃமீனின் ஒவ்வொரு செயலும் அசைவும் இருக்க வேண்டும்!
சில நல்அமல்களை செய்யும் போது, சில சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்!
இவ்வுலகிலேயே சிறந்த நல்அமல், ஒருவர் தன் பெற்றோருக்கு செய்யும் பணிவிடையை தவிர வேறில்லை!
நபி இத்ரீஸ் (அலை) அவர்களின் அந்தஸ்த்து!
அல்லாஹ் தான் விரும்பியவருக்கு மறுமையில் கொடுக்கபோகும் மிகப்பெரிய கூலி எது?
ஒரு நல்அமலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதும் அதற்க்கு நன்மை எழுதப்படும்!
ஷைத்தான் மனிதனுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய குழப்பமே, எதிர்க்காலத்தை குறித்த தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதே!
அல்லாஹ்வின் தண்டனை இறங்கினால் அதை யாராலும் தாங்க முடியாது!
அனைத்து நபிமார்களின் பணியானது, மனிதர்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்புவதும், அதனால் வரும் சோதனைகளை பொறுத்துக்கொள்வதுமே ஆகும்!
Posted Date
28/03/20
Size
15,150
Duration
01:04:38
Downloaded
73
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 15/03/20 Listened
31
2. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 37-38/1 (8-Mar-2020)
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.

குறிப்பு:


ஒரு முஃமீன் உடைய உயர்வான தன்மை எது?
கேள்விக்கணக்கின்றி சொர்க்கத்தில் முதலில் நுழையும் முக்கியஸ்தர்கள்(V.I.P) யார்?
ஒரு முஸ்லீம் தன் குழந்தைகளுக்கு சிந்திப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்
ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ்விடத்தில் கூலி உண்டு என்ற நம்பிக்கையோடு மட்டும் தான் அதை செய்ய வேண்டும்!
நாம் மரணித்த பிறகும் நமக்கு நன்மையை கொண்டு வந்து சேர்க்கும் 3 அமல்கள்
நபித்தோழர் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் செய்த அற்புதமான துஆ
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொல்லிக்கொடுத்த மிக சிறந்த நற்செயல்!
பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்த்துக்கள் சொன்ன அந்த குரபாக்கள் யார்?
வெறுப்பிற்கு பகரமாக ஒரு முஸ்லீம் எப்பொழுதும் அன்பையே பதிலாக கொடுப்பார்!
Posted Date
28/03/20
Size
14,983
Duration
01:03:55
Downloaded
45
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 08/03/20 Listened
13
3. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 37-38/1 (1-Mar-2020)
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.

குறிப்பு:


ஒரு முஃமீனின் அடையாளம் என்ன?
யார் சிறந்த ஆசிரியர்?
ஒரு முஸ்லீம் மரணத்திற்கு அஞ்சுபவன் அல்ல!
காலை மாலை ஓதும் திக்ரு மற்றும் துஆக்களின் வலிமைகள்
ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?
எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!
இறைநேசர் அபூ ஜக்காரியா (ரஹ்) அவர்களின் வாழ்வு!
அல்லாஹ்வை குறித்தான நமது நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்? - ஊருக்கே ஈமானிய பாடத்தை கற்றுத்தந்த ஒரு சிறுவனின் வரலாறு!
Posted Date
28/03/20
Size
14,588
Duration
01:02:06
Downloaded
44
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 01/03/20 Listened
3
4. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37/7 (16-Feb-2020)
24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

குறிப்பு:


என் காதில் விழும் பாங்கு சத்தமும் – அதற்க்கு நான் சொல்ல வேண்டிய பதிலும்!
என்னை வாழவைப்பது யார்?
வஹ்ன் - என்றால் என்ன?
காலையும் மாலையும் சிறிது நேரம் என்னை படைத்தவனை பற்றி சிந்திக்க வேண்டும்!
மூஸா(அலை) அவர்களின் வரலாறு கற்றுத்தரும் ஈமானிய பாடம்!
வியாபார சந்தையும் – ஜமாஅத் தொழுகையும்!
அடுத்த நேர தொழுகை எப்பொழுது வரும் என்றே ஒவ்வொரு முஃமீனின் உள்ளமும் துடிக்கும்
நபித்தோழர் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் ஆளுமை!
Posted Date
28/03/20
Size
14,021
Duration
59:49
Downloaded
39
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 16/02/20 Listened
1
5. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37/6 (9-Feb-2020)
24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

குறிப்பு:


மறுமைநாளின் நெருக்கமும் - அதன் சில அடையாளங்களும்
கொடூர மரணத்தை விட்டு பாதுகாப்பு தேடும் துஆ
சகமனிதருக்கு பதற்றம் தரக்கூடிய எந்த செயலையும் ஒரு முஸ்லீம் செய்யமாட்டார்!!
ஈமானுடைய கடைசி தரம் என்ன?
இறைப்பாதையில் செய்யப்படும் செலவுகள் யாவை?
சுத்தமாக இருப்பதே பல நோய்களை தடுத்துவிடும்!
சோதனைக்கும் வேதனைக்கும் உள்ள வித்தியாசம்?
பள்ளிவாசலுக்கான கடமைகள் என்ன?
எந்நேரமும் இறைநினைவு பசுமையாக மனதில் நிலைத்திருப்பதே திக்ர் ஆகும்
குர்ஆனிய பார்வையில் ஆண்மகன் என்பவர் யார்?
வியாபாரம் குறிப்பாக, விற்பனை அல்லாஹ்வின் நினைவை விட்டு ஒரு முஸ்லீமை தடுக்காது!
ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட நிறை - குறை இரண்டும் உண்டு.
Posted Date
28/03/20
Size
12,882
Duration
54:57
Downloaded
38
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 09/02/20 Listened
5
6. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37/5 (2-Feb-2020)
24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
Posted Date
03/02/20
Size
14,410
Duration
01:01:16
Downloaded
80
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 02/02/20 Listened
16
7. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37/4 (19-Jan-2020)
24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
Posted Date
03/02/20
Size
14,940
Duration
01:03:31
Downloaded
76
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 19/01/20 Listened
9
8. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37/3 (12-Jan-2020)
24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
Posted Date
03/02/20
Size
45,257
Duration
01:04:17
Downloaded
50
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 12/01/20 Listened
5
9. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37/2 (5-Jan-2020)
24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
Posted Date
03/02/20
Size
14,957
Duration
01:03:36
Downloaded
47
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 05/01/20 Listened
4
10. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 36-37 (22-Dec-2019)
24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
Posted Date
04/01/20
Size
21,444
Duration
01:31:29
Downloaded
81
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 22/12/19 Listened
10
11. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35/5 (15-Dec-2019)
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

குறிப்பு:
-> -> அனைத்து இறைவணக்கங்களிலும் உடல்ரீதியான பங்களிப்புக்கு நிகராக உணர்வுரீதியான பங்களிப்பும் அவசியம்!
-> தொழுகை ஏற்றுகொள்ளப்பட அடிப்படையான மனநிலைகள் என்ன?
-> தொழுகையில் எந்த மாதிரியான எண்ணங்கள் சிந்திக்கப்படவேண்டும்?
-> ஈமான் எப்பொழுது பரிபூரணமடையும்?
-> மாற்றம் எங்கிருந்து தொடங்குகிறது?
-> சோதனைகளின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் பண்பு தான் ஸப்ர் எனும் பொறுமை!
-> சமூகத்தை அச்சுறுத்தும் போதை பழக்கம்!
-> மனிதனின் படிப்பினைக்காக அல்லாஹ் சொல்லும் உதாரணங்கள்!
Posted Date
04/01/20
Size
14,712
Duration
01:02:33
Downloaded
60
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 15/12/19 Listened
7
12. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35/4 (8-Dec-2019)
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

குறிப்பு:
-> முஃமீனின் உள்ளத்தின் ஒளி ஷைத்தானை தடுக்கும்!
-> மனிதனை ஆட்டுவிக்கும் கவலை
-> கவலையை கையாள பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வித்தை!
-> எதிர்மறையான எண்ணங்களை மாற்றவல்லது அல்லாஹ்வின் திருநாமம்!
-> குழந்தையின் உணர்வு தன்மை! -> மனித உள்ளத்தின் பல்வேறு படிநிலைகள்!
-> அல்லாஹ்வின் சட்டத்தை மிகத்துல்லியமாக நிலைநிறுத்திய கலீபா ஹழ்ரத் உமர் (ரழி)
Posted Date
04/01/20
Size
12,612
Duration
53:35
Downloaded
59
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 08/12/19 Listened
5
13. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35/3 (1-Dec-2019)
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

குறிப்பு:
-> அல்லாஹ்வை தெரிந்த மனதிற்கும், தெரியாத மனதிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? -> நபிதோழர் சல்மான் அல் பாரிஸி (ரழி) அவர்களின் தேடல்!
-> 'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற கலிமாவின் மகத்துவம்!
-> இறையச்சம் (தக்வா) என்பது முஃமீனின் ரத்தத்தில் கலந்தது!
-> இன்ஷாஅல்லாஹ், கற்றுத்தரும் ஈமானிய பாடம்!
-> ஆழமான கடலில் உள்ள இருளுக்கு உதாரணமான உள்ளம் எது?
-> மனித உள்ளத்தின் வகைகள் யாவை?
-> நயவஞ்சகத்தனத்தின் அடையாளங்கள் யாவை?
-> நேர்வழி பெறுதல் (ஹிதாயத்) என்பதின் பாதை என்ன?
Posted Date
04/01/20
Size
17,413
Duration
01:04:15
Downloaded
31
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 01/12/19 Listened
5
14. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35/2 (24-Nov-2019)
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

குறிப்பு:
-> உளத்தூய்மையும் இறையச்சமும் ஒரு முஃமீனுக்கு கடமையாக்கப்பட்ட மனநிலைகளாகும்!
-> தொழுகை அங்கீகரிக்கப்படுவதற்கு அடிப்படையான மனநிலைகள்!
-> உள்ளம் குருடானதற்கு அடையாளம்!
-> ஹிதாய‌த் எனும் நேர்வழி எப்படி எப்படி எல்லாம் கிடைக்கிறது?
-> ஒளிரும் உள்ளம் கொண்ட முஃமீன்!
-> பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையே ஒரு முஃமீனின் ஒளி!
-> ஜைதூன் எனும் ஆலிவ் மரத்தின் பலன்கள்!
-> தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு கிளம்பும் போது ஓதும் துஆ!
Posted Date
27/12/19
Size
18,142
Duration
01:17:11
Downloaded
45
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 24/11/19 Listened
10
15. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 35 (17-Nov-2019)
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

குறிப்பு:
-> ஸூரா அந்-நூர் அதற்கான பெயர் விளக்கம் என்ன?
-> பெருமானார் (ஸல்) அவர்களின் உயர்வு!
-> அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள்!
-> குழந்தைகளோடு விளையாடுவது ஒரு முக்கியமான சுன்னத்(நபி வழி), மேலும் அது அதிகமான நன்மைகளை பெற்றுத்தரும் பொழுதுபோக்கும் கூட!
-> பெற்றோர்களே! குழந்தைகளை மதியுங்கள்!!
-> இஸ்லாம் கூறும் மனித சிந்தனையின் எல்லை என்ன?
-> பள்ளிவாசலில் நுழையும் போது ஓத வேண்டிய முக்கியமான ஒரு துஆ!
-> ஒரு முஸ்லீமுக்கு வழிகாட்டியாக இருக்கும் இரண்டு பேரொளிகள்!
-> குழந்தைகளுக்கு இஸ்லாமை பழக்கப்படுத்தும் முறை!
Posted Date
26/12/19
Size
17,982
Duration
01:16:36
Downloaded
39
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 17/11/19 Listened
10
16. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 34-35 (3-Nov-2019)
24:34. இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

குறிப்பு:
-> தனிமனித ஒழுக்கமும் ஆன்மீக முன்னேற்றமும்
-> அஹ்லே பைத் எனும் பெருமானாரின் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) குடும்பமும்
-> அறுவாத கயிறான திருக்குர்ஆனை பற்றிப்பிடிப்போம்!
-> என்னை நானே திருக்குர்ஆனை கொண்டு, அல்லாஹ்வுக்கு பிடித்தமாதிரி வடிவமைக்க வேண்டும்!
-> ஒரு முஃமீனின் ஒவ்வொரு செயலுமே தாஃவா எனும் அழைப்புப்பணியே!
-> பெருமானார் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) எனும் பேரொளி!
Posted Date
26/12/19
Size
18,442
Duration
01:18:34
Downloaded
28
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 03/11/19 Listened
17
17. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 34/2 (27-Oct-2019)
24:34. இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.

குறிப்பு:
-> பருவவயது பிள்ளைகளை கையாள தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள்!
-> அல்லாஹ்வின் மார்க்கத்தை பற்றிப்பிடிப்பதை தவிரே, நல்வழிபெருவதற்கு வேறுவழியே கிடையாது!

-> அறிவியலும் இஸ்லாமும்!
-> ஒரு சமூகம் அழிக்கப்படுவதற்கு முன் உள்ள அடையாளங்கள் யாவை?
-> இஸ்லாமிய சமூகம் எந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கும்!
-> எல்லாவித பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!
-> அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளுக்கு தினமும் தொடர்ந்து நன்றி செலுத்துவோம்!
-> எது எனக்கு நலவு என்பது அல்லாஹ் முடிவு செய்வது மட்டுமே!
-> ஒரு முஸ்லிம் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுதருகிறது!
-> நபி யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்வு கற்றுத்தரும் மேலாண்மை பாடம்!
Posted Date
26/12/19
Size
20,048
Duration
01:25:11
Downloaded
86
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 27/10/19 Listened
22
18. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 34/1 (20-Oct-2019)
24:34. இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.

குறிப்பு:
-> திருமணத்தின் மருத்துவ பலன்கள் குறித்த மருத்துவர்களின் கலந்துரையாடல்!
-> தவறான உறவுமுறைகளால் வரும் நோய்கள்!
-> பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அவசியம் கற்றுதர வேண்டிய அடிப்படை கல்வி என்ன?
-> திருமணத்தின் நோக்கமே நல்வாழ்வு வாழ்வதற்கு தான்!
-> திருமண வாழ்வில் உள்ள இயற்கை தன்மையை முதலில் புரியவேண்டும்
-> இஸ்லாமும் அறிவியலும் - ஒரு வரலாற்று பார்வை
Posted Date
26/12/19
Size
10,907
Duration
36:57
Downloaded
79
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 20/11/19 Listened
12
19. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 33/2 (13-Oct-2019)
24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

குறிப்பு:

-> தனிமனித ஒழுக்கதிற்க்கான படிக்கட்டு
-> இஸ்லாம் கற்ப்பை பாதுகாக்க சொல்வது திருமணம்ஆகாத இளைஞர்களை மட்டும் அல்ல, பெரியவர்களையும் சேர்த்து தான் சொல்கிறது!
-> எதிரியிடமும் நியாயமாக நடக்க தூண்டும் இஸ்லாம்!
-> ஜகாத்தும் – பொருளாதார சுழற்சியும்!
-> அல்லாஹ்வுடனான வணிக ஒப்பதமுமே ஜகாத்!
-> இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை!
-> பொருளாதாரம் என்பதின் அடிப்படை புரிதல் என்ன?
-> போராட்ட குணம் என்பது ஒரு முஸ்லீமின் அடிப்படை பிறப்புரிமை!
-> கண் திரிஷ்டியில் இருந்து எப்படி பாதுகாவல் தேட வேண்டும்!
Posted Date
26/12/19
Size
18,732
Duration
01:19:34
Downloaded
74
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 13/11/19 Listened
6
20. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 33/1 (6-Oct-2019)
24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

குறிப்பு:

-> திருமண பந்தத்தில் கணவன் மனைவி இருவரின் பங்களிப்பு என்ன?
-> இஸ்லாம் கற்றுத்தரும் கற்பை பாதுகாக்கும் வழிமுறைகள்!
-> அல்லாஹ்வின் உதவி கண்டிப்பாக கிடைக்கபெறும் 3 வகையான மனிதர்கள்!
-> நபித்தோழர் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க உரையாடல்
-> டீன்-ஏஜ் (Teen-Age) பிள்ளைகளை பெற்றோர் எவ்வாறு கையாள வேண்டும்?
-> படிப்படியாக டீன்-ஏஜ் (Teen-Age) பிள்ளைகளை பக்குவபடுத்துவதும் முறைகள்!
Posted Date
26/12/19
Size
19,185
Duration
01:21:30
Downloaded
73
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 06/10/19 Listened
5
21. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 32-33 (29-Sep-2019)
24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

குறிப்பு:
-> விபச்சாரம் என்கிற கொடிய பாவத்தில் இருந்து காக்கக்கூடிய ஒரே கேடயம் திருமணம் மட்டும் தான்!
-> பெரும்பாலான நமது எண்ணங்களே, துஆவாக மாறும்!
-> இஸ்லாமிய பார்வையில் பொழுதுபோக்கு!
Posted Date
26/12/19
Size
17,612
Duration
01:14:48
Downloaded
69
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 29/09/19 Listened
3
22. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 32/2 (22-Sep-2019)
24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

குறிப்பு:
-> மனிதவள மேம்பாடு குறித்து இஸ்லாம் பேசிய செய்தி என்ன?
-> திருக்குர்ஆன் என்பது முஸ்லீமின் ரத்தத்தில் கலக்க வேண்டிய ஒன்று!
-> திருமணம் முடிப்பதற்க்கு ஆண்–பெண் இருவருக்குமான தகுதி என்ன?
-> எந்த ஒரு முடிவெடுக்கும் முன்னும் குடும்ப நபர்களோடு ஆலோசனை (மஷோரா) கண்டிப்பாக செய்ய வேண்டும்.
Posted Date
26/12/19
Size
01:07:56
Duration
16,005
Downloaded
101
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 22/09/19 Listened
14
23. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 32/1 (15-Sep-2019)
24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

குறிப்பு:
-> இறைவனுடன் நெருக்கம் அடைய ஒரே வழி, பார்வையை தாழ்த்துவது மட்டுமே!
-> கப்ரின் முதல் இரவை எப்படி அலங்காரம் செய்வது?
-> திருமணம் என்றால் என்ன? அதற்கான இஸ்லாமிய வழிமுறைகள் யாவை?
-> ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பாத்திரம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
-> வாலிப ஆண் மற்றும் பெண்ணுக்கு திருமணம் முடித்து வைப்பதில், இஸ்லாமிய சமூகத்தின் கடமை என்ன?
-> இஸ்லாம் காட்டி தரும் பொருளாதார கொள்கை!
-> நல்அமல் என்பது வெறும் தொழுகை மட்டும் அல்ல, அதையும் தாண்டியது!
-> பெற்றோர் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கும் நாளில், கேட்க வேண்டிய ஒரு முக்கியமான துஆ
Posted Date
26/12/19
Size
01:13:05
Duration
17,210
Downloaded
93
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 15/09/19 Listened
8
24. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 31_32 (8-Sep-2019)
24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

குறிப்பு:

-> பெற்றோர்கள் வாலிப குழந்தையிடம் செல்போனை கொடுக்கும்முன் சொல்ல வேண்டிய அறிவுறுத்தல்கள்!
-> ஒரு முஸ்லிம் சகமனிதரை குறித்து எல்லா நேரத்திலும் உயர்வான நினைப்பையே கொள்ள வேண்டும்!
Posted Date
26/12/19
Size
01:10:36
Duration
16,629
Downloaded
46
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 08/09/19 Listened
5
25. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 31/5 (1-Sep-2019)
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். Posted Date
11/09/19
Size
16,578
Duration
01:10:23
Downloaded
45
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 01/09/19 Listened
16
26. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 31/4 (25-Aug-2019)
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். Posted Date
11/09/19
Size
15,150
Duration
01:04:17
Downloaded
43
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 25/08/19 Listened
7
27. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 31/3 (18-Aug-2019)
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். Posted Date
11/09/19
Size
13,724
Duration
58:12
Downloaded
31
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 18/08/19 Listened
7
28. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 31/2 (4-Aug-2019)
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். Posted Date
11/09/19
Size
15,149
Duration
01:14:17
Downloaded
37
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 04/08/19 Listened
10
29. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 31 (28-Jul-2019)
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். Posted Date
07/08/19
Size
14,766
Duration
01:03:00
Downloaded
35
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 28/07/19 Listened
11
30. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 30/5 (21-Jul-2019)
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். Posted Date
07/08/19
Size
14,632
Duration
01:02:25
Downloaded
29
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 21/07/19 Listened
6
31. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 30/4 (14-Jul-2019)
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

குறிப்பு:

- கொலையைவிட மிகக்கொடிய பாவமான விபச்சாரத்தை தூண்டும் காரணிகளும் அதிலிருந்து பாதுகாப்பு பெரும் வழிமுறைகளும்
- இவ்வுலகில் நமக்கு கிடைத்த அனைத்து பாக்கியமும் நமது சொந்த பொருள் அல்ல, அது அல்லாஹ் நமக்கு கொடுத்த அமானிதம், அதனை எப்படி பயன்படுத்தினோம் என்பற்கான அறிக்கையை மறுமையில் இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும்!
- வேறு எந்த அமல் செய்தாலும் அதற்கான பலனை நாம் உலகிலேயே அனுபவிக்க முடியுமா என்றால் அது உறுதியாக இல்லை, ஆனால் பார்வையை பேணி தாழ்த்திக் கொள்வதினால், அதனின் பலனை இவ்வுலகிலேயே அல்லாஹ் அனுபவிக்க செய்வான்!
- குர்ஆன் பேசும் காரண காரியம்!
- ஒரு வீட்டிற்குள் போகும் முன்னர் கேட்கப்படும் அனுமதியே நம் பார்வைக்குத்தான்!
- மனித மூளையில் உள்ள உணர்வும் அறிவும், அது வெளியில் இருந்து செய்திகளை சேகரிக்கும் விதமும்!
-> அசிங்கமான சிந்தனைகளை விட்டு பாதுகாப்பு கேட்கும் துஆ
-> இச்சையை தூண்டும் அனைத்து பார்வைகளும் பாவம்!
- பார்வையை பேணுவதின் மூலம் தான் உள்ளப்பரிசுத்தம் கிடைக்கும்
Posted Date
11/09/19
Size
15,388
Duration
01:05:39
Downloaded
29
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 14/07/19 Listened
8
32. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 30/3 (7-Jul-2019)
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

குறிப்பு:
- பர்தா கடமையான ஹிஜ்ரி ஆண்டு!
- ஈமானில் உள்ள படித்தரங்கள்
- இச்சையை தூண்டும் அனைத்தையும் பார்ப்பது ஹராம் தான்!
- ஹலால் பொதுவானது – ஹராம் குறிபிட்டது
- கல்வியுடைவர் அதைதானும் செயல்படுத்தி, பின்னர் மற்றவருக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்
- ஒரு முஸ்லீமிக்கு வாழ்வும் சுகம், மரணமும் சுகம்!
- கண் பார்வை என்பது அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடை
- மனிதன் தவறு செய்யும் போது, அல்லாஹ் பார்க்கமாட்டான் என்று எண்ணிக்கொள்கிறான்
- அல்லாஹ்வைபற்றி பேசப்படும் சபைகள் அனைத்துமே ரஹ்மத்துக்குரியவையே!
- கேட்பது என்பது ஒருமை தான், ஆனால் பார்ப்பது என்பது பன்மை!
Posted Date
11/09/19
Size
15,008
Duration
01:04:01
Downloaded
26
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 07/07/19 Listened
3
33. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 30/2 (30-Jun-2019)
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். Posted Date
07/08/19
Size
14,191
Duration
01:00:32
Downloaded
26
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 30/06/19 Listened
3
34. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 30 (23-Jun-2019)
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். Posted Date
07/08/19
Size
13,817
Duration
47:09
Downloaded
25
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 23/06/19 Listened
4
35. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 28-29 (28-Apr-2019)
24:28. அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், திரும்பிப் போய் விடுங்கள் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
24:29. (எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
Posted Date
07/08/19
Size
16,615
Duration
01:10:52
Downloaded
88
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 28/04/19 Listened
16
36. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 27-28/2 (21-Apr-2019)
24:27. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
24:28. அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
Posted Date
31/05/19
Size
13,480
Duration
57:30
Downloaded
62
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 21/04/19 Listened
6
37. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 27-28 (14-Apr-2019)
24:27. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
24:28. அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
Posted Date
31/05/19
Size
13,622
Duration
58:06
Downloaded
66
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 14/04/19 Listened
4
38. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 25-27 (31-Mar-2019)
24:25. அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் “பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
24:26. கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.
24:27. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
Posted Date
31/05/19
Size
15,998
Duration
01:08:14
Downloaded
70
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 31/03/19 Listened
6
39. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 23-24 (24-Mar-2019)
24:23. எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
Posted Date
31/05/19
Size
10,859
Duration
46:19
Downloaded
59
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 24/03/19 Listened
9
40. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 23 (17-Mar-2019)
24:23. எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. Posted Date
24/03/19
Size
14,569
Duration
01:01:56
Downloaded
81
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 17/03/19 Listened
19
41. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 22/2 (10-Mar-2019)
24:22. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். Posted Date
24/03/19
Size
17,096
Duration
01:12:43
Downloaded
79
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 10/03/19 Listened
4
42. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 22 (3-Mar-2019)
24:22. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன். Posted Date
24/03/19
Size
12,452
Duration
52:55
Downloaded
38
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 03/03/19 Listened
3
43. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 20-22 (24-Feb-2019)
24:20. இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.
24:21. ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
24:22. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
Posted Date
24/03/19
Size
15,468
Duration
01:05:47
Downloaded
35
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 24/02/19 Listened
4
44. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 17-19/4 (17-Feb-2019)
24:17. நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
24:18. இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
24:19. எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
Posted Date
04/02/20
Size
15,070
Duration
01:04:05
Downloaded
37
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 17/02/19 Listened
8
45. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 17-19/3 (03-Feb-2019)
24:17. நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
24:18. இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
24:19. எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
Posted Date
04/02/20
Size
14,443
Duration
01:01:20
Downloaded
42
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 03/02/19 Listened
16
46. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 17-19/2 (20-Jan-2019)
24:17. நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
24:18. இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
24:19. எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

குறிப்பு:
ஒருவரை குறித்த தவறான செய்தி ஒன்று பரவும் போது, முதலில் மனதால் அதை மறுத்து, பிறகு அதையே வாயாலும் கூறவேண்டும்!
நபிமார்களின் அழைப்புப்பணியும், அவர்களின் குடும்பமும்!
யார் மார்க்கத்தை விளங்க வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காக முழூமுயற்சி செய்வாரோ, அவர் யாராக இருந்தாலும், அவருக்கு அதனை விளங்கும் பாக்கியம் கிடைக்கும்!
ஈமானை புதுப்பிக்கும் வழிமுறை அதற்கான அடிப்படை கல்வியும்!
எண்ணம்-பேச்சு-செயல் மூன்றுக்கும் உள்ள சுழற்சி தொடர்பு
Posted Date
04/02/20
Size
16,986
Duration
01:12:15
Downloaded
37
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 20/01/19 Listened
6
47. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 17-19 (13-Jan-2019)
24:17. நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
24:18. இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
24:19. எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

குறிப்பு:
ஒருவரை குறித்த தவறான செய்தி ஒன்று பரவும் போது, முதலில் மனதால் அதை மறுத்து, பிறகு அதையே வாயாலும் கூறவேண்டும்!
நபிமார்களின் அழைப்புப்பணியும், அவர்களின் குடும்பமும்!
யார் மார்க்கத்தை விளங்க வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காக முழூமுயற்சி செய்வாரோ, அவர் யாராக இருந்தாலும், அவருக்கு அதனை விளங்கும் பாக்கியம் கிடைக்கும்!
ஈமானை புதுப்பிக்கும் வழிமுறை அதற்கான அடிப்படை கல்வியும்!
எண்ணம்-பேச்சு-செயல் மூன்றுக்கும் உள்ள சுழற்சி தொடர்பு
Posted Date
04/02/20
Size
17,645
Duration
01:15:04
Downloaded
20
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 13/01/19 Listened
7
48. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 14-16 (06-Jan-2019)
24:14. இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
24:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்
24:16. இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?

குறிப்பு:
நம் ஈமானை எடைப்போடும் சுயபரிசோதனை
தனக்கு தெரியாத ஒரு விஷயம் தனது காதுக்கு வரும் போது ஒரு முஸ்லிம் எப்படி நடக்க வேண்டும்
முஃமீன்களாக இருப்பவர் இது போன்ற காரியங்களை செய்யவே கூடாது!
அல்லாஹ் நம்மீது கொண்ட கருணையின் வெளிப்பாடு
நான் ஒரு பாவத்தை செய்துவிட்டு, அதை சிறியது பெரியது என்று நானே முடிவு செய்ய, எனக்கு எந்த தகுதியும் இல்லை!
ஈமானிய சுவை என்னை விட்டு விலகுவதற்கான அடையாளங்கள்!
Posted Date
04/02/20
Size
15,839
Duration
01:07:22
Downloaded
22
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 06/01/19 Listened
3
49. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 11-14 (23-Dec-2018)
24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, -இது பகிரங்கமான வீண் பழியேயாகும்- என்று கூறியிருக்க வேண்டாமா?
24:13. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
24:14. இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
Posted Date
09/02/19
Size
18,250
Duration
01:17:39
Downloaded
21
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 23/12/19 Listened
8
50. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 11 (16-Dec-2018)
24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, -இது பகிரங்கமான வீண் பழியேயாகும்- என்று கூறியிருக்க வேண்டாமா?
24:13. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.

குறிப்பு:


பெருமானாரின் அழைப்புப்பணியை முடக்க, எதிரிகள் மேற்கொண்ட சூழ்ச்சிகள்!
சத்தியத்தை நிலைநாட்ட பாடுபடுவோர் அனைவரும் எதிர்கொள்ளும் சோதனைகள்!
மொத்த இஸ்லாமிய சமூகமும் ஒரே உடலை போன்று!
ஒரு முஸ்லிம் தன்னை பற்றியும் - சகமனிதரை பற்றியும் என்றுமே தாழ்வாக, தரக்குறைவாக எண்ணுவது கூடாது!
Posted Date
09/02/19
Size
18,631
Duration
01:19:16
Downloaded
19
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 16/12/19 Listened
4
51. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 11 (09-Dec-2018)
24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

குறிப்பு:

முஃமீன்களின் தாய் 'அன்னை ஆயிஷா (ரழி)' அவர்களும், அவர்களால் சமூகத்திற்கு கிடைத்த இறைவனின் வஹியும்!
மனைவியிடம் பெருமானார் நபி (ﷺ) அவர்கள் நடந்த அழகிய நடைமுறை!
இஸ்லாமிய சமூகம் ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களுக்கு என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறது!
ஆண்களில் முதலில் ஈமான் கொண்டவரான, ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு!
குடும்ப உறவுகளை பெருமானார் நபி (ﷺ) அவர்கள் பேணிய விதம்!
வதந்தி பரப்பப்படும் விதமும், அதை தடுக்கும் வழிமுறையும்!
அண்ணலாரின் அவையில் முக்கியமான ஒரு நபித்தோழர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி)!
ஒவ்வொரு வார்த்தையை பேசும் முன்னரும், அல்லாஹ்வின் அச்சத்தை மனதில் நிறுத்துவோம்!
Posted Date
09/02/19
Size
17,241
Duration
01:13:21
Downloaded
19
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 09/12/19 Listened
12
52.
Posted Date
09/02/19
Size
Duration
Downloaded
18
Listened
2
53. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 10-11 (02-Dec-2018)
24:10. இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

குறிப்பு:
வதந்தி மற்றும் அவதூறு பற்றிய இஸ்லாமிய பார்வை!
மனித சிந்தனையை தூண்ட செய்யும் இஸ்லாம்
பெருமானார் நபி(ஸல்) அவர்களின் போர்க்கால நடைமுறைகள்!
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மீதான விமர்சனமும், அதனை பெருமானார் நபி(ஸல்) கையாண்ட விதமும்
பெருமானார் நபி(ஸல்) அவர்களின் தாயார் அன்னை ஆமினா(ரழி) அவர்களின் உதவியாளர் உம்மு அய்மன்(ரழி) அவர்களின் சிறப்பு
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் யார், என்பதை உணர்த்தும் தொடர் ஆயத்துகள்!
Posted Date
08/01/19
Size
17,415
Duration
01:14:05
Downloaded
26
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 02/12/18 Listened
10
54. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 06-09_3 (18-Nov-2018)
24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
Posted Date
20/11/18
Size
16,862
Duration
01:11:43
Downloaded
35
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 18/11/18 Listened
13
55. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 06-09_2 (04-Nov-2018)
24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
Posted Date
20/11/18
Size
22,255
Duration
01:34:44
Downloaded
39
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 04/11/18 Listened
11
56. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 06-09 (28-Oct-2018)
24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
Posted Date
30/10/18
Size
18,543
Duration
01:18:54
Downloaded
43
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 28/10/18 Listened
13
57. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 05-06 (21-Oct-2018)
24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
Posted Date
30/10/18
Size
15,971
Duration
01:07:55
Downloaded
33
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 21/10/18 Listened
11
58. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 03 (14-Oct-2018)
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
Posted Date
30/10/18
Size
16,790
Duration
01:11:25
Downloaded
38
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 14/10/18 Listened
8
59. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 03-04 (7-Oct-2018)
24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
Posted Date
12/10/18
Size
16,375
Duration
01:09:39
Downloaded
44
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 07/10/18 Listened
16
60. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 03 (30-Sep-2018)
24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. Posted Date
12/10/18
Size
19,756
Duration
01:23:18
Downloaded
38
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 30/09/18 Listened
20
61. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 02-03 (26-Aug-2018)
24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பு:

குழந்தை வளர்ப்பில் பேண வேண்டிய கண்டிப்பு முறைகள்
தனிமனிதனும் அவனின் தனித்தன்மையும்
நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்து மனிதர்கள் மற்றும் பொருட்கள் யாவும் நமது மறுமைக்கான கேள்வித்தாள்!
அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதை விட மிகச்சிறந்தது எது?
பெருமானார் நபி(ஸல்) அவர்களின் அழைப்புபணி எப்படி இருந்தது?
நாம் சேர்த்து வைத்த சொத்து எப்போது பயனுடையதாக அமையும்
மன்னிப்பதும் மன்னிப்பு கேட்டலும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானது
காலையிலும் மாலையிலும் நம் மனநிலையை எப்படி அமைக்க வேண்டும்!
கற்பொழுக்கத்தை பேணி நடப்பது என்பது முஸ்லீமின் முதல் பண்பு
மறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இருக்கும் 7 கூட்டத்தார்கள்!
Posted Date
12/10/18
Size
14,860
Duration
01:03:13
Downloaded
43
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 26/08/18 Listened
18
62. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-02-3 (19-Aug-2018)
24:1 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

குறிப்பு:

இணைவைப்புக்கு அடுத்த பெரும் பாவம் விபச்சாரம்
நவீன கால விபச்சாரத்தின் வகைகள்
தனிமையில் நான் யாரோ அதுவே நான்! - இறையச்சத்தின் அடையாளம்
இறைவனின் நாட்டத்தை முழுமையாக பொருந்தி கொள்வதே ஸஃப்ர்
அறிவும் அனுபவமும்
எதிர்கால திட்டத்திற்காக, தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ
விபச்சாரத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை
ஓரினச்சேர்க்கை க்கான பிரத்யேக தண்டனை
தண்டனையை நிறைவேற்றும் முன் பேணப்பட வேண்டிய அம்சங்கள்
இறைவனின் பக்கம் விரைவாக மீள்வோம்
விபச்சாரத்திற்கான தண்டனை - உலகிலும் மறுமையிலும்
பெரும்பாவங்களின் வரிசை
நான் எதை கொடுக்கிறோனோ அதுவே எனக்கு திரும்பி வரும்!
Posted Date
12/10/18
Size
13,573
Duration
57:41
Downloaded
38
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 19/08/18 Listened
12
63. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-02-2 (12-Aug-2018)
24:1 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

குறிப்பு:

விபச்சாரமும் அதற்கான மற்ற வேதங்களின் தண்டனையும்
இஸ்லாமிய சட்டங்களை புரிந்துகொள்ள நாம் தெரிய வேண்டிய நுட்பங்களும் நுணுக்கங்களும்
உயர்த்தப்பட்ட இறைவசனங்களும் அதைப்பற்றிய அடிப்படை புரிதலும்
பெருமானார் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இஸ்லாமிய தண்டனைகள்
தவ்பாவின் நோக்கம்
மனிதனின் இயற்கை தன்மைகள்
உணர்வுகளும் அதனை சீர்ப்படுத்துதலும்
துல்ஹிஜ்ஜா வின் முதல் பத்து இரவின் பலன்கள்
Posted Date
12/10/18
Size
13,573
Duration
57:41
Downloaded
32
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 12/08/18 Listened
9
64. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-02-1 (5-Aug-2018)
24:1 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

குறிப்பு:

கசையடியும் அதற்கான லத்தியும்
அறியாமை கால திருமண முறைகள்
விபச்சார குற்றமும் அதன் தண்டனையை நிறைவேற்றும் முறையும்
நபி லூத்(அலை) அவர்களின் சமூகம் செய்த குற்றமான ஓரினச்சேர்கையும் அதற்கான தண்டனையும்
குழந்தைகளின் பருவமாற்றமும் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பட வேண்டிய பாலியல் கல்வியும்
குழந்தைகளின் பருவ வயதும் அவர்கள் நண்பனிடம் காட்டும் நெருக்கமும்
அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் உள்ள வித்தியாசம்
திருமணம் முடிக்க வசதியும் வாய்ப்பும் அமையாதவர்கள் நோன்பு எனும் கேடயத்தை பயன்படுத்திக் கொள்ளட்டும்
உணர்வை கட்டுப்படுத்த உணவை கட்டுப்படுத்துவோம்
ஈமானின் சுவை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குர்ஆன் ஓதுதலை அதிகப்படுத்துதல் வேண்டும்
ஒவ்வொரு குழந்தையினுடைய ஆழ்மனதின் ஆளுமை அதனுடைய தாயின் இடத்தில்!
ஓரினச்சேர்க்கை என்னும் நோயும் அதற்கான சிகிச்சையும்
Posted Date
12/10/18
Size
14,248
Duration
01:00:34
Downloaded
42
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 05/08/18 Listened
9
65. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-5 (29-Jul-2018)
24:01 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். குறிப்பு:
அதிகம் கவனம் கொள்ள வேண்டிய சூராக்களில் ஒன்று தான் சூரா அந்-நூர்
அல்லாஹ் மனிதர்களின் மீதுகொண்ட தனிப்பட்ட கிருபையின் வெளிப்பாடே சூரா அந்-நூர்
உள்ரங்க வெளிரங்க குணநலன்களில் ஏற்பட வேண்டிய மேம்பாடு
சீர்த்தப்படுத்த வேண்டிய எண்ணங்களும் உணர்வுகளும்
'தக்வா-இறையச்சம்' இருப்பதற்கான செயல்பாடுகள்
விபச்சாரி-விபச்சாரன் இருவருக்குமான இஸ்லாமிய தண்டனை
இஸ்லாம் அறிமுகப்படுத்திய பெண்ணுரிமை
பெண்களின் இயற்கை சுபாவமும் சக்தியும்
Posted Date
12/10/18
Size
14,778
Duration
01:02:50
Downloaded
27
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 29/07/18 Listened
9
66. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-4 (22-Jul-2018)
24:01 24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

குறிப்பு:

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் பெண்களுக்கான பிரத்யேக ஹதீஸ்
பாலியல் குற்றங்களும் இஸ்லாம் கூறும் தீர்வும்
அன்னை ஸஃபியா பின்த் அப்துல் முத்தலிப்(ரழி) அவர்களின் வீரம்
பெண்களுக்கு கட்டாயமாக சொல்லி தர வேண்டிய பாடம்
பிற மனிதனின் மானம் பேணுவதே, நபி(ஸல்) அவர்களை நேசிப்பதற்கான முதல் அறிகுறி
ஹஜ் ஏற்றுகொள்ளப்படுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
ஸூரா என்பதின் விளக்கம்
ஸூரா அந்-நூர் சமூக கட்டமைப்புக்கான அனைத்து சட்டங்களையும் உள்ளடக்கியது
ஸூரா அந்-நூரில் உள்ள வார்த்தைகளிலுமே நூர் எனும் ஒளி உள்ளது
ஆக்கப்பூர்வமாக செயல்பட தூண்டும் சிந்தனையை மேம்படுத்துவோம்
அனைத்து காரியங்களும் அல்லாஹ்விற்காக எனும் ஒற்றை நோக்கில் அமைய வேண்டும்
Posted Date
12/10/18
Size
14,773
Duration
01:02:49
Downloaded
23
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 22/07/18 Listened
4
67. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-3 (15-Jul-2018)
24:01 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

குறிப்பு:
பாலியல் கல்வியின் அத்தியாவசியம்
இறைவனின் பிரதிநிதியான மனிதன் உலகில் நிலைநிறுத்த வேண்டிய கடமைகள்
உலகில் மனிதனுக்கு ஏற்படும் அனைத்து சூழல்களும் இறைவனின் பரிட்சை
காமமும் மனிதனும்
மர்யம் (அலை) அவர்களின் வரலாற்று படிப்பினை
திருமண வாழ்வின் நோக்கம்
கற்பை பேணியவருக்கு மறுமையில் கிடைக்கும் பலன்
பாவத்திற்கான சந்தர்ப்பம் கிடைத்தும் அதை விட்டு விலகுபவருக்கு மறுமையில் கிடைக்கும் பலன்
மறுமையின் ஒளிக்காக ஓத வேண்டிய துஆ
ஈமானிய சுவையை அனுபவிக்க பார்வையை தாழ்த்துவோம்
முஃமீனின் பிரதான அடையாளங்கள்
Posted Date
12/10/18
Size
14,352
Duration
01:01:01
Downloaded
20
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 15/07/18 Listened
6
68. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01-2 (08-Jul-2018)
24:01 24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். குறிப்பு:
ஒரு சமுதாயம் நிம்மதியாக வாழ்வதற்கும், முன்னேறுவதற்கும் இன்றியமையாததாக இருப்பது 5 அடிப்படை விசயங்கள்.
1. உயிர் பாதுகாப்பு
2. அறிவு பாதுகாப்பு
3. பொருள் பாதுகாப்பு
4. மானம் பாதுகாப்பு
5. மார்க்கம் பாதுகாப்பு

ஆணின் கற்பும் பர்தாவும்
ஒழுக்கமான சமூக கட்டமைபின் அடிப்படைகள்
இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்
குற்றங்களும் அதன் தண்டனைகளும்
மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டிய இஸ்லாமிய சட்டங்கள்
குற்றங்களும் அதன் பின்விளைவுகளும்
Posted Date
12/10/18
Size
16,303
Duration
01:09:20
Downloaded
23
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 08/07/18 Listened
11
69. அந் நூர் விளக்கவுரை: ஆயா: 01 (01-Jul-2018)
24:01 24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம். குறிப்பு:
தஃப்ஸீரை நாம் கேட்கும் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
சூரா யாஸீனில் இருந்து நாம் பெற்று கொண்ட பாடம் என்ன?
குர்ஆனின் ஆளுமையை உள்வாங்குவோம்!
இதுவரை கற்ற கல்வி அறிவை பயிற்சி செய்து அதன் பலனை அனுபவித்து அதனை மற்றவருக்கும் பகிருவோம்.
கண்டிப்பாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பட வேண்டிய இரு சூராக்கள் ஆண் பிள்ளைக்கு - சூரா அல்-மாயிதா பெண் பிள்ளைக்கு - சூரா அந்-நூர்
சூரா அந்-நூரின் ஒரு அழகிய அறிமுகம்
இஸ்லாமிய குடும்ப கட்டமைப்பின் அடித்தளம் - சூரா அந்-நூர்
சந்தேகமில்லாத உறுதியான நம்பிக்கையை கொண்டே காரியங்களை சாதிக்க முடியும்
சூரா அந்-நூர் - பேரொளி, அதன் பெயர் விளக்கம்!
கண் பார்வையை கொண்டு அல்லாஹ்வின் வல்லமையை விளங்கிக் கொள்ளுதல்!
முஃமீனின் அடையாளங்கள்
அனுதினமும் கேட்க வேண்டிய அற்புதமான துஆ
அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய சமூக சீர்கேடுகள்
Posted Date
13/07/18
Size
16,207
Duration
01:09:08
Downloaded
44
அந் நூர் மஸ்ஜித், கும்பகோணம் On: 01/07/18 Listened
26