Tamil Islamic Media ::: PRINT
நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்பவர்...

 

அபூதர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் எனது உம்மத்தில் தீனுடைய விசயத்தில் உள்ள நாற்பது ஹதீஸ்கள் மனனம் செய்வாறோ, அவரை அல்லாஹ் மார்க்க ஞானமுடையவராக எழுப்புவான். நான் அந்த மனிதனுக்கு கியாமத் நாளில் பரிந்துரைப்பவனாகவும், சாட்சியாளனாகவும் இருப்பேன்.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.