Tamil Islamic Media

கண்மணி நாயகமே வாழி! - அத்தாவுல்லா

கண்மணி  நாயகமே வாழி! - அத்தாவுல்லா

அண்ணல் நபிப் பெருமானின் வியர்வை, தலை முடி, நகங்களைக் கூட நபித் தோழர்கள் பாதுகாத்து வைத்திருந்தனர். அது குறித்து அடியேன் எழுதிய கவிதை ஒன்று ( கண்மணி நாயகம் - நூலில் இருந்து) நண்பர்களின்  பார்வைக்காக!

வியர்வைகளின்  நீரும்
விரும்புகிற நீராம்
வீசுமணம் கஸ்தூரி கமழும்

வெட்டி விடும் நகமும்
பொடித் திமையில் பூச
விலகிவிடும் நெருப்புக்குக் கவசம்

துயரம்  வரும்போது
தூயர் தலை மயிரும்
தொட்டு முகம் முத்திவிட அகலும்

தூதர் விரல் பட்டுத்
தெளிக்கும் துளி நீரும்
சுவனத்துப் பாலாற்றின் சுவைக்கும்

உயர்வுகளைத் தொட்டும்
எளிமைகளில்  வாழ்ந்த
உயிர் காக்கும் உம்மி நபி  வாழி

உள்ளறையில்  தங்கி
மண்ணறையில்  காக்கும்
உண்மைகளில் உயர்ந்த நபி வாழி!

 

- Parangi Pettai Khaleel Baaqavee,  Kuwait

 



 






1 இருக்கு ஆனால் இல்லை...!

காற்று வெறும் காற்றுதான்! கண்ணுக்குத் தெரிவதில்லை! கைகளுக்கும் கட்டுப்படுவதில்லை!

2 ஓடிவா! ஓய்வறியாது ஓடிவா !

நடுவண் அரசே! நாசகாரக் கூட்டமே! நானிலமே நகைக்குது நல்லறமெலாம் கரையுது! நாடிது ஆளவா? நாங்களென்ன மாளவா?

3 பொறுத்தது போதும் பொங்கியெழு ..! பொது சிவில் சட்டம்

ஷரீஅத்தைக் காக்க சதிகாரர்த் தோற்க சகோதர உணர்வில் சங்கமித்து உழைப்போம்

4 வெள்ளைப் பூக்களின் … பயணம் !

ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்

5 திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது

6 செவி கொடு ; சிறகுகள் கொடு !
7 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
8 அழுவதற்கான நேரம் கடந்து விட்டது.!!
9 மரணம்.. ஒரு விடியல்..
10 சொந்த மண்ணில் சொந்தங்களோடு.....
11 வேதம் தந்த மாதம்
12 இது எந்த ஊரு நியாயமுங்க ..........?
13 சொந்தமாகட்டும் சொர்க்கம் !
14 விரக்திக்கு விடைகொடு!
15 வெயிலும் தங்கும் விந்தை நிழல் !
16 பெருமானே பெருந்தலைவர்
17 பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!
18 கஅபா - அத்தாவுல்லா
19 போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........